<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-674043640374856562</id><updated>2011-10-07T01:38:58.355-07:00</updated><title type='text'>Just Do It!</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://india-revolt.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/674043640374856562/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://india-revolt.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>Revolt</name><uri>http://www.blogger.com/profile/09263865403734141418</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://2.bp.blogspot.com/-8IUC4O3_8OY/TX7dtSzA_iI/AAAAAAAAASU/vCr96D-VWdM/s220/167183_147323581988163_100001315658587_206271_2514651_n.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>47</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-674043640374856562.post-571793191197601671</id><published>2011-10-07T01:37:00.000-07:00</published><updated>2011-10-07T01:38:58.429-07:00</updated><title type='text'>சேகுவேரா புரட்சியின் நாயகன்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-dx23--p_q78/To66hOyUabI/AAAAAAAAATg/tOSVtSDHZ8A/s1600/Che.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 153px; height: 200px;" src="http://1.bp.blogspot.com/-dx23--p_q78/To66hOyUabI/AAAAAAAAATg/tOSVtSDHZ8A/s200/Che.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5660666861718890930" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலை வேட்கை கொந்தளிக்கும் ஒரு தேசத்தின் வெறுமனே காற்றில் ஆடும் ஒரு போராளியின் குண்டு துளைத்த சட்டை, விலைமதிப்பற்றது. அது காணும் எண்ணற்ற இதயங்களில் புரட்சியின் விதைகளைத் தூவிச் செல்லும். சே குவேராவின் திறந்த விழிகளும் அங்கே அப்படித்தான் இருந்தன!தென் கிழக்கு பொலிவியாவின் வாலேகிராண்டேவில், ஒரு பள்ளிக்கூட வளாகத்தில், 1967, அக்டோபர் 9&amp;ம் தேதியன்று குண்டுகளால் துளைக்கப்பட்ட சேகுவேராவின் உடல் கிடத்தப்பட்டது. திறந்துகிடந்த அவரது விழிகளில் இரண்டு நட்சத் திரங்கள் இடையறாது மின்னுவதைப்போல உணர்ந்ததாகச் சொன்னார்கள். தான் இங்கே விதையாகக் கிடத்தப்பட்டுள்ளோம் என்ற அவரது பேருணர்வின் மிச்ச ஒளியாகக்கூட அது இருந்திருக் கலாம்!இன்றும் பெருநகரச் சாலைகளில் எதிர்ப்படும் ஏராளமான இளைஞர்களின் டி-ஷர்ட்களின் மூலமாக உலகின் எல்லா மூலை முடுக்குகளிலும் ‘சே’ என்று அழைக்கப்படும் சேகுவேராவைத் தரிசிக்கிறது உலகம்! யார் இந்த இளைஞர்கள்? சேகுவேராவைப் பற்றி இவர்களுக்கு என்ன தெரியும்?சேகுவேராவின் முகம் பதித்த ஆடைகளை அணிவதன் மூலம் இவர்கள் என்ன உணர்வைப் பெறுகிறார்கள்? தன் தினசரிச் செலவுகளில் பெரும் சதவிகிதத்தை அமெரிக்காவுக்கு ஒப்புக்கொடுக்கும் இன்றைய நவீன இளைஞர்களின் செயல்பாடுகளுக்கு முற்றிலும்எதிரானது அல்லவா சேகுவேராவின் எண்ணமும் உணர்வும்?&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வரலாற்று முரண்நகைகூட ஒரு வகையில் சேகுவேராவின் வெற்றியே! எந்த நாடு அவரை முற்றா கத் தீர்த்துக்கட்டியதாக நினைத்ததோ, அதே தேசத்தில் எண்ணற்ற போஸ்டர்களிலும், டி&amp;ஷர்ட்களிலும், சாவிக் கொத்துகளிலும், காபிக் கோப்பைகளிலும் அவரை அச்சடிக்கவைத்து, உலகம் முழுக்கக் கொண்டாடப்படும் ஒருவனை நம்மால் வேறு எப்படிக் கணிக்க முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வரலாற்று முரண்நகைகூட ஒரு வகையில் சேகுவேராவின் வெற்றியே! எந்த நாடு அவரை முற்றா கத் தீர்த்துக்கட்டியதாக நினைத்ததோ, அதே தேசத்தில் எண்ணற்ற போஸ்டர்களிலும், டி&amp;ஷர்ட்களிலும், சாவிக் கொத்துகளிலும், காபிக் கோப்பைகளிலும் அவரை அச்சடிக்கவைத்து, உலகம் முழுக்கக் கொண்டாடப்படும் ஒருவனை நம்மால் வேறு எப்படிக் கணிக்க முடியும்?‘சே’வுக்கு இரண்டு வயது இருக்கும். நீச்சல் ஈடுபாடு கொண்ட அவரது தாய் செலியா, ஒரு குளிர் காலைப்பொழுதில் நதிக்கு தன் குழந்தையைக்குளிப்பாட்ட அழைத்துச் சென்றார். நடுக்கமூட்டும் குளிர் நதியில் தன் குழந்தையை அவர் நீராடவைக்க, ஈர உடையில் கிடுகிடுத்துக்கிடந்த குழந்தையின்நுரையீரலை நிமோனியா நோய் தாக்கி, ஆஸ்துமா அவரை இறுகப்பற்றியது.வாழ்நாள் முழுக்க அந்த நோய் சேகுவேராவை உருக்குலைத்தது.பின்னாளில் போர்க் காலங்களில், காடுகளிலும் மலைகளிலும் சுற்றித் திரிந்தபோது ஆஸ்துமாவால் அவர் பட்ட வேதனைகள் கொஞ்ச நெஞ்சம் அல்ல. வேறொரு வகையில் சேகுவேராவுக்கு ஆஸ்துமா ஒரு பரிசு என்று கூடக் கருதலாம். உளவியல்ரீதியாகப் பார்க்கும்போது, சிறு வயதிலேயே பீடித்த அந்தக் கொடிய நோயின் மனவாதையிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ளும் விதமாகவே, அசாத்திய வீரனாகவும் கட்டற்றஆற்றல் கொண்டவராகவும் தன்னைக் கற்பனை செய்யத் தூண்டியிருக்குமோ அது என்று தோன்றுகிறது. ஏனெனில், ‘சே’வின் எல்லாத் தகுதிகளுக்கும் பின்னாலிருந்து செயல்படுத்தியது அவரது உடலிலிருந்தும் மனதிலிருந்தும் பீறிட்ட அந்தக் கட்டற்ற ஆற்றல்தான்.அதுதான் சிறுவயதில் முரட்டுத்தனமான ரக்பி விளையாட்டில் அவரை ஈடுபடுத்தியது. ஆடுகளத்தில் பின்னிருந்து ஆடும் தடுப்பாட்டக்காரனின் நிலையிலேயே பெரும்பாலும் விளையாடுவார் ‘சே.’ பிற்காலத்தில் தான் மேற்கொண்ட கெரில்லா யுத்த காலங்களில், எதிரிகளைத் தன்னிச்சையாக செயல்படவைத்து, அவர்கள் வலுவிழக்கும் தருணத்தில் கண்மூடித்தனமாகத் தாக்கி முற்றாக நிலை குலையவைக்கும் தந்திரத்துக்கு இந்த விளையாட்டே அவருக்குப் பெரும் முன்னோட்டமோ!&lt;br /&gt;சிறுவயதிலிருந்தே அவருக்குப் பிடித்தமான மற்றொரு விளையாட்டான சதுரங்கமும், எதிரிகளை வீழ்த்தும் இதே தந்திரங்களைக் கொண்டு இருந்தது ஆச்சர்யமான ஒன்று. பிற்காலத்தில் போர்க்களத்துக்குத் தேவையான மன இயக்கத்தை, சிறுவயதிலிருந்தே அவருக்கே தெரியாமல் அவருக்கான சூழல்கள் உருவாக்கித் தந்திருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அக்கால கட்டங்களில் ‘சே’வின் தந்தை எர்னஸ்டோ கட்டடங்களைக் கட்டித் தரும் தொழிலில் ஈடுபட்டு இருந்தார். இதனால் அவரது வீட்டைச் சுற்றி எண்ணற்ற கூலித் தொழிலாளிகளின் ஏழை வீடுகள் இருந்தன. அவை, அட்டைகளாலும் தகரங்களாலும் நிர்மாணிக்கப்பட்ட குடிசைகள். அந்த வீடுகளில் இருந்த குழந்தைகள்தான் ‘சே’வின் விளையாட்டுத் தோழர்கள். ‘சே’விடம் இயல்பாகவே ஒரு தலைமைப் பண்பு உருவாகிவந்தது. எந்தக் கவலையும் இல்லாமல் அவர்களுடன் விளையாடிப் பொழுதைக் கழிப்பார் ‘சே’. மாலையில் மீண்டும் தன் பணக்கார வீட்டுக்குத் திரும்பியதும், பகல் முழுக்கப் பார்த்த ஏழைச் சிறுவர்களின் வாழ்வை தன் வீட்டுச் சூழலுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் கேள்விகள் முளைத்தன. அந்த ஏழைக் குழந்தைகளின் வாழ்வு நிலை அவரைச் சங்கடப்படுத்தியது. தனக்கும் அவர்களுக்குமான இடைவெளிக்கான காரணம் என்ன, அதை எப்படி நம்மால் சமப்படுத்த முடியும் என்பது குறித்து அந்தப் பிஞ்சு இதயம் யோசித்திருக்கக்கூடும். இப்படியெல்லாம் சிந்தனை வயப்பட்ட ஒருவரால் மட்டுமே அதற்கான விளக்கவுரை எழுத, பின்னாட்களில் தன் வாழ்க்கையையே அர்ப்பணிக்க முடியும்.கல்வியைப் பொறுத்தவரை கணிதம் மற்றும் ஆங்கிலத்தில் மிகச் சாதாரண மனிதராகவே இருந்தார் ‘சே’. இசையும் நடனமும் இன்னும் மோசமாக அவரது திறமைக் குறைவை அவருக்கு உணர்த்தியது. மாறாக, இலக்கியமும் வரலாறும் அளவுக்கதிமாக வசீகரித்தன. நோபல் பரிசு பெற்ற இலக்கியங்களை சிறு பருவத்திலேயே தேடிப்பிடித்து வாசிக்க ஆரம்பித்தார்.அப்போதே கவிதை எழுதுவதில் ஆர்வமுடையவராக இருந்தார். வளரிளம் பருவத்தில் பாப்லோ நெருடாவின் வார்த்தை அலைகள், ‘சே’வின் இதயத்தை மிகவும் பரவசப்படுத்தின. நெருடாவின் பெரும்பாலான கவிதைகளை மனப்பாடமாக ஒப்பிக்கும் அளவுக்கு ஈடுபாடு. ஜாக் லாண்டன், எமிலியோ சல்காரி, ஜூல்ஸ் வெர்ன், சிக்மண்ட் ஃப்ராய்ட், பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் போன்றவர்களைத் தன் கல்லூரி படிப்பின் துவக்க நாட்களுக்குள்ளாகவே வாசித்திருந்தார். எழுத்தாளராக வேண்டும் என்ற கனவு அவரிடம் கனன்றுகொண்டு இருந்ததால், தன்னைச் சுற்றியுள்ள அனைத்தையும் தொகுப்பாக்கி, பின் பகுத்துப் பார்க்கும் தன்மையும் அவரிடம் இருந்தது.&lt;br /&gt;பிறப்பில் ஐரோப்பிய ஸ்பானிய இனத்தைச் சேர்ந்தவராக இருந்ததால், ‘சே’வின் நடவடிக்கை களில் ஒரு கட்டுப்பாடும் ஒழுக்கமும் இருந்தன. புரட்சியாளராக அவர் பின்னாளில் உருவெடுத்த போது கட்டற்ற ஆற்றலைக் கட்டுப்படுத்தி திட்டமான ஒரு பாதையில் அவரை நெறிப்படுத்த, இது பெரிதும் உதவியாக இருந்தது.&lt;br /&gt;பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, மருத்துவப் படிப்பை ‘சே’ தேர்ந்தெடுத்ததற்குப் பல காரணங்கள் உண்டு. தன் பாட்டி இறப்பதற்குக் காரணமாக இருந்த புற்றுநோய்க்கு மாற்று கண்டு பிடிக்கும் பொருட்டு மருத்துவம் பயின்றார் என்பதும் அவற்றில் ஒன்று. தனது மருத்துவப் படிப்பு காலத்தில் ‘சே’ வசீகரத்தின் வசந்தத்தில் இருந்தார். கைகளை விரித்து உற்சாகக் குரல் எழுப்பி நண்பர்களிடம் நாயகனாக வலம் வந்தார்.அப்போது அவரின் மேல் புரட்சியின் எந்த சிறுநிழலும் விழுந்திருக்கவில்லை. புத்தக வாசிப்பு, நண்பர்கள், விளையாட்டு என அவரது உலகம் உல்லாசமாக இருந்தது.தன் நண்பர்களைச் சந்திக்க, ஃப்யூனஸ் அயர்ஸிலிருந்து 78 கி.மீ தொலைவில் இருந்த கோர்டோபா எனும் நகரத்துக்கு அடிக்கடி பயணித்தார். அக்காலங்களில் அவரது வசீகரம், உயர் அழுத்த மின்சாரம் போல பெண்களின் இதயங்களைப் படபடக்கவைத்தது. கொச்சையான சிரிப்பும், கட்டற்ற சுதந்திரத்தைப் பறைசாற்றும் பின் தள்ளப்பட்ட கேசமும், அசிரத்தையான உடைகளும், அதிகாரத் தைக் கேலி செய்யும் பாவனைகளுமாக எதற்கும் வசப்படாத வித்தியாசமான தோற்றத்தில் வலம் வந்தார் ‘சே’! இருந்தும், இறந்தும் பெற்ற எல்லாப் பெருமைகளுக்கும், அவரது இந்தக் கட்டற்ற வசீகரமும் ஒரு காரணம். புறத் தோற்றத்தைத் தாண்டி அவரது கண்ணில் பிரகாசித்த ஒளிக்கு அவரது ஆன்ம விசாலமே காரணமாக இருந்தது.1960 மார்ச் 5&amp;ம் தேதி, ஹவானாவின் வீர மரணம் அடைந்த போர் வீரர்களுக்கான ஓர் அஞ்சலிக் கூட்டத்தில் கலந்து கொண்டபோது ஆல்பர்ட்டோ கோர்டா (Alberto Korda) என்பவர் எதேச்சையாக எடுத்த ‘சே’வின் புகைப்படம் பின்னாளில் 20&amp;ம் நூற்றாண்டை அடையாளப் படுத்தும் மிகச் சிறந்த புகைப்படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது ஒன்றே இதற்குச் சான்று!&lt;br /&gt;&lt;br /&gt;1951&amp;ல் மருத்துவப் படிப்பு இன்னும் முழுமையாக முடிந்திராத தறுவாயில் ‘சே’வுக்கும் அவரது நண்பர் உயிர் வேதியியல் மாணவர் ஆல்பர்ட்டோ கிரனாடோவுக்கும்(Alberto Grenado) ஒரு வித்தியாசமான ஆசை தோன்றியது. தென் அமெரிக்கக் கண்டம் முழுக்க மோட்டார் சைக்கிளில் சுற்றிப் பார்க்க வேண்டுமென்ற ஆசை!அதுதான் உலகத்தின் மிக உன்னதமான ‘மோட்டார் சைக்கிள் டைரி’!&lt;br /&gt;நண்பர் ஆல்பர்ட்டோ கிரனாடோவுடன் ‘சே’ மோட்டார் சைக்கிள் பயணம் புறப்பட்டார். இருவரின் விருப்பத்துக்கும் பின்புலமாக இருந்து தூண்டியது&lt;br /&gt;அவர்களின் மருத்துவப் படிப்பு.தென் அமெரிக்கா முழுக்கத் தொழுநோய் பீடித்தி ருந்த காலம். அது குறித்து ஆய்வு செய்யவும், அதற்குத் தங்களால் எதுவும் மருந்து கண்டுபிடிக்க முடியுமா என்ற தேடலுமே அந்தப் பயணத்துக்கான ஆரம்பம்.சித்தார்த்தன், புத்தன் ஆன கதை போல பயணம்தான் ‘சே’வின் பாதைகளைத் தீர்மானிக்கும் ஆரம்பமாகவும் இருந்தது. வெவ்வேறான நிலப்பரப்புகளிடையே பயணித்து தங்களது கலாசார அறிவை வளர்த்துக்கொள் வதற்கும் அது உதவும் என்று அவர்கள் நினைத்தனர். 500 சிசி நார்டன் மோட்டார் சைக்கிளில், சொற்ப ஆடைகளும், மனது நிறையத் தன்னம்பிக்கையுமாக, 1951 டிசம்பர் 29&amp;ல் புறப்பட்ட அந்தப் பயணம், ‘சே’வின் வாழ்க்கையைத் திசை திருப்பியது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணக் குறிப்புகள் தான், ‘மோட்டார் சைக்கிள் டைரி’ என்ற பெயரில் உடன் பயணித்த கிரனாடோவால் எழுதப்பட்ட பிரபல புத்தகம்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது ‘சே’வுக்கு வயது 23. தோழர் கிரனாடோவுக்கு 29. இளமையின் காற்று தழுவிக்கொண்டு இருந்த ஒரு குளிர் இரவில், துவங்கியது பயணம்.&lt;br /&gt;&lt;br /&gt;காலத்தை உணர்தல் என்பது அறிவின் மூலமாக நிகழ்வதன்று, அது புலன்களின் வழியாக உணர்வது. 23 வயதில் மோட் டார் சைக்கிளில் ஏறக்குறைய 10,000 கி.மீ. பயணம் செய்யும் அவரது துணிச்சல் நமக்கு இதைத்தான் கற்றுத் தருகிறது. எண்ணற்ற மலைகள், நதிகள், வனங்கள், பாலைவனங்கள் இவற்றினூடே நிகழ்ந்த அந்தப் பயணம் பல்வேறான அனுபவங்களைக்கொண்டு இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;உழைப்பாளிகள், உழைப்பைச் சுரண்டு பவர்கள், தொழு நோயாளிகள், காவலர்கள், அறிவுஜீவிகள், முட்டாள்கள், அடிவருடிகள், பண முதலைகள், பராரிகள், திருடர்கள் மற்றும் எண்ணற்ற காதலிகள் என வெவ் வேறான மனிதர்களையும் அனுபவங்களை யும் தந்த அந்தப் பயணத்தில் ‘சே’வினுடைய ஆஸ்துமாவும் தன் பங்குக்கு அவரைப் பெரிதும் இம்சித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சிலி, பெரு, கொலம்பியா என நீண்ட அந்தப் பயணம் ஏறக்குறைய ஆறு மாதங்களைக் கடந்திருந்தது. தொழுநோயாளிகளின் தங்குமிடங்களைத் தேடித் தேடிச்சென்று, அவர்களின் தோளில் கை போட்டு உண்டு, உறங்கி, கால் பந்தாடிய ‘சே’வின் உள்ளத்தில் பலவிதமான உணர்ச்சிப் பேரலைகள்!இறுதியாக 1952, ஜூலை மாதம் அந்த நெடிய பயணம் முடிவுக்கு வந்தபோது, ‘சே’ முழுவதுமாக மாறியிருந்தார். தென் அமெரிக்கக் கண்டம் முழுவதும் மக்களின் ஏழ்மை, பிணி, அறியாமை, வர்க்க வேறுபாடுகளுக்குக் காரணமாக அமெரிக்காவும் அவர்களது சி.ஐ.ஏ. உளவு நிறுவனமும் செயல்படுவதை அறிந்தார். லத்தீன் அமெரிக்க நாடுகளில் சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அனைத்துக்கும் வாஷிங்டனும் அதன் முதலாளித்துவமும் மட்டுமே காரண மாகக் கண்டறிந்தார்.&lt;br /&gt;சுற்றுப்பயணம் முடிந்ததும், மனம் முழுக்க வேதனைகளைச் சுமந்தவராக அர்ஜென்டினா திரும்பினார். ஒருவித குற்ற உணர்ச்சியில் பீடிக்கப்பட்டவராக இருந்தார் ‘சே’.1953&amp;ம் ஆண்டு மருத்துவப் பட்டம் பெற்றதும், சே அங்கிருக்கப் பிடிக் காமல், ஒரு நண்பரின் ஆலோசனை யில்பேரில், குவேதமாலாவுக்குப் பணி நிமித்தம் சென்றார். ஏற்கெனவே அவருக் குள் உருவாகியிருந்த அமெரிக்கா மீதான கோபத்தை குவேதமாலாவின் அரசியல் சூழல் அதிகப்படுத்தியது. அப்போது குவேதமாலாவை ஆண்டு கொண்டு இருந்த அர்பான்சோ என்னும் கம்யூனிஸ்ட் ஆதரவு அரசைக்கவிழ்க்க, அமெரிக்கா தன் சி.ஐ.ஏ. மூலமாக தீவிரமாகச் செயல்பட்ட தருணம்.‘சே’, அங்கிருந்த கம்யூ னிஸ்ட்களுடன் தன்னை இணைத் துக்கொண்டு, அமெரிக்காவுக்கு எதி ரான வேலைகளில் ஈடுபடத் தொடங் கினார். ஆனால்,&lt;br /&gt;அமெரிக்கா தனது எண்ணத்தைச் சுலபமாக நிறை வேற்றி ஜேக்கப் அர்பான்சோ அரசைக் கவிழ்த்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இக்காலகட்டங்களில் கம்யூ னிஸ்ட்களிடம் நெருங்கிப் பழகிய ‘சே’, மார்க்ஸிய லெனினியப் பாதை தான் தனது பாதை என்பதை உணர்ந் தார். அது குறித்த ஆய்வுகளையும் அவர் மேற்கொண்டார். விவசாயி களிடம் குவேதமாலா அரசு, ஆயுதங் களைக் கொடுத்துப் போராட்டத்தில் ஈடுபடச் செய்திருந்தால் அமெரிக்கா வின் சதியை முறியடித்திருக்கலாம் எனும் பார்வையில், ‘சே’ கட்டுரைகள் எழுதினார். இதனால் சி.ஐ.ஏ&amp;வின் பார்வைக்கு இலக்கானார். பாது காப்புக்காக&lt;br /&gt;அர்ஜென்டினா தூத ரகத்தில் தங்க நேரிட்டது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/674043640374856562-571793191197601671?l=india-revolt.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://india-revolt.blogspot.com/feeds/571793191197601671/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=674043640374856562&amp;postID=571793191197601671' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/674043640374856562/posts/default/571793191197601671'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/674043640374856562/posts/default/571793191197601671'/><link rel='alternate' type='text/html' href='http://india-revolt.blogspot.com/2011/10/blog-post.html' title='சேகுவேரா புரட்சியின் நாயகன்'/><author><name>Revolt</name><uri>http://www.blogger.com/profile/09263865403734141418</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://2.bp.blogspot.com/-8IUC4O3_8OY/TX7dtSzA_iI/AAAAAAAAASU/vCr96D-VWdM/s220/167183_147323581988163_100001315658587_206271_2514651_n.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-dx23--p_q78/To66hOyUabI/AAAAAAAAATg/tOSVtSDHZ8A/s72-c/Che.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-674043640374856562.post-5407731605299266279</id><published>2011-02-13T23:07:00.000-08:00</published><updated>2011-02-13T23:12:43.335-08:00</updated><title type='text'>பள்ளி சீருடையும், பாலியியல் குற்றங்களும்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-dzuuVqdiyl8/TVjU_OAqH3I/AAAAAAAAAR8/-fgZEHvg7u0/s1600/large_187327.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 123px;" src="http://1.bp.blogspot.com/-dzuuVqdiyl8/TVjU_OAqH3I/AAAAAAAAAR8/-fgZEHvg7u0/s200/large_187327.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5573438721428692850" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வருங்காலத் தூண்கள், எதிர்கால இந்தியா என்றெல்லாம் வர்ணிக்கப்பட்டாலும், நம் குழந்தைகள் வாழ, ஒரு ஆரோக்கியமான சமூக சூழலை நாம் உருவாக்கிக் கொடுக்கவில்லை. குறிப்பாக பெண் குழந்தைகள் சந்திக்கும் பிரச்னைகளைப் பார்த்தால், ஆக., 15 அர்த்த ராத்திரியில் அறிவிக்கப்பட்ட சுதந்திரம் ஆண்களுக்கு மட்டும்தான் என்றே நம்ப வேண்டியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உணவு, உடை, கல்வி அனைத்திலும் ஒடுக்கப்பட்ட சமூகமாகவே இருக்கும் பெண்கள் இந்த தலைமுறையில்தான் ஓரளவு கல்விக் கூடங்கள் பக்கம் காலடி எடுத்து வைக்க அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் மட்டுமே, கிடைத்தது பெண் கல்வி; ஒழிந்தது ஆணாதிக்கம் என்று சந்தோசப்படும் சூழல் வாய்க்கவில்லை என்பது வருத்தத்துக்குரிய உண்மை. பள்ளிகளில் குழந்தைகள் சமமாகப் பாவிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே சீருடை அணிவது நடைமுறையில் உள்ளது. ஆனால், சீருடையின் அமைப்பு பாதுகாப்பானதா என்பது விவாதித்துக்கு உள்ளாகி இருக்கிறது.அரசு பள்ளிகளில் சில ஆண்டுகளுக்கு முன்வரை, தாவணி சீருடையாக இருந்தது. பாரம்பரிய உடை என்பதைத் தாண்டி, பாதுகாப்பு, சவுகரியங்களோடு ஒப்பிடுகையில் மேம்பட்டு இருந்த சுடிதார் அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டது. தனியார் பள்ளிகள், தனித்தன்மை என்ற பெயரில் விதவிதமான சீருடைகளை நடைமுறைப்படுத்தின. "பளிச்'சிடும் தோற்றம், "கான்வென்ட்' தோரணை என பெற்றோர்களும் அந்த சீருடைகளுக்கு வரவேற்பளிக்கத்தான் செய்தனர். ஆனால், சமீபகாலத்திய குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், வேறு எங்கோ தப்பு நடக்கிறது என்ற கோணத்தில் சிந்திக்க வைத்திருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாடப்புத்தகம் தவிர, மென்திறன், தொடர்பியல் திறன் என்று தனிமனித மேம்பாடு பற்றிச் சிந்திக்கும் பள்ளிகள், சீருடை விஷயத்தில் அதன் நிறத்தில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன. வளர்இளம்பருவ மாணவிகள் அணியும் சீருடை, நிச்சயம் பாதுகாப்பானதாக இல்லை; மற்றவர்களின் கவனத்தை உறுத்தும் வகையில் இருக்கிறது. கோவையில் பள்ளிச்சிறுமி ஒருத்தி, பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு; சிறுமியும், அவரது சகோதரனும் படுகொலை செய்யப்பட்டனர். இச்சம்பவத்துக்குப் பிறகு, தாமதமாக விழித்துக் கொண்ட பெற்றோரும், கல்வியாளர்களும், சீருடையின் அளவும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்துக்கு, தூண்டுதலாக அமைகிறது என்ற வாதத்தை முன்வைக்கின்றனர். வளர்இளம் பருவத்தில் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் ரீதியான மாற்றங்களுக்கு ஏற்றவாறு, அவர்களின் சீருடை இல்லை. முழங்கால் வரையிலும், சில சமயங்களில் முழங்காலுக்கு மேலேயும் என்ற அளவில்தான் பாவாடைகள் இருக்கின்றன.புத்தகச் சுமையை, முதுகில் ஏற்றிக் கொண்டு செல்லும் பெண் குழந்தைகளின் பாடு சொல்லவே வேண்டாம். புத்தகப்பையை இரு தோள்கள் வழியாகச் செல்லும் கச்சையின் உதவியோடு சுமக்கின்றனர்; பின்னோக்கி இழுக்கும்சுமை, அவர்களின் முன்புற உடையை உடலோடு ஒட்டி இருக்கும்படிச் செய்கிறது. பெண்குழந்தைகள் உடையைச் சரி செய்யும் மனோபாவத்தில் இருப்பதில்லை. மாறாக, வீட்டுப்பாடம், தேர்வு, பள்ளி செல்லும் அவசரம், வீடு திரும்பும் அவசரம் என்பதில்தான் கவனம் இருக்கும். &lt;br /&gt;முன்னங்காலுக்கு மேலேயும், முற்புறத்தில் பலர் கண்களை உறுத்தும் வகையிலும் அணியும் "பினோபார்', பாவாடை சட்டை போன்ற சீருடை வகைகளும் கண்களை உறுத்தும் வகையில் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சில சமூகவிரோதச் செயல்களுக்கு, இவ்வகையிலான தூண்டுதல்களே காரணம் என்ற புகாரும் உள்ளது.சீருடை அவசியம் என்ற போதும், அவற்றின் அளவும், அமைப்பும் சரியாக இருக்கிறதா என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். பள்ளிச்சிறுமி படுகொலை செய்யப்பட்டபோது, சூட்டோடு சூடாக விவாதிக்கப்பட்ட சீருடை விஷயம், வழக்கம் போல் மறக்கப்பட்டு விட்டது.அடுத்த கல்வியாண்டு விரைவில் துவங்க உள்ள நிலையில், இதுகுறித்த முடிவு எட்டப்பட வேண்டும். சீருடை தொடர்பாக சிலரிடம் பேசினோம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதிலிருந்து...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மனோத்தத்துவ நிபுணர் பொன்னி கூறியதாவது:தற்போதைய பெரிய பிரச்னைகளில் ஒன்று குழந்தைகளின் பாதுகாப்பு. குழந்தைகள் அதிக அளவில் கொல்லப்படுதல், பாலியல் கொடுமைகள் என, பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. ஒழுக்கம் என்பது குழந்தைகள் மீதான பெற்றோர்களின் வளர்ப்பு முறையைத்தான் குறிக்கிறது. பெற்றோர்களே மாடர்ன் கலாசாரத்துக்கு மாறி வருகின்றனர். மாடர்ன் ஆடைகளை அணிவதும், உணவு பழக்கங்களை மாற்றுவதுமாக கலாசாரம் மாறி வருகிறது. இதன் அடிப்படை எங்கே என்று தேடினால், மற்ற நாடுகளிலிருந்து நாம் கற்றுக் கொண்டது தான். கற்றுக்கொள்ள வேண்டிய நல்ல விஷயங்கள் பல இருப்பினும், நமக்கு ஒத்துவராத விஷயங்களை மட்டும் காரணமே இல்லாமல் கற்றுக் கொள்கிறோம். நல்ல பழக்கங்கள் என்பது பெற்றோர்களிடம் இருந்து கற்க வேண்டியது. பெற்றோர்கள் முதலில் அதனைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒழுக்கங்களை நாம் கற்று கொள்ளும் மற்றொரு இடம் பள்ளி. அடிப்படை கலாசாரங்களும், பண்பாடுகளும் கற்றுக் கொடுக்க வேண்டிய பள்ளிகளில் கூட ஒழுக்க விதிமுறைகள், தனிமனித பண்புகள், வாழ்வியல் நெறிமுறைகள் பற்றிக் கற்று கொடுக்க நேரம் இல்லை என்பது, இன்னும் பரிதாபமான விஷயம்.குழந்தைகள் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் பல உள்ளன. "டிவி' மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் மன அழுத்தமும், தேவை இல்லாத ஊடுருவலும் அதிகம். அவற்றில் வரும் காட்சிகளும், முரண்பாடான கருத்துகளும் குழந்தைகளின் மனதில் அவர்களை அறியாமலே பதிவாகிறது. அவற்றைத் தவிர்க்க வேண்டும்.இவ்வாறு, பொன்னி கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சர்வஜன பள்ளி தலைமையாசிரியர் பாலகிருஷ்ணன் கூறுகையில், ""இன்டர்நெட், சினிமா, "டிவி' நிகழ்ச்சிகளின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட சமூகம், குழந்தைகளின் மீது தவறாகத் திணிக்கிறது. இன்னும் சொல்வதானால், பல பெற்றோர்கள் அத்தகைய சீருடைகளை விரும்புகின்றனர். தாய்மார்கள், குழந்தைகளுக்கு நல்ல விஷயங்கள், நடத்தை முறைகளைக் கற்றுத்தர வேண்டும்,'' என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அரசு கலைக் கல்லூரி உதவி பேராசிரியர் சுகுணா கூறியதாவது:பெற்றோர் சம்மதத்தோடு தான் சீருடைகளை குழந்தைகள் அணிகின்றனர். இதற்கு காரணம் பள்ளி நிர்வாகமானாலும், இதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. தங்களது குழந்தைகள் தவறாக சித்தரிக்கப்படுவதை, கண்டிப்பாக எதிர்க்க வேண்டும். அரசால், மெட்ரிக் பள்ளிகளில் சமச்சீர் கல்வி அமல்படுத்துவதை அறிந்து, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சர்வதேச பள்ளிகள், சி.பி.எஸ்.சி., பள்ளிகளில் சேர்க்கின்றனர்; அது தவறான கருத்தாகும். அரசு பள்ளிகளில் மட்டும் சீருடையாக சுடிதார்கள் இருப்பதை தவிர்த்து, அனைத்து பள்ளிகளிலும் இதனை கொண்டு வர வேண்டும். "பின்னோபார்' சீருடைகளோடு மட்டும் நின்றுவிடாமல், "மினிபார்' சீருடைகளும் வந்துவிட்டன. அது இன்னுமொரு கொடுமையான விஷயம். தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளில் தான் பாதுகாப்பு அதிகம். அரசு பள்ளிகள் அதனை விளம்பரப்படுத்துவது இல்லை; ஆனால் தனியார் பள்ளிகள் செய்கின்றன. இத்தனை பிரச்னைக்கும் காரணம் பள்ளி நிர்வாகிகள் மட்டும்தான் என்று குறை கூற முடியாது. பெற்றோர்கள், பள்ளி நிர்வாகிகள் மற்றும் அரசு, இதில் கவனம் செலுத்தி சீருடைகளை மாற்றி அமைக்க முடிவெடுக்கலாம். நம்முடைய கலாசார உடைகள், சீருடைகளாக வரலாம். அனைவரும் சுடிதார் மற்றும் பல விதமான நாகரீகமான உடை அணிவதன் மூலம், பல பிரச்னைகளுக்கும் தீர்வு காணலாம்.இவ்வாறு, சுகுணா கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பி.எஸ்.ஜி., பப்ளிக் பள்ளி முதல்வர் க்ரிஷ் கூறுகையில், ""ஆசிரியப்பணி சேவையாக இல்லாமல், தொழிலாக மாறிவிட்டது. வாழ்வியல் நெறிமுறைகளைக் கற்றுத்தருவதில்லை. "டிவி', இன்டர்நெட் போன்ற ஊடகங்களின் தாக்கத்தை, குழந்தைகள் அப்படியே பிரதிபலிக்கின்றனர். ஆண், பெண் இருபாலினத்துக்கும், சகபாலினத்தின் மீது பரஸ்பர மரியாதை இல்லை. வெளிநாட்டு கலாச்சார மோகம், பிரச்னைகளுக்கு காரணமாக இருக்கிறது. வெளிநாட்டில் இருந்து கற்றுக்கொள்ள ஏராளமான நல்லவை இருக்கின்றன. ஆனால், நமது சூழலுக்கு ஒத்துவராத உடை உள்ளிட்ட தேவையற்றவைகளை மட்டுமே பின்பற்றுகிறோம்,'' என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்டேன்ஸ் பள்ளி உதவித் தலைமையாசிரியர் கிருஷ்ணன் கூறுகையில், ""பள்ளிச் சீருடைகளை மட்டும் குறை சொல்லிவிட முடியாது. அதற்கேற்ற உள்ளாடைகளை அணிய, உடற்பயிற்சி ஆசிரியர்கள் வலியுறுத்திக் கொண்டே இருப்பர். சீருடைகள் மட்டுமே குற்றச்சம்பவங்களுக்கு காரணம் என சொல்ல முடியாது. இருப்பினும், பள்ளிச் சீருடை முறை மாற்றுவது குறித்து, நிர்வாகத்திடம் பேசி முடிவெடுக்கப்படும்,'' என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜி.டி., பள்ளி நிர்வாகத்தினர் கூறுகையில், "சீருடைகளை இறுக்கமாக அணியாமல் இருக்க வேண்டும். குழந்தைகள் எப்போதும் விளையாட்டுத் தனமாகத்தான் இருக்கும்; அவர்களுக்கு நல்லொழுக்கத்தைப் போதிக்க வேண்டியது பெற்றோர்களின் கடமை. சீருடைகளை மாற்றுவதை விட மக்களின் மனதை மாற்ற வேண்டும். கடந்த காலங்களில் இல்லாத குற்றச்சம்பவங்கள் தற்போது பெருகியதற்குக் காரணம், மக்களின் மனநிலையில் ஏற்பட்ட மாற்றம்தான்,' என்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சினிமாக்களில் சித்திரிக்கும் கெட்ட விஷயங்கள் தடுக்கப்பட வேண்டும். மேற்கத்திய நாடுகளை கண்மூடித்தனமாக பின்பற்றும் மக்களின் மனப்பாங்கு; தவறாக வழிகாட்டும், "டிவி', சினிமா துறைகள் பற்றி பெரும்பாலான பள்ளி நிர்வாகங்கள், குற்றம் சாட்டின. துவக்கப்பள்ளியில் படிக்கும் மாணவனும் மொபைல்போன் வைத்திருப்பது, அந்தரங்க விஷயங்கள் இன்டர்நெட்டில் மிக எளிதாக கிடைக்கும் அவலம் போன்ற பெற்றோரின் பொறுப்புணர்வை கேள்விக்குள்ளாக்கும் விஷயங்களையும் அவர்கள் தெரிவித்தனர். பாடப்புத்தகங்களைச் சொல்லித்தருவது மட்டுமே கடமை என்றில்லாமல், பண்பாட்டுடன் குழந்தைகள் வளர்வதற்கும் கல்வி நிறுவனங்களே பொறுப்பு. கவனச்சிதறல் ஏற்படுத்தாத கட்டுப்பாடான உடைகள் வேண்டும் என்பதால் தா­ன், கல்வி நிறுவனங்கள் உடை விஷயத்தைத் தீர்மானிக்கின்றன. இது வரவேற்கத்தக்க ஒன்று; எனினும், சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் சீருடைகளின் அளவுகளை கல்வி நிறுவனங்கள் ஒருமுறை பரிசீலிக்கத்தான் வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெற்றோரே முன்னுதாரணம்! பேஷன் என்ற பெயரில் உடைகள் இன்று பெற்றுள்ள வடிவங்கள் பல. அதிலும், இன்றைய இளம் தலைமுறையினர் இதில் கலாச்சாரப் புரட்சியையே நடத்தி வருகின்றனர். இறுக்கிப் பிடிக்கும் மேற்கத்திய கலாசாரத்துடனான சில மாடர்ன் உடைகள் பலரது கண்களையும் உறுத்தவே செய்கின்றன. அதுவும், நமது உணவு மற்றும் புற சூழல்களால் இன்றைய குழந்தைகள் உடலளவில் அதீத வளர்ச்சியுடன் திகழ்கையில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் உடை விஷயத்தில் சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. அதிலும், இருபாலரும் சேர்ந்து படிக்கும் பள்ளிகளே இன்று அதிகம் உள்ள நிலையில் பள்ளிச் சீருடைகள் விஷயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. இன்டர்நேஷனல், சி.பி.எஸ்.சி., ஆங்கிலோ இந்தியன், மெட்ரிக், அரசு பள்ளிகள் என பல நிர்வாகங்கள் இருந்தாலும் அரசு பள்ளிகள் தவிர மற்றவற்றில் நவநாகரிமான மேற்கத்திய பாணியிலான யூனிபார்ம்கள் (குட்டி ஸ்கர்ட்டுகள், பெல்ட், டை, ஷு) போன்றவற்றில்தான் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாளை நம் குழந்தைகள் வெளிநாடுகளில் பணியாற்ற படிப்பை விட இவையெல்லாம் தான் தலைமைத் தகுதிகள் என நினைக்கும் பெற்றோர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.சுடிதார், தாவணி போன்ற கலாசார வகையிலான யூனிபார்ம்கள் அணிவது பலருக்கும் கட்டுப்பெட்டித்தனமாகவே படுகிறது என்பதை மறுப்பதற்கில்லை. எனவே, பள்ளிகளை மட்டுமே குறை கூறுவதைத் தவிர்த்து பெற்றோர்களும் சற்று விழிப்புடன் இருக்கலாம். எந்த வகையானாலும் யூனிபார்ம் தைக்கும் போதே இறுக்கிப்பிடிப்பதாய் இல்லாமல் சற்று தளர்வாய், குழந்தைகளின் உடல்வாகுக்கேற்ப தைப்பது நலம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெண் பிள்ளைகள் சீக்கிரம் வளர்ந்துவிடும் என்பதைக் குறிக்க, "பெண் பிள்ளைகள் வளர்த்தி பீர்க்கங்காய் வளர்த்தி' என்பார்கள் கிராமப்புறத்தில். எனவே, பெற்றோர்கள் இந்த விஷயத்தில் சிக்கனம் பார்க்காமல் ஆண்டுதோறும் குழந்தைகளின் வளர்ச்சிக்கேற்ப யூனிபார்ம்களை தைப்பது நலம். ஸ்கர்ட் அணிந்தாலும் சில பள்ளிகளில் முட்டிக்கால் வரையிலான ஸ்டாக்கிங்ஸ், லெகின்ஸ் போன்ற தரமான உள்ளாடைகள் அணிய வலியுறுத்துகின்றனர். இம்முறை இல்லாத பள்ளிகளில் பெற்றோர் தாங்களாகவே குழந்தைகளுக்கு இதை அணியப் பழக்கலாம். பின்புறமாக இருதோள்களில் அணியும் பைகளுக்கு பதிலாக ஒருபுறமாக அணியும் பைகளை வாங்கிக் கொடுக்கலாம். எல்லாவற்றுக்கும் மேலாக, பெற்றோர்கள் தாங்களாகவே ஒரு உதாரணமாகத் திகழ்வது குழந்தைகளையும் கலாசாரம் பிறழாமல் வாழச் செய்யும்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/674043640374856562-5407731605299266279?l=india-revolt.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://india-revolt.blogspot.com/feeds/5407731605299266279/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=674043640374856562&amp;postID=5407731605299266279' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/674043640374856562/posts/default/5407731605299266279'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/674043640374856562/posts/default/5407731605299266279'/><link rel='alternate' type='text/html' href='http://india-revolt.blogspot.com/2011/02/blog-post.html' title='பள்ளி சீருடையும், பாலியியல் குற்றங்களும்'/><author><name>Revolt</name><uri>http://www.blogger.com/profile/09263865403734141418</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://2.bp.blogspot.com/-8IUC4O3_8OY/TX7dtSzA_iI/AAAAAAAAASU/vCr96D-VWdM/s220/167183_147323581988163_100001315658587_206271_2514651_n.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-dzuuVqdiyl8/TVjU_OAqH3I/AAAAAAAAAR8/-fgZEHvg7u0/s72-c/large_187327.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-674043640374856562.post-684282457331263770</id><published>2010-07-31T22:05:00.000-07:00</published><updated>2010-07-31T22:39:08.671-07:00</updated><title type='text'>எல்லாளன் திரைப்படம்.</title><content type='html'>22.10.2007 அன்று தமிழீழ விடுதலைப்புலிகள் சிறீலங்கா வான்படைத்தளத்தை தாக்கி அழித்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட எல்லாளன் திரைப்படம்.&lt;br /&gt;&lt;br /&gt;PART I&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="450" height="400"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/4r_WASwqfK8&amp;amp;hl=en_US&amp;amp;fs=1"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/4r_WASwqfK8&amp;amp;hl=en_US&amp;amp;fs=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="450" height="400"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;PART II&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="450" height="400"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/z5nsznJbjzs&amp;amp;hl=en_US&amp;amp;fs=1"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/z5nsznJbjzs&amp;amp;hl=en_US&amp;amp;fs=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="450" height="400"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;PART III&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="450" height="400"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/83tXP-xjCRE&amp;amp;hl=en_US&amp;amp;fs=1"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/83tXP-xjCRE&amp;amp;hl=en_US&amp;amp;fs=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="450" height="400"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;PART IV&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="450" height="400"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/Zr0IQ94dOyg&amp;amp;hl=en_US&amp;amp;fs=1"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/Zr0IQ94dOyg&amp;amp;hl=en_US&amp;amp;fs=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="450" height="400"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;PART V&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="450" height="400"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/eeDqImXPkOY&amp;amp;hl=en_US&amp;amp;fs=1"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/eeDqImXPkOY&amp;amp;hl=en_US&amp;amp;fs=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="450" height="400"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;PART VI&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="450" height="400"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/VqF_AOG3114&amp;amp;hl=en_US&amp;amp;fs=1"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/VqF_AOG3114&amp;amp;hl=en_US&amp;amp;fs=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="450" height="400"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;PART VII&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="450" height="400"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/lCAh4dp2d5k&amp;amp;hl=en_US&amp;amp;fs=1"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/lCAh4dp2d5k&amp;amp;hl=en_US&amp;amp;fs=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="450" height="400"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;PART VIII&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="450" height="400"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/Lm5uIbvySQM&amp;amp;hl=en_US&amp;amp;fs=1"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/Lm5uIbvySQM&amp;amp;hl=en_US&amp;amp;fs=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="450" height="400"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;PART IX&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="450" height="400"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/s6uXz9aBDW8&amp;amp;hl=en_US&amp;amp;fs=1"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/s6uXz9aBDW8&amp;amp;hl=en_US&amp;amp;fs=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="450" height="400"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;PART X&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="480" height="400"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/DdUXP8QnW6s&amp;amp;hl=en_US&amp;amp;fs=1"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/DdUXP8QnW6s&amp;amp;hl=en_US&amp;amp;fs=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="450" height="400"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;PART XI&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="480" height="400"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/Hh2ffmc1BAg&amp;amp;hl=en_US&amp;amp;fs=1"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/Hh2ffmc1BAg&amp;amp;hl=en_US&amp;amp;fs=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="450" height="400"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/674043640374856562-684282457331263770?l=india-revolt.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://india-revolt.blogspot.com/feeds/684282457331263770/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=674043640374856562&amp;postID=684282457331263770' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/674043640374856562/posts/default/684282457331263770'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/674043640374856562/posts/default/684282457331263770'/><link rel='alternate' type='text/html' href='http://india-revolt.blogspot.com/2010/07/blog-post.html' title='எல்லாளன் திரைப்படம்.'/><author><name>Revolt</name><uri>http://www.blogger.com/profile/09263865403734141418</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://2.bp.blogspot.com/-8IUC4O3_8OY/TX7dtSzA_iI/AAAAAAAAASU/vCr96D-VWdM/s220/167183_147323581988163_100001315658587_206271_2514651_n.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-674043640374856562.post-1347513784571155812</id><published>2010-06-11T16:05:00.000-07:00</published><updated>2010-06-11T16:31:10.107-07:00</updated><title type='text'>ச்சீ, தூ, பேமானிங்களா....</title><content type='html'>நம் மக்களுக்கு இருப்பது போல மறதி வியாதி மற்ற நாட்டு மக்களுக்கு உண்டா இல்லையா என்று எனக்கு தெரியவில்லை... எவன் வீட்ல எழவு விழுந்தா எனக்கென்ன என் வீட்ல டிவி சிரியல் ஒழுங்காதெரிஞ்சா போறும் என்று நினைப்பதுதான்... இந்தியா முழுதுமான மக்களின் தற்போதைய மனநிலை என்பேன்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_67spJVCbhAU/TBLBw1tQfxI/AAAAAAAAAP4/-kpWPGov-PU/s1600/bp1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 120px;" src="http://4.bp.blogspot.com/_67spJVCbhAU/TBLBw1tQfxI/AAAAAAAAAP4/-kpWPGov-PU/s200/bp1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5481656741258100498" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவின் மிகப்பெரிய சோகம் 1984ல் யூனியன் கார்பைடு நிறுவனத்தில் வெளியான நச்சுபுகை... 5லட்சத்து 75 ஆயிரம் பேரை கண் பார்வை போய்...மூச்சு திணறலில்  பலர் சுவாச பாதிப்புக்குள்ளாக்கி மரித்து போக செய்தது.....&lt;br /&gt;&lt;br /&gt;20,000 மக்களின் கனவுகள் சிதைக்கபட்டன....சுதந்திர இந்தியாவில் அமெரிக்க ஓநாய்கள் நம் மக்களை செல்லா காசாக நினைத்ததன் விளைவு... 20,000் மக்கள் இறந்து போனார்கள்.... அது ஒரு தொழிற்சாலை விபத்து என்று சப்பை கட்டு கட்டியது அரசாங்கம்...இரண்டாம் தலைமுறை குழந்தை பிறப்பின் போது கூட குழந்தைகள் ஊனமாக பிறக்கின்றனர்.... இது எல்லாருக்கும் தெரிந்த சேதிதான்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_67spJVCbhAU/TBLCJYItjlI/AAAAAAAAAQI/gmkYCSe47hs/s1600/bp2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 127px; height: 200px;" src="http://3.bp.blogspot.com/_67spJVCbhAU/TBLCJYItjlI/AAAAAAAAAQI/gmkYCSe47hs/s200/bp2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5481657162816917074" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;26 வருடங்களுக்கு பிறகு கொடுத்த தீர்ப்பில் இரண்டு வருட தண்டனை கொடுத்து விட்டு.. தண்டனை பெற்றவர்கள் உடனே ஜாமீனில் வெளியே வந்து இருக்கின்றார்கள்... அது அமெரிக்க கம்பெனி என்பது ஒரு காரணம்... பொதுவா பணம் இருக்கறவனுக்கு மட்டுமே இந்த உலகத்தில் நிம்மதியான வாழ்க்கை வாழ முடியும்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_67spJVCbhAU/TBLCZbdBtnI/AAAAAAAAAQQ/svg-VPQ4P1k/s1600/bp3.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 150px;" src="http://3.bp.blogspot.com/_67spJVCbhAU/TBLCZbdBtnI/AAAAAAAAAQQ/svg-VPQ4P1k/s200/bp3.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5481657438585337458" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சாபக்கேடு இந்தியாவில் மட்டும் அல்ல உலகில் இருக்கும் எல்லா நாடுகளிலும் பொருந்தும்...சிபிஜ விசாரனை சரியில்லை என்று எல்லோரும் குறைபட்டுக்கொண்டு இருக்கும் போது... இங்கு நமது பிரதமரே சரியில்லை எனும் போது எதையும் குற்றம் சொல்ல முடியாது...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_67spJVCbhAU/TBLCn_mrpjI/AAAAAAAAAQY/xe3jufF9ib8/s1600/bp4.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 140px; height: 200px;" src="http://3.bp.blogspot.com/_67spJVCbhAU/TBLCn_mrpjI/AAAAAAAAAQY/xe3jufF9ib8/s200/bp4.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5481657688807679538" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்கா அதிபருக்கு ஆய் போவதில் ஏதாவது சிக்கல் என்றால் நமது பிரதமர் பயந்து போய்...இங்கிருந்து மருந்துகளை அனுப்பி... என்ன போயிடிச்சா? போயிடிச்சா? என்று ஆர்வம் காட்டுகின்றார்...&lt;br /&gt;&lt;br /&gt;நம்ம பக்கத்துல இருக்கற சின்ன நாடு இலங்கை... நம்ம இந்திய மீனவன் கச்சை தீவு கிட்ட இலங்கை கடற்படையால் தினமும் செம மாத்து வாங்குறான்... அதை கேட்க துப்பில்லை, ஏன்டா அவனங்களை அடிக்கிறிங்கன்னு இந்திய கடற்படை இதுவரை கண்டித்ததாக சரித்திரம் இல்லை... சின்ன நாட்டையே கண்டிக்க துப்பில்லை...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_67spJVCbhAU/TBLC8r6bu0I/AAAAAAAAAQg/Lg2-E4qXTzc/s1600/bp5.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 150px;" src="http://2.bp.blogspot.com/_67spJVCbhAU/TBLC8r6bu0I/AAAAAAAAAQg/Lg2-E4qXTzc/s200/bp5.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5481658044299066178" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்கா அதுவும் எவ்வளவு பெரிய நாடு அது என்ன சொன்னாலும் ஒரு பிரதமர் கேட்டுக்கொண்டு இருக்கின்றார்....அதிபருக்கும் துடைக்க பேப்பர் இல்லை தண்ணி இல்லை என்ற சின்ன வருத்தம் அவர் நாட்டில் விசனபட்டாலும் இவர் பொங்கி இரண்டு பிளைட்டில் பேப்பரும் சொம்பும் அனுப்பி வைக்கின்றார்....அவர்கள் சொல்வதே வேதவாக்காய் செயல் படுகின்றார்....&lt;br /&gt;&lt;br /&gt;சரி இந்த தீர்ப்பு சொல்லும் சேசதி என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவுல எந்த தப்பை செஞ்சாலும் பெரிசா செய்யனும்.....அதுதான் கெத்து...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_67spJVCbhAU/TBLDH6J5_iI/AAAAAAAAAQo/uXqeXXxr91U/s1600/bp6.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 134px;" src="http://1.bp.blogspot.com/_67spJVCbhAU/TBLDH6J5_iI/AAAAAAAAAQo/uXqeXXxr91U/s200/bp6.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5481658237100621346" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;20 ஆயிரம் பேர் சாவுக்கு காரணமானவனுங்களுக்கு 2 வருட சிறை தண்டனை உடனே ஜாமீன்...&lt;br /&gt;&lt;br /&gt;ராஜீவ் காந்தியும் கூட சிலர் இறந்து போனதுக்கு ஆயுட்கால சிறை.... ஆட்டோ சங்கர் அப்படி என்ன தப்பு செஞ்சிட்டான்? வீரப்பன் அப்படி என்ன தப்பு செஞ்சான்...எதுக்கு அவனுங்களுக்கு தண்டனை? இரண்டு வருட சிறையும் 25 ஆயிரம் அபராதம் கொடுத்து விட வேண்டியதுததானே...???&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_67spJVCbhAU/TBLDUiiib5I/AAAAAAAAAQw/aprsR-fNinE/s1600/bp7.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 143px;" src="http://1.bp.blogspot.com/_67spJVCbhAU/TBLDUiiib5I/AAAAAAAAAQw/aprsR-fNinE/s200/bp7.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5481658454099783570" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நிறுத்து கோட்டை தாண்டி வண்டி நிறுத்தினால் சாமானியனுக்கு ஸ்பாட் பைன்.....ஹெல்மெட் போடவில்லை என்றால்.. சட்டத்தை மீறியதாக ஒரு வழக்கு....&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை ஏற்று, ஆட்சிக்கு வந்து, அரசு நிலத்தை வாங்கிய முதல்வருக்கு உச்சநீதி மன்றம் ஒரு கண்டனத்தை மட்டும தெரிவிக்கின்றது....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_67spJVCbhAU/TBLDhp1lQfI/AAAAAAAAAQ4/KL4wAdDloVU/s1600/bp8.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 150px;" src="http://4.bp.blogspot.com/_67spJVCbhAU/TBLDhp1lQfI/AAAAAAAAAQ4/KL4wAdDloVU/s200/bp8.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5481658679397007858" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆக.. இந்தியாவில் Think Big...குற்றத்திலும் .....&lt;br /&gt;&lt;br /&gt;சரி இந்திய ஊடகங்கள் இதனை சரியாக கையாளவில்லையா? இந்தியாவின் பாதி ஊடகங்கள் பன்னாட்டு  பண்ணாடைகளிடம் மாட்டி பல வருடம் ஆகின்றது... சரி அப்படியே... இந்த விஷயத்தை வெளிக்கொண்டு வந்தாலும் "ஷில்பா" தாலியை கையில் கட்டிக்கொண்ட செய்திக்கு பொதுமக்கள் கொடுக்கும் முக்கியத்துவம் இது போலான பொது விஷயத்தில் கொடுப்பதில்லை என்பதே உண்மை...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_67spJVCbhAU/TBLDrzmHqlI/AAAAAAAAARA/HEZZpeVPDBg/s1600/bp9.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 132px;" src="http://3.bp.blogspot.com/_67spJVCbhAU/TBLDrzmHqlI/AAAAAAAAARA/HEZZpeVPDBg/s200/bp9.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5481658853815200338" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல்வாதிங்க ஒரு விஷயத்துக்கு கொஞ்ச நாளைக்கு முன்னாடி நடந்த சம்பவத்துக்கு ஒரு சீன் போட்டானுங்க பாருங்க.. அது செம காமெடி..&lt;br /&gt;&lt;br /&gt;பாராளுமன்றத்தில் தீவிரவாதிகள் உள்ளே புகுந்து சுட்ட போது...ஐயோ இந்திய இறையான்னைமக்கு பெரிய வெட்கம் அது இது என்று பதறியது... எனக்கு தெரிந்து உள்ளே போய் நாலு பேரை போட்டு தள்ளி இருக்கனும்... அதுக்கு உடைந்தையானவங்களுக்கு தூக்கு.......&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா 20 ஆயிரம் பேர் செத்ததுக்கு 2 வருட தண்டனை....அதே போல் இந்தனை பேர் இறந்த வழக்கு விசாரனை சாதாரண ஒரு நீதி மன்றத்தில் நடக்கின்றது...&lt;br /&gt;&lt;br /&gt;ரோட்டில் போகும் போது நடக்கும் சாமானிய மனிதருக்குள் நடக்கு சண்டையில் கூட ஒரு நியாயம் இருக்கின்றது..ஆனால் நீதி மன்றம் போய் கேட்க நினைக்கும் நியாங்கள்... கோர்ட்டில் பிரிட்டிஷ்காரன் போட்டு விட்டு போன பழைய பேனிலேயே தூக்கு போட்டு தொங்கிவிடுகின்றன...இப்போதெல்லாம் நீதி.... நீதி மன்றங்களில் கதறகதற வன்புணர்ச்சி  செய்து அணு அணுவாக கொலை செய்யப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_67spJVCbhAU/TBLEInj8E_I/AAAAAAAAARI/5C9qDr2zjLU/s1600/bp11.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 150px; height: 172px;" src="http://3.bp.blogspot.com/_67spJVCbhAU/TBLEInj8E_I/AAAAAAAAARI/5C9qDr2zjLU/s200/bp11.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5481659348801033202" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உங்க வீட்ல ஒரு பிள்ளை கை சும்பி போய் பிறந்தா ஏத்தக்குவிங்களாடா? அங்க இரண்டு தலைமுறையா அப்படிதான் இருக்கு....&lt;br /&gt;&lt;br /&gt;பல கோடி வழக்குகள் இந்தியாவில் தேங்கி கிடக்கின்றன.. சாமனிய மக்கள் தீர்பை எதிர்பார்த்து காத்து இருக்க....&lt;br /&gt;எல்லாத்துக்கும் நீதி சொல்லும் நீதிபதிகள்.. வெள்ளைகாரன் காலத்தில் நீதி மன்றத்துக்கு கோடை விடுமுறை விட்டது போல் இன்னும் தொடர்வது எந்த விதத்தில் நியாயம்? &lt;br /&gt;&lt;br /&gt;இதே நிலை நீடித்தால் பொது மக்கள் எல்லோரும் நக்சல் பாரி,மாவோவில் சேர்ந்து துப்பாக்கி தூக்கும் நிலை வெகு சீக்கிரத்தில் வந்தாலும் ஆச்சர்யப் பட தேவை இல்லை...&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி &lt;br /&gt;திரு.சேகர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/674043640374856562-1347513784571155812?l=india-revolt.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://india-revolt.blogspot.com/feeds/1347513784571155812/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=674043640374856562&amp;postID=1347513784571155812' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/674043640374856562/posts/default/1347513784571155812'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/674043640374856562/posts/default/1347513784571155812'/><link rel='alternate' type='text/html' href='http://india-revolt.blogspot.com/2010/06/blog-post_11.html' title='ச்சீ, தூ, பேமானிங்களா....'/><author><name>Revolt</name><uri>http://www.blogger.com/profile/09263865403734141418</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://2.bp.blogspot.com/-8IUC4O3_8OY/TX7dtSzA_iI/AAAAAAAAASU/vCr96D-VWdM/s220/167183_147323581988163_100001315658587_206271_2514651_n.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_67spJVCbhAU/TBLBw1tQfxI/AAAAAAAAAP4/-kpWPGov-PU/s72-c/bp1.jpg' height='72' width='72'/><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-674043640374856562.post-7014777486897060986</id><published>2010-06-11T16:01:00.000-07:00</published><updated>2010-06-11T16:02:37.920-07:00</updated><title type='text'>புரட்சி என்பது..........</title><content type='html'>ஒன்றுபடு, &lt;br /&gt;போராடு., &lt;br /&gt;வெற்றிபெறுவோம்..,&lt;br /&gt;புரட்சியின் விதி வரையறுக்கப் &lt;br /&gt;படாதவை..&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா இடங்களிலும் &lt;br /&gt;நசுக்கப் படும் மக்களுக்காக புரட்சி &lt;br /&gt;பின் &lt;br /&gt;நசுக்கப் படும் புரட்சி ..&lt;br /&gt;&lt;br /&gt;மறுக்கப் பட்ட நீதிக்காக புரட்சி &lt;br /&gt;புரட்சி செய்து ஆட்சி பிடிப்பவனுக்கு &lt;br /&gt;பிடிக்காத வார்த்தை புரட்சி.. &lt;br /&gt;&lt;br /&gt;எல்லா வயிறும் எரியும்&lt;br /&gt;ஏழைக்கு பட்டினியாலும் &lt;br /&gt;பணக்காரனுக்கு அஜீரனத்தாலும் ..&lt;br /&gt;&lt;br /&gt;கடவுள், பக்தன் &lt;br /&gt;முதலாளி, தொழிலாளி &lt;br /&gt;அரசு, மக்கள் &lt;br /&gt;எப்போதும் லாபம் &lt;br /&gt;தரகர்களுக்கு மட்டும் ..&lt;br /&gt;&lt;br /&gt;உன் குடும்பத்தின் &lt;br /&gt;பட்டினி போக்கிப் &lt;br /&gt;பின் &lt;br /&gt;வீதிக்கு வா..&lt;br /&gt;போராடு...&lt;br /&gt;சிறை செல் ..&lt;br /&gt;மரித்துப் போ ..&lt;br /&gt;சுவரொட்டியில் சிரி..&lt;br /&gt;&lt;br /&gt;சே.&lt;br /&gt;மாவோ.. &lt;br /&gt;லெனின் ...&lt;br /&gt;மார்க்ஸ் ....&lt;br /&gt;பெரியார் ...&lt;br /&gt;கொள்கைகளை வீதியில் முழங்கு &lt;br /&gt;குல தெய்வத்துக்கு &lt;br /&gt;கெடா வெட்டு ..&lt;br /&gt;&lt;br /&gt;இனி &lt;br /&gt;ஆயுதம் துணை வராது &lt;br /&gt;அரசாயுதம் அழிக்கும் உன்னை ,&lt;br /&gt;அறிவுப் புரட்சி செய் &lt;br /&gt;அனுதினமும் தொழில் செய் &lt;br /&gt;பங்கெடுப்பவனுக்கும்&lt;br /&gt;பங்கு கொடு ..&lt;br /&gt;&lt;br /&gt;புரட்சி என்பது மாற்றத்தைக்  கொண்டு வர &lt;br /&gt;முதலில் நீ மாறு...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/674043640374856562-7014777486897060986?l=india-revolt.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://india-revolt.blogspot.com/feeds/7014777486897060986/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=674043640374856562&amp;postID=7014777486897060986' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/674043640374856562/posts/default/7014777486897060986'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/674043640374856562/posts/default/7014777486897060986'/><link rel='alternate' type='text/html' href='http://india-revolt.blogspot.com/2010/06/blog-post.html' title='புரட்சி என்பது..........'/><author><name>Revolt</name><uri>http://www.blogger.com/profile/09263865403734141418</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://2.bp.blogspot.com/-8IUC4O3_8OY/TX7dtSzA_iI/AAAAAAAAASU/vCr96D-VWdM/s220/167183_147323581988163_100001315658587_206271_2514651_n.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-674043640374856562.post-9160756490204433500</id><published>2010-04-16T01:32:00.001-07:00</published><updated>2010-05-06T22:13:12.075-07:00</updated><title type='text'></title><content type='html'>&lt;object width="480" height="385" autostart="true" loop="false" hidden="true"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/4TH1guQf-qE&amp;hl=en_US&amp;fs=1&amp;"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/4TH1guQf-qE&amp;hl=en_US&amp;fs=1&amp;" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="360" height="275"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/674043640374856562-9160756490204433500?l=india-revolt.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://india-revolt.blogspot.com/feeds/9160756490204433500/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=674043640374856562&amp;postID=9160756490204433500' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/674043640374856562/posts/default/9160756490204433500'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/674043640374856562/posts/default/9160756490204433500'/><link rel='alternate' type='text/html' href='http://india-revolt.blogspot.com/2010/04/thamizhai-nesippom.html' title=''/><author><name>Revolt</name><uri>http://www.blogger.com/profile/09263865403734141418</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://2.bp.blogspot.com/-8IUC4O3_8OY/TX7dtSzA_iI/AAAAAAAAASU/vCr96D-VWdM/s220/167183_147323581988163_100001315658587_206271_2514651_n.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-674043640374856562.post-895402246657786577</id><published>2009-12-16T21:08:00.000-08:00</published><updated>2009-12-16T21:30:10.107-08:00</updated><title type='text'>ஊழல்களின் தேசம் !</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_67spJVCbhAU/Sym9CNfrmUI/AAAAAAAAAOM/MvTt9HGKgns/s1600-h/pic2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 165px;" src="http://3.bp.blogspot.com/_67spJVCbhAU/Sym9CNfrmUI/AAAAAAAAAOM/MvTt9HGKgns/s200/pic2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5416067872569661762" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல மனிதர்கள் ஒன்றும் செய்யாமல் இருப்பதே தீவினையின் வெற்றிக்கு முக்கிய காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;Edmond Burke&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_67spJVCbhAU/Sym-HmoW-yI/AAAAAAAAAOc/9pLV8KfkTBY/s1600-h/pic3.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 144px;" src="http://4.bp.blogspot.com/_67spJVCbhAU/Sym-HmoW-yI/AAAAAAAAAOc/9pLV8KfkTBY/s200/pic3.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5416069064727919394" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;                   1993 மும்பை குண்டு வெடிப்பின் போது&lt;br /&gt;&lt;br /&gt;இன்று இந்தியாவில் ஊழல் ஒரு மிகச் சாதாரணமான ஒரு விஷயமாகிப் போய் விட்டது. ஊழலைப் பொறுத்தவரை நமக்கு மிக அதிகமான சகிப்புத் தன்மை வளர்ந்து, ஊழலை ஒரு பொருட்டாகவே நாம் கருதாத அளவுக்கு வளர்ந்து நிற்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;ஊழல் என்ன அவ்வளவு பெரிய விஷயமா ? எல்லோரும்தான் ஊழல் செய்கிறார்கள், யார்தான் ஊழல் செய்யவில்லை என்று கேட்பீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1993ம் ஆண்டு மும்பை குண்டு வெடிப்பை மறந்திருக்க மாட்டீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;250 பேர் இறந்தார்கள். 700க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தார்கள். இந்த சதிச்செயலில் 1500 கிலோவுக்கும் மேற்பட்ட ஆர்டிஎக்ஸ் வெடி மருந்து பயன்படுத்தப் பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;1993 பிப்ரவரி 2 மற்றும் 8 தேதிகளில் 1500 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடி மருந்து, இந்திய கடல் வழியாக சட்ட விரோதமாக வருவதற்கு காரணம் யார் தெரியுமா ? &lt;br /&gt;&lt;br /&gt;மும்பை மாநகரத்தின் கூடுதல் கஸ்டம்ஸ் கலெக்டராக இருந்த சோம்நாத் தாப்பா. &lt;br /&gt;&lt;br /&gt;மும்பை ஸ்ரீவர்தன் காவல்நிலைய சப் இன்ஸ்பெக்டர் விஜய் கிருஷ்ண பாட்டீல் கோந்கா செக்போஸ்டில், ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து வைக்கப் பட்டிருந்த வண்டியை இடை மறித்து, பணம் பெற்றுக் கொண்டபின் மும்பை செல்ல அனுமதித்தவர்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து கஸ்டம்ஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவந்த் கவுரவ். இவர், வெடிப்பொருள் இருந்த வண்டியை, மும்பை நகருக்குள் வரும் வரை பாதுகாப்புக்காக தன்னுடைய காரில், வந்து விட்டுச் சென்றவர். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அரசு அதிகாரிகள், லஞ்சம் வாங்காமல் தங்களுடைய கடமையைச் செய்திருந்தால் 250 அப்பாவி மக்கள் இறந்திருக்க மாட்டார்கள். 700 அப்பாவிகள் படுகாயமடைந்திருக்க மாட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_67spJVCbhAU/Sym-ZBMvlGI/AAAAAAAAAOk/7vYcconKBfA/s1600-h/pic4.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 132px;" src="http://3.bp.blogspot.com/_67spJVCbhAU/Sym-ZBMvlGI/AAAAAAAAAOk/7vYcconKBfA/s200/pic4.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5416069363917624418" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுதந்திர இந்தியாவில், ஊழலை இப்போதும், அப்போதும், தாலாட்டி சீராட்டி வளர்த்தெடுத்து, இன்று ஆலமரமாய் வளர்ந்து நிற்பதற்கு காரணம் காங்கிரஸ் கட்சிதான். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_67spJVCbhAU/Sym-pwQIAPI/AAAAAAAAAOs/C_zlH5epOKI/s1600-h/pic5.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 200px;" src="http://3.bp.blogspot.com/_67spJVCbhAU/Sym-pwQIAPI/AAAAAAAAAOs/C_zlH5epOKI/s200/pic5.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5416069651426181362" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காங்கிரஸ் கட்சியை எதிர்த்து தொடங்கப் பட்ட கட்சிகள் அனைத்தும், இன்று காங்கிரஸ் அரவணைப்பில் இருப்பதற்கு காரணமும், காங்கிரஸ் கட்சியின் ஊழல் கலாச்சாரம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;நகைச்சுவையாக ஒரு கதை சொல்வார்கள். நேரு பிரதமராக இருந்த காலத்தில், கட்சிக்காக எவ்வளவு பணம் வாங்கப் படுகிறது என்பதே நேருவுக்கு தெரியாது. இந்திரா காலத்தில், இந்திரா பெட்டிகளை எண்ண ஆரம்பித்தார். ராஜீவ் காலத்தில் சில்லரைகளையும் எண்ண ஆரம்பித்தார் என்று காங்கிரஸ் கட்சியின் மதிப்பீடுகளின் வீழ்ச்சியை குறிப்பிடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_67spJVCbhAU/Sym-4TL6QLI/AAAAAAAAAO0/hGVFAGYeNyw/s1600-h/pic6.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 119px; height: 200px;" src="http://3.bp.blogspot.com/_67spJVCbhAU/Sym-4TL6QLI/AAAAAAAAAO0/hGVFAGYeNyw/s200/pic6.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5416069901321912498" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1993 வி.கே.கிருஷ்ண மேனன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுதந்திர இந்தியா சந்தித்த முதல் ஊழல் நேருவின் நம்பிக்கைக்கு பாத்திரமான நெருங்கிய நண்பரும், அப்போது பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் இருந்த வி.கே.கிருஷ்ண மேனன் சம்பந்தப் பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;1948ம் ஆண்டில் இங்கிலாந்துக்கான இந்திய தூதராக கிருஷ்ண மேனன் இருந்தார். அப்போது, பாகிஸ்தானுடன் போர் துவங்கிய நிலையில, லண்டனைச் சேர்ந்த சந்தேகத்திற்குரிய ஒரு நிறுவனத்திடமிருந்து 2000 ஜீப்புகள் வாங்க பரிந்துரை செய்தார். அந்நிறுவனத்திற்கு, ஏறக்குறைய மொத்த பணமும் முன்பணமாகவே வழங்கப் பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;2000 ஜீப்புகளுக்கு பதிலாக வெறும் 155 ஜீப்புகள் மட்டுமே, அவையும் தரம் குறைந்ததாக வந்து சேர்ந்தது. இது பற்றி பத்திரிக்கைகளில் பெரிய அளவில் செய்திகள் வந்தும், நேரு கிருஷ்ண மேனனை பாதுகாப்புத் துறை அமைச்சராக்கினார். இந்த ஊழலில் மொத்த மதிப்பு ரூபாய் 80 லட்சம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1949ல் ராவ் சிவ பகதூர் சிங் என்பவர், ஒரு வைரச் சுரங்க உரிமத்தை புதுப்பித்து தருவதற்காக சச்சேந்திர பாரன் என்ற வைர வியாபாரியிடம் ரூ.25,000 லஞ்சம் பெற்றதற்காக 3 ஆண்டுகள் சிறையில் இருந்தார். இந்த ராவ் சிவ பகதூர் சிங் யார் தெரியுமா ? மத்திய பிரதேசத்தின் முதலமைச்சராகவும், முன்னாள் மத்திய அமைச்சராகவும் இருந்த அர்ஜுன் சிங்கின் தந்தை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த ஊழல், 1951ம் ஆண்டில், மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை செயலாளராக இருந்த எஸ்.ஏ.வெங்கட்ராமன் சம்பந்தப் பட்டது. ஒரே நிறுவனத்துக்கு சைக்கிளின் உதிரி பாகங்கள் அனைத்தையும் இறக்குமதி செய்ய ஆணையிட்டதில் ஊழல் நிரூபிக்கப் பட்டு, வெங்கட்ராமன் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த ஊழல் 1958ம் ஆண்டு, வெளி வந்த “முந்த்ரா ஊழல்“ என்று அழைக்கப் பட்ட ஊழல் தான். இந்த ஊழலை வெளிக் கொண்டு வந்தது யார் தெரியுமா ?&lt;br /&gt;&lt;br /&gt;நேருவின் மருமகனும், இந்திராவின் கணவருமான பெரோஸ் காந்தி. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_67spJVCbhAU/Sym_IT8liyI/AAAAAAAAAO8/1kxpy-BWlJE/s1600-h/pic7.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 150px; height: 200px;" src="http://2.bp.blogspot.com/_67spJVCbhAU/Sym_IT8liyI/AAAAAAAAAO8/1kxpy-BWlJE/s200/pic7.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5416070176403983138" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1993 பெரோஸ் காந்தி &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1957ம் ஆண்டு, கொல்கத்தாவைச் சேர்ந்த ஹரிதாஸ் முந்த்ரா என்பவர்தான் இந்த ஊழலுக்கு வித்து. கொல்கத்தாவைச் சேர்ந்த தொழிலதிபர்தான் ஹரிதாஸ் முந்த்ரா. இவர் பங்குச் சந்தையிலும் ஹர்ஷத் மேத்தாவுக்கு முன்னோடியாக திகழ்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவரது 6 தொழில் நிறுவனங்களின் பங்குகள், பங்குச் சந்தையில் அசுர வீழ்ச்சி அடைந்ததனால் இந்நிறுவனங்களின் பங்குகளை மத்திய அரசு நிறுவனமான எல்.ஐ.சி யை வாங்க வைத்தார். எல்ஐசியும், அப்போதைய நிதி அமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரியின் ஆலோசனையின் பேரில், 1.25 கோடிக்கு, முந்த்ராவின் ஆறு நிறுவனங்களின் பங்குகளை வாங்கியது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், வாங்கிய பங்குகள் அனைத்தும், விலை வீழ்ச்சியடைந்து, எல்ஐசியின் மொத்த முதலீடும் காணாமல் போனது. இது தொடர்பாக, பெரோஸ் காந்தி பாராளுமன்றத்தில் கேள்வி நேரத்தில் 1958ம் ஆண்டு கேட்ட கேள்வி, இந்தியா முழுவதும் பெரும் புயலை கிளப்பியது. &lt;br /&gt;&lt;br /&gt;இது தொடர்பாக சொல்லப் படும் ஒரு நகைச்சுவை கதை சுவையானது.&lt;br /&gt;&lt;br /&gt;நேருவின் மருமகன் ஆனதால், நிதி அமைச்சல் டிடிகே, பெரோஸ் காந்தியை நேரு குடும்பத்தின் செல்ல நாய் என்று கூறுவது வழக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முந்த்ரா ஊழல் தொடர்பாக தனது பேச்சை தொடங்கிய பெரோஸ் காந்தி “நிதி அமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி என்னை நேரு குடும்பத்தின் வளர்ப்பு நாய் என்று கூறுகிறார். அவர் தன்னை பாராளுமன்றத்தின் தூண்களில் ஒருவர் என்று கூறிக்கொள்கிறார். ஒரு நாய், தூணைப் பார்த்தால் என்ன செய்யுமோ அதை நான் இப்போது செய்யப் போகிறேன்” என்று கூறிவிட்டு பேச்சைத் தொடங்கினார் என்று கூறுவார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெரோஸ் காந்தியின் குற்றச் சாட்டைத் தொடர்ந்து, நாடெங்கும் பெரும் அமளி கிளம்ப, நேரு, நீதிபதி சாக்லா என்பவர் தலைமையில் ஒரு விசாரணை கமிஷனை அமைத்தார். நீதிபதி சாக்லா தனது அறிக்கையை சமர்ப்பிக்க எடுத்துக் கொண்ட கால அவகாசம் என்ன தெரியுமா ? 24 நாட்கள். &lt;br /&gt;&lt;br /&gt;நீதிபதி லிபரான் தனது அறிக்கையை சமர்ப்பிக்க எடுத்துக் கொண்ட 18 ஆண்டுகளை ஒப்பிட்டுப் பாருங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;நீதிபதி சாக்லா தனது அறிக்கையில் இந்த ஊழலுக்கு அப்போதைய நிதித் துறை செயலர் ஹரிபாய் படேல், மற்றும் இரண்டு எல்ஐசி அதிகாரிகளே இந்த ஊழலுக்கு காரணம், அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்தார். &lt;br /&gt;&lt;br /&gt;நிதி அமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி நிதித் துறைச் செயலரின் நடவடிக்கைகளுக்கு, நிதி அமைச்சர் என்ற வகையில் கிருஷ்ணமாச்சாரியும் பொறுப்பு என்று கூறினார். கிருஷ்ணமாச்சாரி பதவி விலகினார். &lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு அடுத்த பெரிய ஊழல் 1958ம் ஆண்டில், இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியா குழுமத்தின் முதலாளி ராமகிருஷ்ண டால்மியாவை பற்றியது. ராமகிருஷ்ண டால்மியா தன்னுடைய காப்பீட்டு நிறுவனமான பாரத் இன்ஷுரன்ஸ் நிறுவனத்திலிருந்து, 2.5 கோடியை கையாடல் செய்தார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1962ம் ஆண்டு தேஜா கேப்பர் ஊழல் என்று அழைக்கப் படும் ஊழல். ஜெயந்தி தர்மா தேஜா என்பவர், ரூபாய் 200 முதலீட்டில் ஒரு கப்பல் நிறுவனத்தை துவங்கினார். இந்நிறுவனத்திற்கு அரசிடமிருந்து 200 கோடியை கடனாகப் பெற்றார். &lt;br /&gt;&lt;br /&gt;இந்நிறுவனத்தில் முதலீடு செய்த பங்குதாரர்களின் பணம் அனைத்தும், ஜெயந்தி தர்மா தேஜாவின் சொந்த வங்கிக் கணக்கில் முதலீடு செய்யப் பட்டது. 1970ல் லண்டனில் கைதான தேஜா, காவலில் இருந்து தப்பிச் சென்றார். இன்று வரை அவர் எங்கிருக்கிறார் என்ற விபரம் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;1962ம் ஆண்டு, பஞ்சாப் முதல்வராக இருந்த பிரதாப் சிங் கேரோன் மீது அதிகார துஷ்பிரயோக குற்றச் சாட்டு எழுந்தது. இது பற்றி விசாரிக்க, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தாஸ் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப் பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;நீதிபதி தாஸ் தனது அறிக்கையில், ஒரு தந்தை, தனது மகன்கள் செய்யும் எல்லா காரியங்களுக்கும் பொறுப்பாக முடியாது என்றாலும் முதலமைச்சராக இருப்பவருக்கு தனது மகன்களின் செயல்களுக்கு தார்மீக பொறுப்பு உள்ளது என்று அறிக்கை அளித்தார். இதை ஏற்ற பிரதாப் சிங் கேரோன், உடனடியாக பதவி விலகினார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த ஊழல், 1971ம் ஆண்டில் நகர்வாலா ஊழல் என்று பிரபலமாக அழைக்கப் பட்ட ஊழல். 1971ம் ஆண்டு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் பாராளுமன்ற தெரு கிளையின் தலைமை காசாளர் வேத பிரகாஷ் மல்ஹோத்ராவுக்கு இந்திரா காந்தியிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பின் அடிப்படையில் 60 லட்சம் ரூபாயை எடுத்து, பங்களாதேஷை சேர்ந்த ஒரு நபருக்கு அளித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;பின்னர், விசாரணையில் இந்திய உளவுப் பிரிவைச் சேர்ந்த ரஸ்தம் சோரப் நகர்வாலா என்பர்தான் இந்திராவின் குரலில் பேசினார் என்று கண்டிறியப்பட்டது. கைது செய்யப் பட்ட நகர்வாலா, சந்தேகத்திற்குரிய முறையில் 1973ம் ஆண்டு, சிறையிலேயே இறந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த வழக்கை விசாரித்த விசாரணை அதிகாரி காஷ்யப் மர்மமான முறையில் ஒரு கார் விபத்தில் உயிரிழந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1976ம் ஆண்டு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் ஹாங்காங்கைச் சேர்ந்த, இல்லாத ஒரு நிறுவனத்திடம் செய்து கொண்ட ஒரு ஒப்பந்தத்தின் விளைவாக ஏற்பட்ட நஷ்டம் 2.2 கோடி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1981ல் மகாராஷ்டிராவின் அப்போதைய முதல்வர் பிசினெஸ் நிறுவனங்களிடமிருந்து பெற்ற பணத்தை, தனக்கு சொந்தமான ஒரு தனியார் ட்ரஸ்டில் டெபாசிட் செய்த தொகை 30 கோடி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1987ல் ஜெர்மனியைச் சேர்ந்த நீர்மூழ்கி கப்பல் தயாரிக்கும் நிறுவனம், கப்பல் விற்பதற்காக இந்திய அரசியல்வாதிகளுக்கு கொடுத்த லஞ்சப் பணம் 20 கோடி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1982ம் ஆண்டு மத்திய பிரதேச முதலமைச்சராக இருந்த அர்ஜுன் சிங், சுர்ஹத் குழந்தைகள் கூட்டுறவு சங்கத்தின் மூலம் லாட்டரி டிக்கட்டில் 5.4 கோடி ஊழல் புரிந்தார் என்று குற்றச் சாட்டு எழுந்தது. ஆனால், இந்த குற்றச் சாட்டு நிரூபிக்கப் படவேயில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதற்குப் பிறகு, இந்தியாவை உலுக்கி, ஆட்சி மாற்றத்திற்கு காரணமாக இருந்த மிகப் பெரும் ஊழல் போபர்ஸ் ஊழல். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1987 ஏப்ரல் 16ல், சுவீடன் வானொலி போபர்ஸ் பீரங்கி வாங்கியதில் இந்தியாவின் அரசியல்வாதிகளுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் பெரிய அளவில் லஞ்சம் கொடுத்து இந்த போபர்ஸ் பீரங்கி வாங்கப் பட்டுள்ளதாக வெளியான தகவலை அடுத்து, இந்தியாவில் பெரும் புயல் கிளம்பியது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பேரத்தில் லஞ்சமாக 139 கோடி ரூபாய்கள் ராஜீவ் குடும்பத்தின் நெருங்கிய நண்பரான ஒட்டாவியோ கொட்டரோக்கியின் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள நார்ட்பினான்ஸ் வங்கியின் 18051-53 என்ற கணக்கில் போடப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. இந்த ஊழல் வெளியானதால், ஆட்சியை இழந்த ராஜீவ், கடைசி வரை இந்த புகாரை மறுத்து வந்தார். கடும் போராட்டத்துக்கு பிறகு வி.பி.சிங் பிரதமாரான பிறகு, சிபிஐ, இவ்வழக்கில் விசாரணையை துவக்கியது. பல ஆண்டுகள் கடந்தும், இவ்வழக்கில் ஒருவருமே தண்டிக்கப் படவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காங்கிரஸ் 2004ல் பதவியேற்றதும், முடக்கி வைக்கப் பட்டிருந்து கொட்டரோக்கியின் வங்கிக் கணக்குகள், ரிலீஸ் செய்யப் பட்டன. பத்திரிக்கைகளில் இச்செய்தி வெளியாகி, பரபரப்பாவதற்குள், கொட்டரோக்கி, மொத்த பணத்தையும், வங்கிக் கணக்கிலிருந்து எடுத்து விட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;இன்று, காங்கிரஸ் அரசாங்கம், இந்த வழக்கை மொத்தமாக மூட, அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1990ல் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் போயிங் நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்யாமல், ஏர் பஸ் நிறுவனத்தோடு செய்த ஒப்பந்தத்தால் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு ஒரு வாரத்திற்கு ஏற்பட்ட நஷ்டம் 2.5 கோடி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதற்குப் பிறகு இந்தியாவை உலுக்கிய மிகப் பெரிய ஊழல் 1992ம் ஆண்டு ஹர்ஷத் மேத்தா ஊழல். ஹர்ஷத் மேத்தாவின் பங்குச் சந்தை ஊழலின் மொத்த ஊழல் தொகை 5000 கோடிக்கும் மேல்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_67spJVCbhAU/Sym_cbO-GZI/AAAAAAAAAPE/RpWd1gnPKeg/s1600-h/pic8.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 134px; height: 200px;" src="http://3.bp.blogspot.com/_67spJVCbhAU/Sym_cbO-GZI/AAAAAAAAAPE/RpWd1gnPKeg/s200/pic8.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5416070521957521810" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஹர்ஷத் மேத்தா &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய பங்குச்சந்தையில் நாட்டுடைமையாக்கப் பட்ட வங்கிகளின் பணத்தை வைத்து, பல பங்குகளின் விலையை ஏற்றவும் இறக்கவும் செய்த ஹர்ஷத் மேத்தா ஊழல் வெளி வந்ததும், பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியைக் கண்டது. ஹர்ஷத் மேத்தா, அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவுக்கு 1 கோடி ரூபாயை லஞ்சமாக கொடுத்ததாக திடுக்கிடும் புகாரைக் கூறினார். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த பங்குச் சந்தை ஹர்ஷத் மேத்தா ஊழல் தொடர்பாக விசாரிக்க கூட்டுப் பாராளுமன்றக் குழு அமைக்கப் பட்டது. இந்தக் குழு தனது அறிக்கையில் அப்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் எஸ்.வெங்கட்ராமன், துணை கவர்னர்கள் அமிதவ் கோஷ் மற்றும் ஆர்.ஜானகிராமனுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப் படவேண்டும் என்று பரிந்துரை அளித்தது. &lt;br /&gt;&lt;br /&gt;மேலும், மத்திய அமைச்சர்கள் ராமேஷ்வர் தாகூர், சங்கரானந்த், மாதவராவ் சிந்தியா, மன்மோகன் சிங் ஆகியோர் மீது கடுமையான விமர்சனங்களையும் வைத்திருந்தது. ஆனால், நரசிம்ம ராவ், இந்த பரிந்துரையின் மீது, எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_67spJVCbhAU/SynBLvY3xGI/AAAAAAAAAPk/ZzHAAslOF2Y/s1600-h/pic12.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 179px;" src="http://1.bp.blogspot.com/_67spJVCbhAU/SynBLvY3xGI/AAAAAAAAAPk/ZzHAAslOF2Y/s200/pic12.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5416072434333238370" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;1993 முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து 1994ம் ஆண்டின் சர்கரை இறக்குமதி ஊழல். மார்க்கெட்டில், சர்க்கரை தட்டுப்பாடு ஏற்பட்டு, சர்க்கரை விலை உயர்ந்ததையடுத்து, க்யான் பிரகாஷ் விசாரணை கமிஷன் அமைக்கப் பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;இக்கமிஷன், சந்தையில் சர்க்கரை கிடைக்காமல் தட்டுப்பாட்டை ஏற்பட காரணம், மத்திய அமைச்சர் கல்பனாத் ராய்தான், சர்க்கரை ஆலைகளுக்கு விலையேற்றம் காரணமாக லாபம் ஏற்பட வேண்டும் என்ற நோக்கில், கல்பனாத் ராய், இவ்வாறு செயல்பட்டுள்ளார் என்று பரிந்துரை செய்யப் பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த அறிக்கையின் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கிடப்பில் போட்டார் நரசிம்ம ராவ்.&lt;br /&gt;தொண்ணூறுகள் தொடங்கி, ஊழல்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1995ல் யுகோஸ்லாவியா தினார் ஊழல், மேகாலயா வன ஊழல், &lt;br /&gt;&lt;br /&gt;1996ல் உர இறக்குமதி ஊழல், .யூரியா இறக்குமதி ஊழல், பீகார் மாட்டுத் தீவன ஊழல்,&lt;br /&gt;&lt;br /&gt;1997ல் சுக்ராம் ஊழல், லவ்லீன் திட்ட ஊழல், பீகார் நில பேர ஊழல், பன்சாலி பங்கு வர்த்தக ஊழல்,&lt;br /&gt;&lt;br /&gt;1998ல் தேக்கு மரக்கன்று ஊழல்,&lt;br /&gt;&lt;br /&gt;2001ல் யுடிஐ ஊழல், தினேஷ் டால்மியா பங்கு வர்த்தக ஊழல், கேத்தன் பரேக் பங்கு வர்ததக ஊழல், &lt;br /&gt;&lt;br /&gt;2002ல் சஞ்சய் அகர்வாலின் வீட்டு வர்த்தக ஊழல், &lt;br /&gt;&lt;br /&gt;2003ல் போலி முத்திரைத் தாள் ஊழல், &lt;br /&gt;&lt;br /&gt;2005ல் பங்கு வர்த்தக ஐபிஓ ஊழல், பீகார் வெள்ள நிவாரண ஊழல், ஸ்கார்ப்பீன் நீர்மூழ்கி கப்பல் ஊழல்,&lt;br /&gt;&lt;br /&gt;2006ல் பஞ்சாப் சிட்டி சென்டர் ஊழல், உத்தரப் பிரதேசத்தில் தாஜ் காரிடார் ஊழல், &lt;br /&gt;&lt;br /&gt;2008ல் பூனேவைச் சேர்ந்த ஹசன் அலி கான் வருமான வரி ஏய்ப்பு, சத்யம் கம்ப்யூட்டர் நிறுவன ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல், ஸ்டேட் பாங்க் ஆப் சவுராஷ்ட்டிரா ஊழல், ஸ்விஸ் வங்கிகளில் இந்தியக் கருப்புப் பணம், ஜார்க்கண்ட் மருத்துவ உபகரணங்கள் ஊழல், அரிசி ஏற்றுமதி ஊழல், ஒரிஸ்ஸா சுரங்க ஊழல் மற்றும் இறுதியாக மது கோடாவின் ஊழல் என ஊழல்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_67spJVCbhAU/SynBqaZ1RuI/AAAAAAAAAPs/A49UuMleG10/s1600-h/pic13.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 134px; height: 200px;" src="http://2.bp.blogspot.com/_67spJVCbhAU/SynBqaZ1RuI/AAAAAAAAAPs/A49UuMleG10/s200/pic13.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5416072961276069602" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஊழல் வழக்கில் தண்டிக்கப் பட்டவர்கள் என்று எடுத்தால், 1 சதவிகிதத்திற்கும் கீழே. இருப்பார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஊழல் பட்டியலில் ஆட்சிக்கு நெருக்கடி ஏற்படும் போது, எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் விலை கொடுத்து வாங்கப் படுவது சேர்க்கப் படவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;கடந்த மன்மோகன் சிங் ஆட்சியின் போது, ஒரு எம்பியின் விலை 25 கோடி என்று பத்திரிக்கைகளில் செய்தி வந்தது. தற்போது, எடியூரப்பா அரசாங்கத்தை காப்பாற்றவும், ஒரு எம்எல்ஏவின் விலை 25 கோடிக்கும் மேல் என்று தகவல்கள் வந்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுதந்திர இந்தியா சந்தித்துள்ள ஊழல்களின் மொத்த மதிப்பு 80 லட்சம் கோடியைத் தாண்டுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் வறுமைக் கோட்டுக்கு கீழே, அதாவது மாதம் ரூபாய் 300க்கும் கீழே சம்பாதிப்பவர்களின் எண்ணிக்கை 30 கோடி. இந்தப் புள்ளி விபரம், இந்திய அரசின் கணக்கு. யதார்த்த நிலை இன்னும் மோசமாகவே இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஊழல்களில் சம்பந்தப்பட்ட நபர்கள், கட்சி வித்தியாசங்களை கடந்து அனைத்து கட்சிகளிலும் உள்ளனர். தேர்தலை சந்திக்கவும், கட்சித் தாவும் எம்எல்ஏ எம்பிக்களை விலைக்கு வாங்கவும், கருப்புப் பணம் பயன்படுவதால், ஊழலில் ஊறித் திளைக்க அரசியல் கட்சிகள் அஞ்சுவதே இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;சரி மக்கள் மனநிலையில் மாற்றம் வந்திருக்கிறதா ? &lt;br /&gt;&lt;br /&gt;பெருமளவில் மக்கள் மனநிலையில் மாற்றம் வந்திருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;எந்த அளவுக்கு மாற்றம் என்றால், தேர்தல் வந்தால், பணம் பெற்றுக் கொண்டு வாக்களிக்கும் அளவுக்கு மாற்றம் வந்திருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_67spJVCbhAU/Sym_w9nKJnI/AAAAAAAAAPM/l59WkmdGEPo/s1600-h/pic9.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 162px;" src="http://1.bp.blogspot.com/_67spJVCbhAU/Sym_w9nKJnI/AAAAAAAAAPM/l59WkmdGEPo/s200/pic9.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5416070874783164018" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இலவச டிவி கொடுத்தால், முண்டி அடித்துக் கொண்டு, வாங்கும் அளவுக்கு மாற்றம் வந்திருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_67spJVCbhAU/SynAAl0SfYI/AAAAAAAAAPU/P4BxBClivWs/s1600-h/pic10.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 152px; height: 200px;" src="http://4.bp.blogspot.com/_67spJVCbhAU/SynAAl0SfYI/AAAAAAAAAPU/P4BxBClivWs/s200/pic10.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5416071143273692546" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1993 கே.கே.நகரில் வெள்ள நிவாரணம் வழங்கும் போது நெரிசலில் சிக்கி தன் உறவினரை இழந்தவர்கள் கதறி அழுகின்றனர் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ள நிவாரணத் தொகை வழங்கினால் நள்ளிரவில் ஒருவரை ஒருவர் ஏறி மிதித்து, 42 பேரை கொன்று, 2000 ரூபாய் பெரும் அளவுக்கு மாறி இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;ஹெல்மெட் கட்டாயம் போட வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தால், ட்ராபிக் போலீஸ் காரருக்கு லஞ்சம் கொடுத்தாவது, ஹெல்மெட் போடுவதில்லை என்று பிடிவாதம் பிடிக்கும் அளவுக்கு மாற்றம் வந்திருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_67spJVCbhAU/SynAM3B_wEI/AAAAAAAAAPc/Iv2SUqx5prA/s1600-h/pic11.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 162px;" src="http://2.bp.blogspot.com/_67spJVCbhAU/SynAM3B_wEI/AAAAAAAAAPc/Iv2SUqx5prA/s200/pic11.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5416071354053017666" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;டிஎன்பிஎஸ்சி தேர்வு வந்தால், யாரைப் பிடித்தாவது, லஞ்சம் கொடுத்து, அரசு வேலை வாங்கும் அளவுக்கு மாற்றம் வந்திருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தவன் குடியைக் கெடுத்தாவது தானும் தன் குடும்பமும் மட்டும் நன்றாக இருக்க வேண்டும் எனும் அளவுக்கு மாற்றம் வந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பேய்கள் அரசு செய்தால் பிணந்திண்ணும் சாத்திரங்கள் என்றான் பாரதி. சாத்திரங்கள் பிணந்தான் தின்று கொண்டிருக்கின்றன.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/674043640374856562-895402246657786577?l=india-revolt.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://india-revolt.blogspot.com/feeds/895402246657786577/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=674043640374856562&amp;postID=895402246657786577' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/674043640374856562/posts/default/895402246657786577'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/674043640374856562/posts/default/895402246657786577'/><link rel='alternate' type='text/html' href='http://india-revolt.blogspot.com/2009/12/blog-post_16.html' title='ஊழல்களின் தேசம் !'/><author><name>Revolt</name><uri>http://www.blogger.com/profile/09263865403734141418</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://2.bp.blogspot.com/-8IUC4O3_8OY/TX7dtSzA_iI/AAAAAAAAASU/vCr96D-VWdM/s220/167183_147323581988163_100001315658587_206271_2514651_n.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_67spJVCbhAU/Sym9CNfrmUI/AAAAAAAAAOM/MvTt9HGKgns/s72-c/pic2.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-674043640374856562.post-3947334439413488028</id><published>2009-12-07T20:56:00.000-08:00</published><updated>2009-12-07T20:59:31.549-08:00</updated><title type='text'>சீமான்! சீறும் சிறுத்தையா? சிந்திக்கும் போராளியா?</title><content type='html'>சீறும் சிறுத்தையா? சிந்திக்கும் போராளியா?  எதுவாக இருக்கப் போகின்றார் சீமான்.  பெரியாரின் பேரன், பிரபாகரனின் தம்பி, உங்கள் பிள்ளை சீமான் வந்திருக்கின்றேன் என ஏறும் மேடைகளில் முழங்கும் சீமானை ஆர்பரித்துக் கைதட்டி வரவேற்கிறது இளைய தமிழகம். உணர்வும், ஆர்வமும் தமிழின்பால் கொண்டிருக்கும் இளைஞர் சீமான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கிராமத்துப் பேச்சுமொழியும், தோற்ற நெருக்கமும், உணர்ச்சிப் பேச்சும்  சீமான் பால் தமிழ இளைஞர்கள் கவரப்படும் சாத்தியங்களை அதிகரிக்கவே செய்கிறது. ஆனால் தன்னை ஆர்பரித்து வரவேற்கின்ற இளைய தலைமுறையை எவ்விதம் வழிநடத்தப் போகின்றார் சீமான் ?. அவர்களுக்கு இவர் என்ன சொல்லப் போகின்றார், என்ன செய்யப் போகின்றார் என்பதில்தான்  இவரது அரசியல் எதிர்காலமும், இவரை வரவேற்போர் அரசியலும் இருக்கப் போகிறது என்பதுதான நிச்சயமான உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த உண்மையின் தாத்பரியத்தை சீமான் உணர்ந்திருக்ககின்றாரா என்பது சரிவரத் தெரியவில்லை. வரும் மே மாதம் அவரது 'நாம் தமிழர் ' இயக்கம் அரசியல் அமைப்பாக மாறும் எனத் தெரிவிக்கப்படுகிறது. அதன்பின்னர் அவரது செயலின் வீரியம் சிலவேளை புரியவும் கூடும். சிறந்த பேச்சாற்றலும், நிறைந்த தமிழுணர்வும் கொண்டுள்ள சீமானின் அரசியற்பிரவேசம் அர்த்தமற்றதாக போய்விடக் கூடாதென்பதற்கான அக்கறையில் வருகிறது இச்சிறப்புப் பார்வை.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக அரசியலில் சிறந்த பேச்சாளர்கள், நிறைந்த அரசியற் பிரபலம் பெற்றமை வரலாறு. குறிப்பாகக் திராவிடக்கட்சிகள் தமிழகத்தில் பலம் பெறுவதற்கான அடிப்படைகளில் அது ஒன்று என்ச் சொன்னால் மிகையாகாது.  அண்ணா, கலைஞர், வை.கோ, என்ற வரிசையில, தன் பேச்சாற்றலால் இளைஞர்களைத் திரள வைக்கும் திறமை பெற்றிருக்கின்றார் சீமான் என்பது அவரது அன்மைக்காலப் பேச்சுக்களுக்கு காணப்படும் இளைஞர்களின் ஆர்வத்தில் தெரிகிறது. அந்த இடத்திலேதான் அவரது சமுகங்குறித்த அக்கறைபற்றியும், அரசியல்பற்றியம் கேள்வியும் எழும்புகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;முக்கியமாகப் புரிந்து கொள்ள வேண்டியது ஒன்றுள்ளது. 'பேச்சும் ஒரு ஆயுதம், ஆதலால் இளைய தலைமுறையிடம் போ, அவர்களிடம் பேசு' எனப் பிரபாகரன் தனக்குக் கட்டளையிட்டதாக மேடைகள் தோறும் கூறிவருகின்றார் சீமான். அப்படிக் கூறும் அவர் அவசியம் அறிந்து வைத்திருக்க வேண்டிய மற்றொரு விடயம், மக்கள் அரசியலற்ற ஆயுதம், போராட்டத்தில் வெற்றி தராது என்பதை. இதைப் பிரபாகரனின் களத்திலிருந்தம் தெரிய முடியும், வை.கோ வின் இடத்திலிருந்தும் புரிய முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே உணர்ச்சிப் பெருக்கான பேச்சுக்களால் உடன் திரளும் இளைஞர்களை, உருப்படியான மக்கள் அரசியலாளர் ஆக்குவதற்குரிய பணிகளை ஆரம்பத்திலிருந்தே கவனத்திற் கொள்ளவேண்டும். அப்படியில்லாது  கிராமங்கள் தோறும் மேடைகள் போட்டு உணர்சிப்பேச்சுக்களை உரக்கப் பேசுவதுடன் மட்டும் நிறுத்திக் கொண்டால். விடிய விடியத் திருவிமாக் கூத்து ஆடியதற்கு ஒப்பாகவிடும் உங்கள் பேச்சுக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் பாரிய அரசியல் நகர்வொன்றினை நிகழ்த்த நீங்கள் திட்டம் கொண்டிருந்தால் இன்னமும் ஆழ்ந்து செயற்படுவதே பலன்தருவதாகும். அதுவன்றி கூவிக் குரல் எழுப்புவதால் உங்கள் எண்ணம் ஈடேறாது. ஏனென்றால் நீங்கள் எல்லாப் பக்கங்களிலும் குறி வைக்கப்படுகின்றீர்கள் என்பது உண்மை. அதற்குக் காரணம், அரசியல் பொய்மைகளில் மனம் புழுங்கிப் போயுள்ள, தமிழகத்தின் இளைய சமுதாயம், உங்கள் பின்னால் அணிதிரளும் வாய்ப்பு உள்ளதென்பதே.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழ அரசியல் குறித்தும் , தமிழக அரசியல் குறித்தும்,  அனைத்து அரசியல்வாதிகளிலும் அதிருப்தியுற்றே இளைய தமிழகம் இருக்கிறது என்பதற்க சிறப்பான உதாரணம் முத்துக்குமரன் இறுதி நிகழ்வு. அதுபோல் கொந்தளித்துப்போயுள்ள அந்த இளைய தலைமுறைத் திரட்சியை, ஒருங்கமைத்து வழிநடத்தக் கூடிய, சுயநலமற்ற, நடைமுறை அரசியற்தலைமை இல்லாதிருப்பது அவலம். இநத் அவலத்துள் ஆட்பட்டிருக்கும் இளைய சமூகம்  எங்கே  உங்கள் பின்னால் அணி திரண்டுவிடுமோ என்ற அச்சம் அனைத்து அரசியற் தரப்பிலும் எழுந்தேயிருக்கிறது. இந்த நிலையில்  நீங்கள் என்னசெய்யப்போகின்றீர்கள் என்பதே  முக்கியமான கேள்வி?&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத் தமிழனத்தின் இனப்படுகொலைக்குப் பின்னதாக, அந்தக் கொலைகளின் துரோகம் குறித்து, வெளிப்படையாகப் பேசும் ஒரு சில குரல்களில்,   ஓங்கி ஒலிக்கும்   ஒற்றைக் குரலாக தெரிவது  சீமானின் குரல்தான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. சீமானின் உரத்த  குரலில் வெளிப்படும் உணர்ச்சிப் பேச்சுக் கேட்கத்   திரளும் மக்கள் மத்தியில், தமிழகத்தில் கையகப்படுத்தப்பட்ட  ஊடகங்களினால் மறைக்கப்பட்ட தமிழினத் துரோகங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவதும், தமிழ்மக்களுக்கு இழைக்கப்படும் அரசியல் துரோகங்களை அப்பட்டமாக வெளிப்படுத்துவதும்  அவர்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தில் அரசியற்துரோகங்களால் அல்லற்பட்டும்,  தமிழனாக அவமானப்பட்டும் நிற்பதாகக் கருதும் எவனுக்கும் சீமானின் வார்த்தைகள் உயிர்ப்பூட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இயல்பாகவே எழும் கிராமத்துக் கோபம் மிக்கச் சீமான், சினிமாக்காரனாகச் சிரித்தபடிதான் திரிந்தார். ஆனால் அவரைச் சீண்டி, சினந்தெழுந்த கிராமத்தான் மாற்றியவர்கள், அசிங்கம் பிடித்த அரசியல்வாதிகள்தான். அவர்களது அராஜகங்களால் அடிபட்டு நொந்து போய்கிடந்த இளைய சமூகத்துக்கு, சீமானின் குரல் தன் குரலாய் தெரிகிறது. அதனால் அவர் பின்னே திரளுகின்றனர். திரளுகின்ற அந்த இளைய தலைமுறையை எப்படி பயனுள்ள போராட்ட சக்தியாக மாற்றப் போகின்றார் என்பதிலேயே சீமானின் எதிர்காலமும், அவரின் பின்னால் அணிதிரளும் இளைய சமூகத்தின் எதிர்காலமும் இருக்கிறது.  அந்த அவதானிப்பில் தான் பின் வரும் கருத்துக்கள் சொல்லப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத் தமிழர்கள் பிரச்சனையைத் தனது முதற் சுட்டியாக எடுத்து தமிழகத்தில் தமிழர் பிரச்சனையை மையப்படுத்த முனையும் சீமான் கவனத்திற் கொள்ள வேண்டிய  பலவிடயங்கள் உள்ளன. அவற்றை முழுமையாக இந்தப் பத்தியில் தர முடியாது  போனாலும், முக்கியமான ஒரு சிலவற்றையாவது பதிவு செய்ய முனைவது நோக்கமாகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக அரசியலில் தனித்துவமான சக்தியாக மாறவிழையும், சீமானும் , அவரது நாம் தமிழர் இயக்கமும் பயனிக்க வேண்டிய  தூரம் நெடுந்தொலைவு.  இந்த நெடுதூரப் பயணத்திற்கும் ,  தமிழக அரசியற் சக்தியாக அடையாளப்படுத்துவதற்கும்,  ஈழவிடுதலைப்போராட்ட எண்ணப்பாடு மட்டும் போதுமானதாக இருக்காது.  தமிழகமக்கள் பலருக்கும் ஈழத்தமிழ்மக்கள் மீது கரிசனமும்,  ஈழவிடுதலைப் போராட்டத்தில் அக்கறையும்,  நிறைந்த தமிழுணர்வும்  இருந்தாலும், ஒரு மாற்றத்தை ஏற்படுத்த  அது மட்டும்  போதென்பதே தமிழகத் தேர்தற் களம் இதுவரையில் கற்றுத் தந்துள்ள பாடம்.  அதனாலேதான் ஈழவிடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாகப் பேசிவரும் எவரும் தேர்தல் வரும்போது, பெரிய கட்சிகளுக்குள் சரண்புகுந்துகொள்கின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு   தமிழக அரசியலில்  சிறப்பான  உதாரணமாகச் சொல்லக் கூடியவர்கள்  இருவர்.   முதலாமவர்  நீண்டகாலமாக  ஈழப்பிரச்சனையை  எடுத்துப்  பேசிவரும் மதிமுக செயலர் வை.கோபால்சாமி. மற்றையவர் விடுதலைச்சிறுத்தைகளி்ன்  தலைவர் தொல். திருமாவளவன்.  ஈழப்பிரச்சனை, தமிழுணனர்வு என்பன குறித்து எழுச்சிமிக்க கருத்துக்களை  எவ்வளவு தூரம் தமிழக மக்களிடம்  முன்வைத்து நின்றாலும்,  தேர்தற்களமொன்றைக் காணும் தருணத்தில் , இவர்கள் தடுமாறிப்போவது  தொடர்ச்சியாக நிகழ்ந்தே வருகிறது.  இதற்குக் காரணம் தேர்தற்களத்தில் வெற்றியைத் தரக் கூடிய வாக்குக்களைப் பெற்றுக் கொள்ளும் காரணியாக ஈழப்பிரச்சனையோ, தமிழுணர்வோ மட்டும்  அமைந்துவிடவில்லை என்பதே . &lt;br /&gt;&lt;br /&gt;இந்த அரசியல் நிலை அவர்களுக்கு மட்டுமல்ல, சீமானுக்கும் பொருந்தும்,  ஏன் வேறு யாருக்கும் கூட ஏற்படலாம்.  1983ல்  ஈழவிடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாகத் தமிழகத்தில் எழுந்த  அரசியற் போராட்டங்களில்  ஈடுபட்ட ஆர்வத்தில் அரசியலுக்குள் வந்து, தலித் மக்கள் பிரச்சனையையும்  இணைத்துக் கொண்ட தொல். திருமாவளவனால், ஈழவிடுதலைப் போராட்டத்தின் முக்கியமான தருணத்தில் எதுவும் செய்ய முடியாது  போய்விடுகிறது. இதற்காக அவரது ஈழ ஆதரவினைக் குறைத்து மதிப்பிட முடியாது.   இவரது  அரசியற் பிரவேச காலத்தையும்,  இப்போதுள்ள காலத்தையும், தமிழக அரசியலில் நிலைகொள்வதற்கான   வாக்கு வங்கியை உருவாக்குவது  குறித்தும் , சீமான்  அதிக கவனம் கொள்ள வேண்டியதும்  அவசியம்.  உன்மையில் இதனோடு தொடர்புடைய ஏனைய விடயங்கள் வேறு சிலவும் இருக்கின்றன. ஆயினும்  மேற்குறித்த இரண்டு விடயங்களும் ஒன்றோடொன்று தொடர்புடையன என்பதாலும்,  அரசியற் பிரவேச நிலையில் நிற்பவர் சீமான் என்பதாலும் அவற்றை இங்கே குறிப்பிடுகின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசியலில் நிலை கொள்ள மிகஅவசியமானது  தேர்தலில் வெற்றியைத் தேடித் தரும் வாக்குகள். தமிழகத்திற்கென்றில்லாது உலகத்தக்கே பொதுவான விதியது. ஆனாலும்  தமிழகத்தில் இந்த வாக்கு வங்கிகளாக இருப்பவை சாதிய அமைப்புக்கள்.  இந்த விதியினை உடைத்து, தமிழர் எனும் பொதுமையைக் காணவிழையும் சீமானின் முயற்சி  புதுமையானதும் வரவேற்கத் தக்கதும்.  கட்சி கடந்த ஒரு பொதுமையை கண்டடைவது என்பது பேசுவது போல்  ஒன்றும் இலகுவானதல்ல. அதற்கு வேண்டிய களமும், காலமும் மிகப் பெரியது. &lt;br /&gt;&lt;br /&gt;'என் பின்னால்  மூன்று இலட்சம் தம்பிமார் இருக்கிறார்கள் ' என மேடைகளில் சொல்வது  புலம் பெயர்    தமிழர்களின் புருவங்களை உயர்த்தலாம். ஆனால் தமிழக அரசியலில்  மாற்றம் தருவதற்கு,இந்த தொகையின் பத்துமடங்கு திரண்டாற் கூட,  அது சொற்பமா கத்தான் இருக்கும்.  இப்படிச் சொல்வது சீமானால் அப்படியொரு நிலையை எய்துவிட முடியாது எனும் பொருளல்ல. மாறாக இன்னமும் செல்ல வேண்டிய தொலைவின் நீட்சியைச் சுட்டவே.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் திருமாவளவன் ஈழப்பிரச்சினையை முன்னெடுத்துப் பேசி கட்சி வளர்த்த காலத்தில், தமிழக, மத்திய அரசுகளின் ஈழநிலைப்பாட்டிற்கும் தற்போதுள்ள நிலைப்பாட்டிற்குமான களநிலை நேரெதிரானது. அதுபோலவே ஈழத்தில் அப்போதிருந்த போராட்ட முனைப்புச் சூழ்நிலை முற்றாக மாறி,  தேக்கநிலையே காணப்படுகிறது.  நீளப் பயனிக்க நினைக்கும் சீமான் நிச்சயம் இந்த நிலைகளைக் கருத்திற் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப்புலிகளின் போராட்டம் முடக்கப்பட்டதற்கே,  உலக வரைபுகளில் உரைக்கப்பட்ட நியாயம் 'தீவிரவாதம்' என்பதே.  அப்படி இருக்கையில், அரசியற' கட்சியாகப் பரிமளிக்கவிரும்பும் சீமான்,  தனது மேடைப்பேச்சுக்களில் குண்டுகளாய்  வெடிப்போம் என்பதும், மாற்று இனம் மீது வஞ்சம் தீர்ப்போம் எனச் சூளுரைப்பதும்,  அவரை அடக்க நினைப்பவர்களுக்கு  அரிய வாய்ப்பாக அமைந்துவிடும். அன்மையில் கனடாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட சம்பவம் அதற்கு நல்ல உதாரணம்.  அதைவிடவும், வெடிப்போம் அழிப்போம் என்பதனை கட்சிக் கொள்கையாகக் காட்முடியுமா?  அல்லது அதையொரு போராட்ட நடைமுறையாகக் கொள்வதானல் கூட, ஈழத்தில் இது இனிச் சாத்தியமில்லை என்றுதானே விடுதலைப்புலிகள் தங்கள் ஆயுதங்களை மெளனித்தார்கள் என்றார்கள். அப்படியிருக்கும் போது  அந்த வடிவத்தை உயிர்பிப்பதாகக் கூறுவது நடைமுறைச் சாத்தியமானதா?.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு சீமான் உரைக்கும் போதேல்லாம், சீமானும் சரி , அந்த உரைக்கு அக மகிழ்ந்து கைதட்டுவோரும் சரி சுலபமாக ஒன்றை மறந்து விடுகின்றார்கள்.   இத்தகைய உரைகளும், உணர்ச்சி வசப்படுதல்களும், சிங்களத்தால் சிறைப்பட்டுக் கிடக்கும் போராளிகளின் முன்  உள்ள சிறைக்கதவுகளில்  மேலும் கம்பியினை  பொருத்திவிட உதவுகின்றார்கள் என்பதனை.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் பிரபாகரன் என் தலைவன் எனக் கூறும் சீமான, புரிந்து கொள்ள வேண்டிய மற்றொரு விடயம், 83ல் விடுதலைப்புலிகளின் தாக்குதல்கள் ஆரம்பித்திருந்த போதும்,  83க்கு முன்னர் சில ஆண்டுகளும், பின்னர் 85 வரையிலும்   தங்கள் செயற்பாடுகளை மிக அமைதியாகவும், இரகசியமாகவும் வைத்திருந்தார்கள் என்பது. ஆக சரியான காலம் வரும் வரையில் பிரபாகரன் விடுதலைப்புலிகளின்  சக்தி என்ன என்பதை வெளிச்சம் போட்டுக்காட்டியதில்லை.அது ஒரு இரகசிய இயக்கத்திற்குச் சரியான நடைமுறை. ஆனால் அரசியல் இயக்கமாக மலர நினைக்கும் சீமானின் 'நாம் தமிழர்' அப்படி அமைய முடியுமா எனக் கேட்டால், அது அரசியல் இயக்கமாக அங்கீகாரம் பெறும் வரையிலாவது அந்த நடைமுறை அவசியம் என்றே சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;தனது அரசியற் பிரவேசத்திற்கு உணர்ச்சிகரமான தனது பேச்சுத் திறனை அடித்தளமாக சீமான் இடுவதில் தவறில்லை. ஆனால் அந்தஅடித்தளத்திலிருந்து கோபுரமாக உயர உரைகள் மட்டும் போதுமானதாக இல்லை. அப்படி அது போதுமென்பது உண்மையானால், திமுகவிலிருந்த போதே தனது சொல்லாற்றலால் பெயர் பெற்ற வை.கோ, அங்கிருந்து விலக்கப்பட்ட பின் , தன்னை தனித்துவமான அரசியல் சக்தியாக  நிலைநிறுத்த முடியாது போனது ஏன் என்பது பற்றிச் சிந்திக்க வேண்டும். சீமான் தற்போது சொல்லும் பிரபாகரனின் நெருக்கமும், ஈழஆதரவு உரையும் அவரிடமும் அளவுக்கதிமாகவே இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்தமிழ் மக்களின் இன்னல்களைத் தெரிவிப்பதோ,  அவர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகங்களைக் கூறுவதோ தப்பென்றில்லை.  அதே சமயம்,  தமிழகத்தில் தமிழர்கள் எவ்வாறு அரசியல் ரீதியாக வஞ்சிகப்படுகின்றார்கள் என்பதை விளக்கிச் சொல்வதும்,  அந்த நிலைகளிலிருந்து மாற்றங்காண அவர்களை அணிதிரட்டுவதும்  அரசியல்படுத்துவதும்  அவசியமாகிறது.  கட்சி அரசியல்வாதிகளின் கயமைத் தனத்தை,  ஏழைமக்கள் ஏமாற்றப்படுவதை,  விலாவாரியாக விளக்கிச் சொல்லி, கிராமங்களை விழித்தெழச் செய்வது  விரைவாக இலக்கினை அடைய உதவும். அதுவே ஆழமான செயற்பாடாவும், அர்ப்பணிப்புடைய செயலாகவும் அமையும்.&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளந்தியான கிராம மக்கள் மத்தியில் வேசங்கட்டாத மக்கள் பிரதிநிதியாக மாறி,  புதிய மாற்றத்தினைக் காணவிழையும்  கருத்தியலாளனாக, சிந்தனையாளனாக திகழ்ந்தால் மட்டுமே,  தன் பின்னால் அணிதிரளும்  மக்கள் கூட்டத்தை, தமிழர்களுக்கான  இலக்குவரை அழைத்துச் செல்ல முடியும்.  அந்த நிலையை அடைய சீமான்,  சீறும் சிறுத்தையாக இருப்பதைவிட சிந்திக்கும் போராளியாக இருப்பதே சிறந்தது.  சிந்திப்பாரா சீமான் ?&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி தமிழ் மீடியா.காம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/674043640374856562-3947334439413488028?l=india-revolt.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://india-revolt.blogspot.com/feeds/3947334439413488028/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=674043640374856562&amp;postID=3947334439413488028' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/674043640374856562/posts/default/3947334439413488028'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/674043640374856562/posts/default/3947334439413488028'/><link rel='alternate' type='text/html' href='http://india-revolt.blogspot.com/2009/12/blog-post.html' title='சீமான்! சீறும் சிறுத்தையா? சிந்திக்கும் போராளியா?'/><author><name>Revolt</name><uri>http://www.blogger.com/profile/09263865403734141418</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://2.bp.blogspot.com/-8IUC4O3_8OY/TX7dtSzA_iI/AAAAAAAAASU/vCr96D-VWdM/s220/167183_147323581988163_100001315658587_206271_2514651_n.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-674043640374856562.post-8211967754626891136</id><published>2009-11-27T17:15:00.000-08:00</published><updated>2009-11-27T17:18:43.091-08:00</updated><title type='text'>விழ விழ எழுவோம்; ஒன்று விழ, ஒன்பதாக எழுவோம்</title><content type='html'>&lt;object width="450" height="400"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/-UmlNN_7_JM&amp;hl=en_US&amp;fs=1&amp;"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/-UmlNN_7_JM&amp;hl=en_US&amp;fs=1&amp;" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="450" height="400"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/674043640374856562-8211967754626891136?l=india-revolt.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://india-revolt.blogspot.com/feeds/8211967754626891136/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=674043640374856562&amp;postID=8211967754626891136' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/674043640374856562/posts/default/8211967754626891136'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/674043640374856562/posts/default/8211967754626891136'/><link rel='alternate' type='text/html' href='http://india-revolt.blogspot.com/2009/11/blog-post_27.html' title='விழ விழ எழுவோம்; ஒன்று விழ, ஒன்பதாக எழுவோம்'/><author><name>Revolt</name><uri>http://www.blogger.com/profile/09263865403734141418</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://2.bp.blogspot.com/-8IUC4O3_8OY/TX7dtSzA_iI/AAAAAAAAASU/vCr96D-VWdM/s220/167183_147323581988163_100001315658587_206271_2514651_n.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-674043640374856562.post-1850614143950511241</id><published>2009-11-07T18:54:00.001-08:00</published><updated>2010-04-14T21:05:48.553-07:00</updated><title type='text'></title><content type='html'>&lt;bgsound src="http://www.youtube.com/watch?v=kWPO0J2NWGw" loop=infinite autostart="true"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="0" height="0"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/4TH1guQf-qE&amp;hl=en_US&amp;fs=1&amp;" loop=infinite&gt;&lt;/param&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/4TH1guQf-qE&amp;hl=en_US&amp;fs=1&amp;" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="0" height="0" autostart="true" &gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/674043640374856562-1850614143950511241?l=india-revolt.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://india-revolt.blogspot.com/feeds/1850614143950511241/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=674043640374856562&amp;postID=1850614143950511241' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/674043640374856562/posts/default/1850614143950511241'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/674043640374856562/posts/default/1850614143950511241'/><link rel='alternate' type='text/html' href='http://india-revolt.blogspot.com/2009/11/blog-post_5117.html' title=''/><author><name>Revolt</name><uri>http://www.blogger.com/profile/09263865403734141418</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://2.bp.blogspot.com/-8IUC4O3_8OY/TX7dtSzA_iI/AAAAAAAAASU/vCr96D-VWdM/s220/167183_147323581988163_100001315658587_206271_2514651_n.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-674043640374856562.post-8640809862788548349</id><published>2009-10-29T17:43:00.000-07:00</published><updated>2009-10-29T17:45:36.561-07:00</updated><title type='text'>எம் இனமே..எம் சனமே…..இனி என் செய்வாய்?</title><content type='html'>உலகில் இன்றைய நாளில் மூன்று இடங்களில் அரசியல் தஞ்சம் கேட்டு நின்றிருக்கும் ஈழத்தமிழர்களை யாரும் தமது நாடுகளில் சேர்த்துக்கொள்ளத் தயாராய் இல்லை.!&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் இரண்டு வாரங்களாக ஆஸ்திரேலியா நோக்கிப் பயணித்த ஏதிலிகளின் படகு ஒன்று இந்தோனேசியாவில் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது………எங்களை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கெஞ்சினாள் ஒரு சிறு பெண். இந்தோனேசியாவின் அரசாங்கமும் கூட அவர்களை ஏற்றுக்கொள்ளத் தயாராய் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மற்ற நாடுகளின் குப்பையைக்கொட்டும் இடமாக எங்கள் நாட்டை உபயோகப்படுத்த முடியாது என்றே இந்தோனேசியா அறிவித்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் மனிதர்கள்…இரத்தமும் , சதையுமாக வாழும் மனிதர்கள்…நேற்றுவரை சொந்த இடத்தில் சுகமாய் வாழ்ந்த மனிதர்கள்…..குப்பைகளல்லர்…நினைக்கையிலேயே நெஞ்சு கொதிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தப் படகில் இருக்கும் 266 பேரும் நானும் ஒரே இனம்…ஒரே மொழி பேசுபவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து கனடாவில் ஓஷன் லேடி கப்பலின் மூலமாக கனடா வின் கடல் பரப்பில் கைது செய்யப்பட்ட ஏதிலிகள்…..&lt;br /&gt;&lt;br /&gt;கைகளை , கால்களை சங்கிலியால் பிணைத்து நீதிமன்றத்தில் நிற்க வைத்தார்களாம் அங்கே……….இன்னமும் அவர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டார்களில்லை……..நாடின்றி , சிறைச்சாலையில் வாடுகிறார்கள் அந்தத் தமிழர்கள்…அவர்களும் நாமும் ஒரினம்..!&lt;br /&gt;&lt;br /&gt;பிரிதொன்று…..&lt;br /&gt;&lt;br /&gt;ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவில் தஞ்சமடைந்த 78 தமிழர்களின் அரசியல் தஞ்சத்தை நிராகரிக்கப் போவதாகவும் அவர்களை வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பப் போவதாகவும் ஆஸ்திரேலியாவின் பிரதமர் கெவின் ருட் அறிவித்திருக்கிறார். அவர்களை இலங்கைக்கு அனுப்பினால் என்ன ஆகும் என்று சொல்லித்தான் தெரிய வேண்டுமா?&lt;br /&gt;&lt;br /&gt;உலகில் எங்கேயுமே ஈழத்தமிழர்கள் வேண்டாதவர்களாகிப் போனார்கள்…அவர்கள் கேட்கும் அரசியல் தஞ்சம் கூட அனுமதிக்கப்படாமல் அனாதைகளாக்கப்பட்டு விட்டார்கள்….!&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் செய்த பாவம்தான் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;நாங்களும் சுயமரியாதையோடு வாழ வேண்டும் என்று கேட்டது மட்டும் தானே?&lt;br /&gt;&lt;br /&gt;எங்களின் பூமியை நாங்களே ஆட்சி செய்து கொள்கிறோம் என்றது மட்டுந்தானே?&lt;br /&gt;&lt;br /&gt;அதற்காகவா இந்த உலகம் இப்படி அவர்களைத் தண்டித்தது?&lt;br /&gt;&lt;br /&gt;காடுகளில் , மழைகளில் கால்கடக்க நடந்து , செடிப்புதர்களின் நடுவில் ஒளிந்து , தாலியை , சொந்தமான பூமியை விற்று அதைக் காசாக்கி படகுக் காரர்களிடம் கொடுத்து வேறொரு ஊருக்கு அரசியல் தஞ்சம் கோருவது எதனால்?&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை இராணுவம் கண்டால் தம் கதி அதோ கதிதான் என்று தெரிந்தும் ப்டகுகளில் அவர்கள் குடும்பம் குடும்பமாக செல்வது எதனால்?&lt;br /&gt;&lt;br /&gt;சொர்க்க வாழ்க்கை அனுபவிக்கவா? கேளிக்கைகளில் வாழ்க்கையைக் கழிக்கவா? இல்லையே….சொந்த நாட்டில் பாதுகாப்பில்லை…தாங்கள் காக்கை குருவிகளைப் போல் சுட்டு வீழ்த்தப்படுவோம் என்ற எண்ணத்தில் தானே? உயிர்ப்பயத்தில் தானே ?&lt;br /&gt;&lt;br /&gt;இனிமேல் தன் சொந்த நாட்டில் தன்னால் வாழவியலாது என்ற காரணம் தானே?&lt;br /&gt;&lt;br /&gt;அடேய் , என் இனத்தையாடா குப்பையென்றாய்? என் சனங்களையாடா ஆடுமாடுகளைப் போல் திரும்பிப் போ என்றாய்……? என் சனமே , வா வந்து என் பூமியில் வாழு என்று திமிர்க்குரலில் சொல்ல தமிழகத்தானுக்குத் தான் தைரியம் உண்டா ? தமிழகத்தை ஆள்பவனுக்குத் தான் திராணி உண்டா? அக்கறை உண்டா?&lt;br /&gt;&lt;br /&gt;அதுசரி , தமிழகத்தான் எங்கே தன் பூமியை ஆள்கிறான்? சுதந்திரம் பெற்றது முதலாய் செங்கோட்டையின் அடிமைதானே அவன்? ஒரு அடிமை எப்படி அகதிகளை ஆதரிக்க இயலும்…? ஆனால் அவர்கள் அகதிகள் மட்டுமே…அடிமைகளல்லர்..!&lt;br /&gt;&lt;br /&gt;பரணி , புறநானூறு இவையெல்லாம் போற்றி வளர்த்தோம்…….&lt;br /&gt;அதனால் புண்ணியம் என்ன கண்டோம்?&lt;br /&gt;இன்றோ போக்கிடம் இன்றித் திரிகிறோம்…யார்க்கும்&lt;br /&gt;இனி நாங்கள் வேண்டாதவர்களாகிப் போனோம்………! சீக்கிரம்&lt;br /&gt;இன்னொரு சுனாமி வந்து சூறையாடிப் போகட்டும்…&lt;br /&gt;இருக்கும் இன அடையாளங்கள் இல்லாது போகட்டும்…!&lt;br /&gt;&lt;br /&gt;என் இனமே…என் சனமே.&lt;br /&gt;என்ன செய்து இனி&lt;br /&gt;எம் உடமை காப்பாய்?&lt;br /&gt;&lt;br /&gt;என் இனமே..என் சனமே.&lt;br /&gt;என்ன செய்து இனி&lt;br /&gt;எம் பெருமை சேர்ப்பாய்?&lt;br /&gt;&lt;br /&gt;என் இனமே..என் சனமே..&lt;br /&gt;என்ன செய்து இனி&lt;br /&gt;எம் நிலத்தை மீட்பாய்?&lt;br /&gt;&lt;br /&gt;என் இனமே…என் சனமே..&lt;br /&gt;என்ன செய்து இனி&lt;br /&gt;எம் மக்களைக் காப்பாய்?&lt;br /&gt;வேதனைத் தீயினை அணைப்பாய்?&lt;br /&gt;&lt;br /&gt;- நன்றி பாரிஸ்தமிழ்.காம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/674043640374856562-8640809862788548349?l=india-revolt.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://india-revolt.blogspot.com/feeds/8640809862788548349/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=674043640374856562&amp;postID=8640809862788548349' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/674043640374856562/posts/default/8640809862788548349'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/674043640374856562/posts/default/8640809862788548349'/><link rel='alternate' type='text/html' href='http://india-revolt.blogspot.com/2009/10/blog-post_29.html' title='எம் இனமே..எம் சனமே…..இனி என் செய்வாய்?'/><author><name>Revolt</name><uri>http://www.blogger.com/profile/09263865403734141418</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://2.bp.blogspot.com/-8IUC4O3_8OY/TX7dtSzA_iI/AAAAAAAAASU/vCr96D-VWdM/s220/167183_147323581988163_100001315658587_206271_2514651_n.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-674043640374856562.post-6390963777363743284</id><published>2009-10-23T21:44:00.000-07:00</published><updated>2009-10-26T05:24:30.887-07:00</updated><title type='text'>விதியே என்செய நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை!</title><content type='html'>என் இனிய நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு உங்களை இந்த பதிவின் மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி (!) அடைகிறேன். உங்கள் ஒவ்வொருவருடனும் நான் பல விஷயங்கள் தனிப்பட்ட முறையில் பேசி இருக்கலாம். ஆனால் இந்த பதிவு உங்கள் அனைவரையும் ஒரு புள்ளியில் இணைப்பதற்கான சிறு முயற்சியே!&lt;br /&gt;&lt;br /&gt;  நம் பேச்சு ,நம் எண்ணம் ,நம் செயல் மற்றும் எதிர்காலம் . இவை அனைத்திலும் "தமிழ்" என்ற மொழி இரண்டற கலந்துள்ளது.ஆனால் இந்த மொழி பேசுகிற ஒரே காரணத்திற்காக நம் இனமே இந்த நாகரிக உலகத்தால் அழிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரண காரியங்கள் பிறகு ஆராய்வோம். இன்றைய கால கட்டத்தில் தமிழ் நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் பரந்து பட்டு இருக்கிற நாம் நம் கடமை என்ன என சிந்திப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;  ஈழ குழந்தைகளின் அழுகையும் கண்ணீரும் நம் உறக்கத்தை கலைக்கிறதே இதன் தீர்வு தான் என்ன? இன்று ஈழ தமிழன். நாளை இந்திய தமிழன்! இது தான் வித்தியாசம்.&lt;br /&gt;&lt;br /&gt; "நம்மில் பலருக்கும் தமிழன்  என்ற உணர்வு இல்லை. அங்கே தமிழ் என்றால் உயிரே இல்லை." மூன்று கோடி சீக்கியனுக்கும் ஒரு இரண்டு கோடி மலையாளிக்கும் உள்ள உரிமை நமக்கு இல்லாமல் போனதன் காரணம் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt; உங்களை போலவே இலங்கை தமிழனின் அவலம் என் உறக்கத்தை கெடுத்து கொண்டு தான் உள்ளது. இந்த தேசமும் அரசியலும் இன்னும் எத்தனை தமிழனை பலி கொள்ள போகிறது .&lt;br /&gt;&lt;br /&gt; நீ மதுரை - நான் நெல்லை! நீ நாடார் - நான் நாயக்கர்! நீ ஆத்திகன் - நான் நாத்திகன் என்ற வேறுபாடு மறந்து நாம் தமிழன் என்ற உணர்வுடன் ஒன்று கூட இதை விட ஒரு தருணம் வேண்டுமா நண்பனே?&lt;br /&gt;&lt;br /&gt; ஆதலால் ஒன்று படுவோம் நண்பர்களே. நண்பர்களாய் மட்டும்  அல்ல. தமிழனாகவும் !)&lt;br /&gt;உங்களில் யாவரேனும் இந்த மன நிலையில் இருந்தால் வாருங்கள். புதிய எழுச்சியை உருவாக்குவோம். தமிழன் என்ற தேசிய இனம் மற்றும் அவன் குணங்களை இந்த உலகுக்கு உணர்த்துவோம்.இது யாரையும் தாக்குவதற்கு அல்ல. நம்மை நாம் தற்காத்து கொள்ள.&lt;br /&gt;&lt;br /&gt;நான் இங்கே பல நண்பர்களை சந்தித்து விவாதித்து உள்ளேன்.அவர்கள் அனைவரின் எண்ணங்களும் ஒன்று தான். "நாம் ஏதாவது செய்ய வேண்டும் ஆனால் என்ன செய்வது என்று தெரியவில்லை என்பது தான் அவர்கள் பதில்." மேலும் இதன் தொடர்பில் சென்னை சென்று சில புதிய நண்பர்களையும் சந்திக்க உள்ளேன். அதன் விவரங்களை பிறகு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அது வரை நீங்கள் உங்கள் எண்ணங்களையும் ஆலோசனைகளையும் எனக்கு தெரிவியுங்கள். ஏனெனில் நீண்ட விவாதங்களே ஒரு நல்ல செயற்பாட்டின் தொடக்கமாக இருக்க முடியும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/674043640374856562-6390963777363743284?l=india-revolt.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://india-revolt.blogspot.com/feeds/6390963777363743284/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=674043640374856562&amp;postID=6390963777363743284' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/674043640374856562/posts/default/6390963777363743284'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/674043640374856562/posts/default/6390963777363743284'/><link rel='alternate' type='text/html' href='http://india-revolt.blogspot.com/2009/10/blog-post_23.html' title='விதியே என்செய நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை!'/><author><name>Revolt</name><uri>http://www.blogger.com/profile/09263865403734141418</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://2.bp.blogspot.com/-8IUC4O3_8OY/TX7dtSzA_iI/AAAAAAAAASU/vCr96D-VWdM/s220/167183_147323581988163_100001315658587_206271_2514651_n.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-674043640374856562.post-1771839340445384263</id><published>2009-10-15T18:34:00.000-07:00</published><updated>2009-10-15T18:36:50.326-07:00</updated><title type='text'>உலகம் முழுவதும் பட்டினியில் 100 கோடி மக்கள்!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_67spJVCbhAU/StfN0u0_VmI/AAAAAAAAAN4/VRavBZi9kZc/s1600-h/15-hunger200.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 150px;" src="http://3.bp.blogspot.com/_67spJVCbhAU/StfN0u0_VmI/AAAAAAAAAN4/VRavBZi9kZc/s200/15-hunger200.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5393005384606635618" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 100 கோடி மக்கள் பட்டினியில் தவித்துக் கொண்டிருப்பதாக ஐ.நா. உணவுகள் ஏஜென்சி தெரிவித்துள்ளது. உலக நாடுகள் விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காவிட்டால், இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் அது கூறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வறுமையின் உச்சத்தில் உள்ள பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளில் ஒரு வேளை சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாமல் மக்கள் பரிதவிப்பில் இருப்பதாகவும், இதற்காக பள்ளிக்கு அனுப்புதல், உடைகள் வாங்குதல், அடிப்படை மருந்துச் செலவுகளைக் கூட அந்த நாட்டு மக்கள் கைவிட்டு வருவதாக ஐ.நா. உணவுகள் ஏஜென்சி தெரிவிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஐ.நா. ஏஜென்சியின் சர்வதேச உதவி நடவடிக்கைப் பிரிவு தலைவர் ஓடிவ் இக்பஸார் கூறுகையில், உலகம் முழுவதும் 30 நாடுளில் பட்டினியைப் போக்க அவசர கால நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. இதில் 20 நாடுகள் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவையாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;உலக அளவில் 2015ம் ஆண்டுக்குள் பட்டினி அவலத்தைப் பாதியாக குறைப்போம் என்று உலகத் தலைவர் [^]கள் உறுதி பூண்டனர். அப்படி இருந்தும், இந்த எண்ணிக்கை மேலும் மேலும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது பட்டினியால் தவித்து வரும் இந்த 30 நாடுகளையும் காப்பாற்ற வேண்டியது அவசர நடவடிக்கையாக மாறியுள்ளது. வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் இதற்கு உதவ முன்வர வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;உணவு கிடைக்காமலும், போதிய சத்தின்மை காரணமாகவும் ஒவ்வொரு 6 விநாடிக்கும் ஒரு குழந்தை உயிரிழந்து கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;உலகின் பல பகுதிகளிலும் உணவுப் பொருட்களின் விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் ஏழை மக்களால் உணவுப் பொருட்களை வாங்கவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏழைகள் அதிகம் உள்ள நாடுகளில் ஒரு வேளை உணவு கிடைப்பது கூட பெரும் போராட்டமாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;சோமாலியாவில், வன்முறை [^]யும், உள்நாட்டுப் போரும் நாட்டையே உருக்குலைத்துப் போட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக வன்முறை, சண்டையில் ஊறிப் போய்க் கிடக்கும் அந்த நாட்டில், ஒரு குடும்பம், தனக்குத் தேவையான உணவு, குடிநீருக்காக செலவிடும் தொகை கடந்த 2 ஆண்டுகளில் 85 சதவீதம் அதிகரித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 2007ம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு குடும்பத்திற்கான செலவு 92 டாலர்களாக இருந்தது. அது இந்த செப்டம்பர் மாதம் 171 டாலராக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதையும், உடைகள் எடுப்பதையும் சோமாலியா மக்கள் விட்டு நெடு நாட்களாகி விட்டது. பலர் கிடைக்கிற உணவை சாப்பிட்டுக் கொள்ள பழகி விட்டனர். இந்த நாட்டில், சத்தான உணவு கிடைக்காததால், ஐந்து குழந்தை [^]களில் ஒன்று இறந்து விடும் அவலமும் நீடிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆப்பிரிக்கா முழுவதும் கிட்டத்தட்ட இதே நிலைதான். அதாவது ஆப்பிரிக்கக் கண்டமே கிட்டத்தட்ட பட்டினிக்கு பலியாகிக் கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கென்யாவில் கடும் வறட்சி காரணமாக நூற்றுக்கணக்கான கால்நடைகள் மரித்துப் போய் விட்டன. இந்த நாட்டில் 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உணவு கிடைக்காமல் அவல நிலையில் உள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகம் முழுவதும் பட்டினி மற்றும் சத்தான உணவின்மையால் தவிப்போரின் எண்ணிக்கை 100 கோடியைத் தாண்டி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;விவசாயத்தை உலக அரசுகள் புறக்கணித்ததே இதற்குக் காரணம். கடந்த 80களுக்குப் பின்னர் உலகம் முழுவதும் விவசாயம் முக்கியமிழ்ந்து போய் விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;1980ம் ஆண்டு விவசாயத்திற்கு உலக நாடுகள் சராசரியாக 17 சதவீதம் நிதியை ஒதுக்கின. ஆனால் 2006ல் இது 3.8 சதவீதமாக குறைந்து போனது. இருப்பினும் கடந்த 3 ஆண்டுகளாக இது லேசான உயர்வைக் கண்டுள்ளது. ஆனால் போதுமானதாக இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;உணவு உற்பத்தியை அதிகரித்தால்தான் பட்டினியை வீழ்த்த முடியும். இது பொதுவான பிரச்சினை. விவசாயத்திற்கு உலக நாடுகள் முக்கியத்துவம் கொடுக்காவிட்டால் உலகம் முழுவதும் பட்டினிச் சாவுகள் பெருமளவில் இருக்கும். அதை யாராலும் தடுக்க முடியாத அவலம் ஏற்படும் என்று ஐ.நா. தெரிவிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;உலகிலேயே அதிக அளவில் பட்டினியால் வாடும் மக்கள் ஆசியா மற்றும் பசிபிப் பகுதிகளில்தான் உள்ளனர். அடுத்த இடம் ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ளனர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/674043640374856562-1771839340445384263?l=india-revolt.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://india-revolt.blogspot.com/feeds/1771839340445384263/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=674043640374856562&amp;postID=1771839340445384263' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/674043640374856562/posts/default/1771839340445384263'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/674043640374856562/posts/default/1771839340445384263'/><link rel='alternate' type='text/html' href='http://india-revolt.blogspot.com/2009/10/100.html' title='உலகம் முழுவதும் பட்டினியில் 100 கோடி மக்கள்!'/><author><name>Revolt</name><uri>http://www.blogger.com/profile/09263865403734141418</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://2.bp.blogspot.com/-8IUC4O3_8OY/TX7dtSzA_iI/AAAAAAAAASU/vCr96D-VWdM/s220/167183_147323581988163_100001315658587_206271_2514651_n.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_67spJVCbhAU/StfN0u0_VmI/AAAAAAAAAN4/VRavBZi9kZc/s72-c/15-hunger200.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-674043640374856562.post-7763933310198366806</id><published>2009-10-06T21:48:00.001-07:00</published><updated>2009-10-06T21:51:00.323-07:00</updated><title type='text'>கவிஞர் தாமரையின் கண்ணீர் உங்களுக்காக!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_67spJVCbhAU/SsweLstj6OI/AAAAAAAAANw/P539VrmvJZo/s1600-h/thamarai1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 165px;" src="http://4.bp.blogspot.com/_67spJVCbhAU/SsweLstj6OI/AAAAAAAAANw/P539VrmvJZo/s200/thamarai1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5389716040385292514" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏ இந்தியாவே…!எத்தனை கொடுமைகள்&lt;br /&gt;செய்துவிட்டாய்&lt;br /&gt;எங்கள் தமிழினத்திற்கு…&lt;br /&gt;எத்தனை&lt;br /&gt;வழிகளில்கெஞ்சியும் கூத்தாடியும்&lt;br /&gt;காலில் விழுந்தும் கதறியும்&lt;br /&gt;கொளுத்திக் கொண்டு செத்தும்&lt;br /&gt;தீர்ந்தாயிற்று…&lt;br /&gt;&lt;br /&gt;எதுவுமே காதில் விழாத உங்களுக்கு&lt;br /&gt;இன்னும் தராத ஒன்றுமிச்சம் உண்டு என்னிடம்…&lt;br /&gt;பட்டினியால் சுருண்டு மடிந்த&lt;br /&gt;பிஞ்சிக் குழந்தைகளின் படத்தைப் பார்த்து&lt;br /&gt;அழுது வீங்கிய கண்களோடும்&lt;br /&gt;அரற்றிய துக்கத்தோடும்&lt;br /&gt;களைந்த கூந்தலோடும்&lt;br /&gt;வயிரெரிந்து இதோ விடுகிறேன்..&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணகி மண்ணில் இருந்து&lt;br /&gt;ஒரு கருஞ்சாபம்!&lt;br /&gt;&lt;br /&gt;குறள் நெறியில் வளர்ந்து&lt;br /&gt;அறநெறியில் வாழ்ந்தவள்&lt;br /&gt;அறம் பாடுகிறேன்!&lt;br /&gt;&lt;br /&gt;தாயே என்றழைத்த வாயால்&lt;br /&gt;பேயே என்றழைக்க வைத்துவிட்டாய்&lt;br /&gt;இனி நீ வேறு, நான் வேறு!&lt;br /&gt;&lt;br /&gt;ஏ இந்தியாவே!&lt;br /&gt;ஆயுதம் கொடுத்து வேவு விமானம் அனுப்பி&lt;br /&gt;குண்டுகளைக் குறிபார்த்துத்&lt;br /&gt;தலையில் போடவைத்த உன்தலை&lt;br /&gt;சுக்குநூறாய் சிதறட்டும்!&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சொட்டு தண்ணீருக்காய் விக்கி மடிந்த&lt;br /&gt;எங்கள் குழந்தைகளின் ஆத்மா சாந்தியடைய&lt;br /&gt;இனி ஒரு நூற்றாண்டுக்கு&lt;br /&gt;உன் ஆறுகள் எல்லாம் வற்றிப் போகட்டும்!&lt;br /&gt;&lt;br /&gt;மழைமேகங்கள் மாற்றுப் பாதைகண்டு&lt;br /&gt;மளமளவென்று கலையட்டும்!&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பிடி சோற்றுக்கு எங்களை ஓடவைத்தாய்&lt;br /&gt;இனி உன் காடு கழனியெல்லாம் கருகிப்போகட்டும்!&lt;br /&gt;&lt;br /&gt;தானியங்கள் எல்லாம் தவிட்டுக்குப்பைகளாய்&lt;br /&gt;அறுவடையாகட்டும்!&lt;br /&gt;&lt;br /&gt;மந்தைகளைப் போல் எம்மக்களை துரத்தினீர்கள்&lt;br /&gt;உங்கள் மலைகள் எல்லாம்&lt;br /&gt;எரிமலைக் குழம்புகளைக்&lt;br /&gt;கக்கி சாம்பல் மேடாகட்டும்!&lt;br /&gt;&lt;br /&gt;இரக்கமின்றி ரசாயனக் குண்டுவீசிய அரக்கர்களே…&lt;br /&gt;உங்கள் ரத்தம் எல்லாம் சுண்டட்டும்!&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் சுவாசம் பட்டு சுற்றமெலலாம் கருகட்டும்!&lt;br /&gt;எதிரிகள் சூழ்ந்து&lt;br /&gt;உங்கள் தூக்கத்தைப் பறிக்கட்டும்!&lt;br /&gt;&lt;br /&gt;தெருக்கள் எல்லாம் குண்டுவெடித்து&lt;br /&gt;சிதறிய உடல்களோடு&lt;br /&gt;சுடுகாடு மேடாகட்டும்!&lt;br /&gt;&lt;br /&gt;போர் நிறுத்தம் கோரியிருக்கிறோம் என்று&lt;br /&gt;கூசாமல் பொய் சொன்ன வாய்களில்&lt;br /&gt;புற்றுவைக்கட்டும்!&lt;br /&gt;&lt;br /&gt;வாய் திறந்தாலே ரத்தவாந்திக் கொட்டட்டும்!&lt;br /&gt;எங்கள் எலும்புக் கூடுகள் மீது&lt;br /&gt;ஏறியமர்ந்து அரசாட்சி செய்தீர்களே…&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் சிம்மாசனம் வெடித்துத்&lt;br /&gt;தூள்தூளாகட்டும்!&lt;br /&gt;உங்கள் வீட்டு ஆண்கள் ஆண்மையிழக்கட்டும்……&lt;br /&gt;&lt;br /&gt;பெண்களின் கருப்பைகள் கிழியட்டும்!&lt;br /&gt;&lt;br /&gt;நிர்வாணமாக எங்களை அலையவீட்டீர்களே…&lt;br /&gt;உங்கள் தாய் தந்தையர் பைத்தியம் பிடித்து&lt;br /&gt;ஆடையைக் கிழித்துத் தெருக்களில் அலையட்டும்!&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் இளைஞர்களை மின்சாரம் செலுத்தி&lt;br /&gt;சித்திரவதையில் சாகடித்தீர்களே…&lt;br /&gt;உங்கள் தலையில் பெருமின்னல் பேரிடி இறங்கட்டும்!&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் சகோதரிகளைக் கதறக்கதற சீரழித்த&lt;br /&gt;சிங்களவன் மாளிகையில்விருந்து கும்மாளமிட்டவர்களே…&lt;br /&gt;உங்கள் வீட்டு உணவெல்லாம் நஞ்சாகட்டும்!&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் பெண்களெல்லாம்&lt;br /&gt;படுக்கையைப் பக்கத்து வீட்டில் போடட்டும்!&lt;br /&gt;&lt;br /&gt;நரமாமிசம் புசித்தவர்களே…&lt;br /&gt;உங்கள் நாடி நரம்பெல்லாம்&lt;br /&gt;நசுங்கி வெளிவரட்டும்!&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு&lt;br /&gt;புல் பூண்டு முளைக்காமல் போகட்டும்…&lt;br /&gt;&lt;br /&gt;ஆழிப்பேரலை&lt;br /&gt;பொங்கியெழுந்து&lt;br /&gt;அத்தனையும் கடல் கொண்டுபோகட்டும்!&lt;br /&gt;&lt;br /&gt;நீ இருந்த இடமே இல்லாமல் போகட்டும்!&lt;br /&gt;&lt;br /&gt;நாசமாகப் போகட்டும்! நாசமாகப் போகட்டும்!&lt;br /&gt;நிர்மூலமாகப் போகட்டும்! நிரந்தரமாகப் போகட்டும்!&lt;br /&gt;……….&lt;br /&gt;&lt;br /&gt;பின்குறிப்பு:&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் குழந்தைகளை சபிக்கமாட்டேன்!&lt;br /&gt;குழந்தைகள் எங்கிருந்தாலும்குழந்தைகளே…&lt;br /&gt;அவர்கள் நீடுழி வாழட்டும்!&lt;br /&gt;&lt;br /&gt;எம் குழந்தைகள் அழுதாலும்&lt;br /&gt;உன் குழந்தைகள் சிரிக்கட்டும்!&lt;br /&gt;உன் குழந்தைகள் சிரிக்கட்டும்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/674043640374856562-7763933310198366806?l=india-revolt.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://india-revolt.blogspot.com/feeds/7763933310198366806/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=674043640374856562&amp;postID=7763933310198366806' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/674043640374856562/posts/default/7763933310198366806'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/674043640374856562/posts/default/7763933310198366806'/><link rel='alternate' type='text/html' href='http://india-revolt.blogspot.com/2009/10/blog-post_06.html' title='கவிஞர் தாமரையின் கண்ணீர் உங்களுக்காக!'/><author><name>Revolt</name><uri>http://www.blogger.com/profile/09263865403734141418</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://2.bp.blogspot.com/-8IUC4O3_8OY/TX7dtSzA_iI/AAAAAAAAASU/vCr96D-VWdM/s220/167183_147323581988163_100001315658587_206271_2514651_n.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_67spJVCbhAU/SsweLstj6OI/AAAAAAAAANw/P539VrmvJZo/s72-c/thamarai1.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-674043640374856562.post-2326680349705937376</id><published>2009-10-05T18:37:00.000-07:00</published><updated>2009-10-05T19:54:47.893-07:00</updated><title type='text'>உங்கள் ஜிமெயில் பாதுகாப்பாக உள்ளதாஉங்கள் கூகிள் மெயில் பிறரால் பயன்படுத்த படுகிறதா என்பதை தெரிந்து கொள்ள.</title><content type='html'>உங்கள் கூகிள் மெயில் அக்கௌன்ட் பிறரால் பயன்படுத்த படுகிறதா என்பதை எளிதில் தெரிந்து கொள்ள வழி:&lt;br /&gt;&lt;br /&gt;நாம் சில நேரங்களில் நண்பர்கள் வீடுகளிலோ அல்லது browsing center களிலோ மெயில் செக் செய்யநேரிடும் போது sign out செய்ய மறந்து விடுவோம் .&lt;br /&gt;&lt;br /&gt;மெயில் முக்கிய தகவல்கள் கொண்டிருக்கும் போது நமக்கு யாராவது இத்தனை உபயோக படுத்துகிறார்களா ,பாதுகாப்பாக உள்ளதா என தெரிந்து கொள்ளவேண்டும் .&lt;br /&gt;&lt;br /&gt;இதோ தெரிந்துகொள்ளும் வழி :&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் கூகிள் மெயில் ஓபன் செய்து inbox கீழே இருக்கும் இந்த details பட்டனை அழுத்துங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_67spJVCbhAU/Ssqfn2S7G0I/AAAAAAAAANY/CiM26G8Xjwk/s1600-h/4444.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 250px; height: 65px;" src="http://3.bp.blogspot.com/_67spJVCbhAU/Ssqfn2S7G0I/AAAAAAAAANY/CiM26G8Xjwk/s200/4444.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5389295411040820034" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் ஜிமெயில் கடைசியாக பயன்படுத்திய ஐந்து உபயோக விபரங்களைகாட்டும் கீழ்க்கண்டவாறு காட்டும் . &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_67spJVCbhAU/Ssqf1Oom3CI/AAAAAAAAANg/CRyHfggEsgY/s1600-h/two.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 250px; height: 200px;" src="http://3.bp.blogspot.com/_67spJVCbhAU/Ssqf1Oom3CI/AAAAAAAAANg/CRyHfggEsgY/s200/two.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5389295640912518178" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதில் நேரம் , தேதி ,ஐ,பி முகவரி நீங்கள் தற்போது பயன்படுத்தும் ஐ.பி முகவரி ஆகியவற்றை காட்டும், இதன் மூலம் நாம் எளிதாக வேறு யாரவது பயன்படுத்துகிறார்களா என தெரிந்து கொள்ளலாம் .&lt;br /&gt;&lt;br /&gt;நம் இடத்தில் இருந்தே sign out செய்யவும் இதில் வழி இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வேறு யாராவது பயன்படுத்தி முக்கிய தகவல் திருடப்பட்டு இருந்தால் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளவோ வசதியாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;Courtesy: http://saidapet2009.blogspot.com&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/674043640374856562-2326680349705937376?l=india-revolt.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://india-revolt.blogspot.com/feeds/2326680349705937376/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=674043640374856562&amp;postID=2326680349705937376' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/674043640374856562/posts/default/2326680349705937376'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/674043640374856562/posts/default/2326680349705937376'/><link rel='alternate' type='text/html' href='http://india-revolt.blogspot.com/2009/10/blog-post_05.html' title='உங்கள் ஜிமெயில் பாதுகாப்பாக உள்ளதாஉங்கள் கூகிள் மெயில் பிறரால் பயன்படுத்த படுகிறதா என்பதை தெரிந்து கொள்ள.'/><author><name>Revolt</name><uri>http://www.blogger.com/profile/09263865403734141418</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://2.bp.blogspot.com/-8IUC4O3_8OY/TX7dtSzA_iI/AAAAAAAAASU/vCr96D-VWdM/s220/167183_147323581988163_100001315658587_206271_2514651_n.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_67spJVCbhAU/Ssqfn2S7G0I/AAAAAAAAANY/CiM26G8Xjwk/s72-c/4444.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-674043640374856562.post-6840464101304394897</id><published>2009-10-05T18:26:00.000-07:00</published><updated>2009-10-05T18:33:45.958-07:00</updated><title type='text'>இன்டர்நெட் இணைப்பு இல்லாமல் ஜிமெயில் பார்க்கலாம்</title><content type='html'>நம்மில் பலர் இன்டெர் நெட் இணைப்பு இரவில் மட்டும் பயன்படுத்தும் வசதி பெற்றிருப்போம் , நமது மெயில் அப்போது பகல் நேரத்தில் முக்கியமாக பார்க்கும் நிலைவரும் போது இது மிக வசதியாக இருக்கும் . இது எப்படி என்று பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் உங்கள் ஜிமெயில் settings சென்று அதில் Google Gears நிறுவப்பட்டு உள்ளதா என்று பாருங்கள், இல்லாவிட்டால்&lt;br /&gt;http://tools.google.com/gears சென்று இன்ஸ்டால் செய்யுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_67spJVCbhAU/SsqdKsBmYSI/AAAAAAAAAMo/7clnCX7p0rQ/s1600-h/jji.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 152px;" src="http://1.bp.blogspot.com/_67spJVCbhAU/SsqdKsBmYSI/AAAAAAAAAMo/7clnCX7p0rQ/s200/jji.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5389292711044342050" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு ஜிமெயில் more&gt;&gt; சென்று Labs என்பதை தேர்வு செய்யுங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_67spJVCbhAU/Ssqdd-OTMTI/AAAAAAAAAMw/TmzaJWrcDEA/s1600-h/jj2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 82px;" src="http://3.bp.blogspot.com/_67spJVCbhAU/Ssqdd-OTMTI/AAAAAAAAAMw/TmzaJWrcDEA/s200/jj2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5389293042346963250" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_67spJVCbhAU/SsqdnJaPvPI/AAAAAAAAAM4/12xaXZ6_ZL4/s1600-h/jj3.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 73px;" src="http://4.bp.blogspot.com/_67spJVCbhAU/SsqdnJaPvPI/AAAAAAAAAM4/12xaXZ6_ZL4/s200/jj3.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5389293199968681202" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;offline - enable கொடுத்து save செய்யவும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_67spJVCbhAU/Ssqd2HAqqEI/AAAAAAAAANA/U-QOmA7GxT0/s1600-h/jj4.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 96px;" src="http://3.bp.blogspot.com/_67spJVCbhAU/Ssqd2HAqqEI/AAAAAAAAANA/U-QOmA7GxT0/s200/jj4.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5389293457022560322" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு உங்கள் ஜிமெயில் inbox வந்து settings அருகில் உள்ள offline கிளிக் செய்து click next கொடுக்கவும் படத்தில் கட்டியவாறு கேட்கும் install offline access for gmail க்கு next button கிளிக் செய்யவும் . அடுத்து கேட்கும் permission ஓகே கொடுக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_67spJVCbhAU/SsqeGRPlTZI/AAAAAAAAANI/EMGEyqv1U2g/s1600-h/jj5.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 121px;" src="http://3.bp.blogspot.com/_67spJVCbhAU/SsqeGRPlTZI/AAAAAAAAANI/EMGEyqv1U2g/s200/jj5.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5389293734647385490" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜிமெயில் உங்கள் desktop வந்துவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் மெயில்கள் அனைத்தும் படத்தில் கட்டியவாறு உங்கள் computer க்கு download ஆகதொடங்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_67spJVCbhAU/SsqeXKfR3wI/AAAAAAAAANQ/srWGbu_2NkA/s1600-h/jj7.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 165px;" src="http://2.bp.blogspot.com/_67spJVCbhAU/SsqeXKfR3wI/AAAAAAAAANQ/srWGbu_2NkA/s200/jj7.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5389294024891948802" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இனி நீங்கள் offline ல் மெயில் உங்கள் கணிப்பொறியில் எப்போதுவேண்டுமானாலும் பார்க்கலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/674043640374856562-6840464101304394897?l=india-revolt.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://india-revolt.blogspot.com/feeds/6840464101304394897/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=674043640374856562&amp;postID=6840464101304394897' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/674043640374856562/posts/default/6840464101304394897'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/674043640374856562/posts/default/6840464101304394897'/><link rel='alternate' type='text/html' href='http://india-revolt.blogspot.com/2009/10/blog-post.html' title='இன்டர்நெட் இணைப்பு இல்லாமல் ஜிமெயில் பார்க்கலாம்'/><author><name>Revolt</name><uri>http://www.blogger.com/profile/09263865403734141418</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://2.bp.blogspot.com/-8IUC4O3_8OY/TX7dtSzA_iI/AAAAAAAAASU/vCr96D-VWdM/s220/167183_147323581988163_100001315658587_206271_2514651_n.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_67spJVCbhAU/SsqdKsBmYSI/AAAAAAAAAMo/7clnCX7p0rQ/s72-c/jji.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-674043640374856562.post-133044266653790487</id><published>2009-08-05T21:35:00.001-07:00</published><updated>2009-08-05T21:40:55.601-07:00</updated><title type='text'>கவிதைகள்</title><content type='html'>சேம் பின்ச்&lt;br /&gt;&lt;br /&gt;என் உடை நிறமும்&lt;br /&gt;உன் உடை நிறமும்&lt;br /&gt;ஒன்றென சாக்லெட் கேட்கிறது&lt;br /&gt;அகதி முகாம் குழந்தை.&lt;br /&gt;&lt;br /&gt;****************&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் அழுகையை&lt;br /&gt;உங்களால் புரிந்து கொள்ள முடியாது.&lt;br /&gt;காரணம்&lt;br /&gt;விமானம் பறக்கும்போது&lt;br /&gt;மேலே பார்த்தால்&lt;br /&gt;உங்களுக்கு சுவாரஸ்யம்&lt;br /&gt;அவர்களுக்கு மரணபயம்.&lt;br /&gt;&lt;br /&gt;**********************&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்கு இங்கே&lt;br /&gt;தமிழென்ற&lt;br /&gt;உணர்வில்லை.&lt;br /&gt;அவர்களுக்கு அங்கே&lt;br /&gt;தமிழென்றால்&lt;br /&gt;உணவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;*********************&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள்&lt;br /&gt;‘என் நாடு’ என்று துரத்தினார்கள்.&lt;br /&gt;வலித்தது.&lt;br /&gt;இவர்கள்&lt;br /&gt;‘எந்நாடு?’ என்று கேட்டார்கள்&lt;br /&gt;இன்னும் அதிகமாக வலித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;*********************&lt;br /&gt;நீங்கள்&lt;br /&gt;முத்தெடுக்கவும்&lt;br /&gt;மீன் பிடிக்கவும்&lt;br /&gt;மூழ்கினீர்கள்.&lt;br /&gt;நாங்கள்&lt;br /&gt;உயிர்பிழைக்க&lt;br /&gt;மூழ்கினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;******************&lt;br /&gt;எங்கள் எல்லாருடைய&lt;br /&gt;ரேஷன் கார்டிலும்&lt;br /&gt;இருந்தது ஒரு பெயர்.&lt;br /&gt;&lt;br /&gt;‘இறந்துவிட்டார்&lt;br /&gt;எடுத்துவிடுங்கள் அந்தப் பேரை’&lt;br /&gt;என்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் ஒப்புக் கொள்ளவில்லை நாங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;போருக்காக இருந்த பேர்-&lt;br /&gt;பேருக்காவது இருக்கட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;*************************&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_67spJVCbhAU/SnpdufEfE7I/AAAAAAAAALo/YSBc3-aafSI/s1600-h/srilanka_1402491c.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 125px;" src="http://1.bp.blogspot.com/_67spJVCbhAU/SnpdufEfE7I/AAAAAAAAALo/YSBc3-aafSI/s200/srilanka_1402491c.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5366704959161045938" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*************************&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_67spJVCbhAU/Snpd_le1q1I/AAAAAAAAALw/0Xzk7qPFoeI/s1600-h/sl.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 150px;" src="http://4.bp.blogspot.com/_67spJVCbhAU/Snpd_le1q1I/AAAAAAAAALw/0Xzk7qPFoeI/s200/sl.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5366705252939967314" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தீபாவளிக்கு&lt;br /&gt;வெடித்த வெடிகுண்டை&lt;br /&gt;பீதியுடன் பார்க்கிறது&lt;br /&gt;அகதிமுகாம் குழந்தை.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களுக்கு&lt;br /&gt;அருகில் இருப்பவர்களாவது&lt;br /&gt;வெடிக்காமல் கொண்டாடுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;******************&lt;br /&gt;‘நீங்க தமிழா’ என்று&lt;br /&gt;அகதிமுகாமிலிருந்து&lt;br /&gt;ஆர்வமாக ஒரு குரல் கேட்ட கேள்விக்கு&lt;br /&gt;பதில் வந்தது&lt;br /&gt;‘யெஸ்’என்று.&lt;br /&gt;&lt;br /&gt;********************&lt;br /&gt;அங்கே&lt;br /&gt;அந்தச் சகோதரியின்&lt;br /&gt;உடையைக் கிழித்தார்கள்&lt;br /&gt;பொறுத்துக் கொண்டாள்.&lt;br /&gt;அவர்கள் புரிதலில்லாதவர்கள் என்று.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே&lt;br /&gt;அதே சகோதரிக்கு&lt;br /&gt;கிழிந்த உடை தருகிறீர்கள்&lt;br /&gt;அழுகிறாள்.&lt;br /&gt;நீங்களும் புரிந்து கொள்ளவில்லையே என்று.&lt;br /&gt;&lt;br /&gt;*************************&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிந்துவிளையாடும்&lt;br /&gt;ஒவ்வொரு முறையும்&lt;br /&gt;குழிக்குள் சென்றமர்கிறாள்&lt;br /&gt;அகதிமுகாம் சிறுமி.&lt;br /&gt;&lt;br /&gt;*******************&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் தொட்டில் கேட்டுக் காத்திருந்தோம்.&lt;br /&gt;நீங்கள் உதவி செய்தது&lt;br /&gt;சவப்பெட்டிக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;********************&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவின் உதவிகள் போலவே&lt;br /&gt;இந்தக் கவிதைகளும்&lt;br /&gt;காலம் தாழ்ந்து.&lt;br /&gt;&lt;br /&gt;********************************************&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/674043640374856562-133044266653790487?l=india-revolt.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://india-revolt.blogspot.com/feeds/133044266653790487/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=674043640374856562&amp;postID=133044266653790487' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/674043640374856562/posts/default/133044266653790487'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/674043640374856562/posts/default/133044266653790487'/><link rel='alternate' type='text/html' href='http://india-revolt.blogspot.com/2009/08/blog-post.html' title='கவிதைகள்'/><author><name>Revolt</name><uri>http://www.blogger.com/profile/09263865403734141418</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://2.bp.blogspot.com/-8IUC4O3_8OY/TX7dtSzA_iI/AAAAAAAAASU/vCr96D-VWdM/s220/167183_147323581988163_100001315658587_206271_2514651_n.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_67spJVCbhAU/SnpdufEfE7I/AAAAAAAAALo/YSBc3-aafSI/s72-c/srilanka_1402491c.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-674043640374856562.post-2152191404993858125</id><published>2009-07-09T22:47:00.000-07:00</published><updated>2009-07-09T22:48:16.781-07:00</updated><title type='text'></title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_67spJVCbhAU/SlbWBkMqX0I/AAAAAAAAALg/g7faQdFtCRc/s1600-h/prabha.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 193px;" src="http://1.bp.blogspot.com/_67spJVCbhAU/SlbWBkMqX0I/AAAAAAAAALg/g7faQdFtCRc/s200/prabha.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5356704129188781890" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;" உலகம் உன்னை இறந்தவன் என்கிறது.. உறவுகளோ இறைவனாய் நம்புகிறது... உண்மை தாமதமாகவே வெளிப்பட்டாலும், சாதகமாய் இருந்தால் போதும் என்ற நம்பிக்கையில் நாட்கள் செல்கிறது!!"&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/674043640374856562-2152191404993858125?l=india-revolt.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://india-revolt.blogspot.com/feeds/2152191404993858125/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=674043640374856562&amp;postID=2152191404993858125' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/674043640374856562/posts/default/2152191404993858125'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/674043640374856562/posts/default/2152191404993858125'/><link rel='alternate' type='text/html' href='http://india-revolt.blogspot.com/2009/07/blog-post_09.html' title=''/><author><name>Revolt</name><uri>http://www.blogger.com/profile/09263865403734141418</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://2.bp.blogspot.com/-8IUC4O3_8OY/TX7dtSzA_iI/AAAAAAAAASU/vCr96D-VWdM/s220/167183_147323581988163_100001315658587_206271_2514651_n.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_67spJVCbhAU/SlbWBkMqX0I/AAAAAAAAALg/g7faQdFtCRc/s72-c/prabha.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-674043640374856562.post-504103142199135372</id><published>2009-07-09T20:18:00.001-07:00</published><updated>2009-07-09T20:18:30.688-07:00</updated><title type='text'>ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்</title><content type='html'>உங்களைச் கொஞ்சம்&lt;br /&gt;உலகம் தேடும்&lt;br /&gt;முத்தமிழ் சிவப்பாகும்&lt;br /&gt;போர் மேகங்கள் சூழும்&lt;br /&gt;உங்களுக்கும் வலிகள் புரியும்&lt;br /&gt;இயந்திரப் பறவைகள் எதிரியாகும்&lt;br /&gt;ஆமிக்காரன் இயமன் ஆவான்&lt;br /&gt;உயிர் வெளியேறிய&lt;br /&gt;உடல்களை காகம் கொத்தும்&lt;br /&gt;விழிகளிலே குருதி கசியும்&lt;br /&gt;ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/674043640374856562-504103142199135372?l=india-revolt.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://india-revolt.blogspot.com/feeds/504103142199135372/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=674043640374856562&amp;postID=504103142199135372' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/674043640374856562/posts/default/504103142199135372'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/674043640374856562/posts/default/504103142199135372'/><link rel='alternate' type='text/html' href='http://india-revolt.blogspot.com/2009/07/blog-post.html' title='ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்'/><author><name>Revolt</name><uri>http://www.blogger.com/profile/09263865403734141418</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://2.bp.blogspot.com/-8IUC4O3_8OY/TX7dtSzA_iI/AAAAAAAAASU/vCr96D-VWdM/s220/167183_147323581988163_100001315658587_206271_2514651_n.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-674043640374856562.post-6270942797354438080</id><published>2009-05-19T23:55:00.000-07:00</published><updated>2009-05-20T00:01:13.654-07:00</updated><title type='text'>தெளிவடைந்துள்ள என் அடையாளப் போராட்டம்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_67spJVCbhAU/ShOqrEwPRhI/AAAAAAAAALY/Tnmla34Dy8E/s1600-h/draw_20090308012.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 150px; height: 200px;" src="http://1.bp.blogspot.com/_67spJVCbhAU/ShOqrEwPRhI/AAAAAAAAALY/Tnmla34Dy8E/s200/draw_20090308012.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5337797640351335954" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இன்றைய சூழ்நிலையில் நான் யார் ? தமிழனா, இந்தியனா, இந்தியத் தமிழனா என்ற கேள்விகள் என்னுள் கடந்த சில மாதங்களாக எழுந்து கொண்டே இருந்தது. ஒவ்வொரு தமிழகத் தமிழன் மனிதில் உள்ள கேள்வியும் அது தான். இது குறித்து நண்பர் சொ.சங்கரபாண்டியின் கட்டுரையை சமீபத்தில் வாசிக்க நேர்ந்தது. என்னுடைய எண்ணத்தை அந்தக் கட்டுரை பிரதிபலிப்பதால் அவரது அனுமதியுடன் அதனை இந்த வலைப்பதிவில் பதிவு செய்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தெளிவடைந்துள்ள என் அடையாளப் போராட்டம்&lt;br /&gt;&lt;br /&gt;சொ. சங்கரபாண்டி&lt;br /&gt;&lt;br /&gt;(இக்கட்டுரையின் பெரும்பகுதி வாசிங்டன் பெருநகரத் தமிழ்ச்சங்கத்தின் காலாண்டிதழான 'தென்றல் முல்லை'க்காக நான் 2007 செப்டம்பரில் எழுதப் பட்டது)&lt;br /&gt;&lt;br /&gt;உலகத்தில் இதுவரை நாடுகளுக்கிடையே நிகழ்ந்து வரும் போர்களுக்கும், ஒரு நாட்டுக்குள்ளேயும், ஒரு மாநிலத்துக்குள்ளேயும் கூட தோன்றும் அல்லது தொடரும் பூசல்களுக்கும் அடிப்படைக் காரணம் மனிதரின் பல்வேறு அடையாளங்களும், அவற்றுக்குள்ளேயான முரண்பட்ட நிலைகளுமாகும். அடையாளம் (Identity) என்கிற பொழுது மொழி, இனம், நாடு, மதம், சாதி, வாழும் பகுதி, பண்பாடு, பால்வகை, கட்சி என பலவித அடையாளங்களைக் குறிப்பிட முடியும். இவற்றுள் சில உண்மையான அடையாளங்கள் என்று சொல்லவே தகுதியில்லாதவை என்பதை சற்றுப் பின்னால் பார்க்கலாம். இவை எல்லாமே மனிதரின் புற அடையாளங்களே என்பதையும், மனிதர்களெல்லோருமே உயிர் அல்லது ஆன்மா என்ற அகநிலையில் ஒன்றானவர்களே என்பதையும் சிந்தித்துப் பார்த்தால் அத்தனை முரண்பாடுகளையும் உதறித்தள்ளிப் போய்க்கொண்டிருக்கலாமே. ஆனால் அவ்வளவு எளிதாகச் செய்துவிட முடியாது என்பதை பிறப்பு முதல் இன்று வரை எனக்குள்ளேயும் வெளியேயும் நிகழ்ந்து வரும் அடையாளப் போராட்டத்தின் மூலம் உணர்ந்து வருகிறேன். ஆனாலும் ஒரு தனிமனிதனுக்கு பல்வேறு அடையாளங்கள் இருக்க முடியும் என்பதையும், அவற்றுள் சில இயல்பாகவும், சில திணிக்கப் பட்டும் இருக்க முடியும் என்பதையும் உணர்ந்து வருகிறேன். அவ்வடையாளங்கள் ஒன்றுக்கொன்று இயைந்து பரிணமித்தும் அல்லது முரண்பட்டு ஒன்றையொன்று விழுங்கியும் இயங்கக் கூடும். இயல்பாக இருந்த அடையாளங்கள் வலுவிழந்தும், திணிக்கப் பட்ட அடையாளங்கள் வலுப்பெற்றும் நிலைக்கலாம் என்றும் உணர்கிறேன். சில வேளைகளில் இம்மாற்றத்தினால் சில நன்மைகளும் அல்லது அல்லல்களும் ஏற்படலாம். உதாரணமாக என்னுடைய அனுபவத்தை இங்கு ஆராய முற்படுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் பிறந்த பொழுது எனக்கு இயல்பாகக் கிடைத்தது ஆண் என்ற பால் அடையாளம் மட்டுமே. அடுத்து தாயுடனும், உறவுகளுடனும் இயல்பாக வளர்ந்தது தமிழன் என்ற மொழி அடையாளம். வாழும் நாட்டால் வகுக்கப் பட்டது இந்தியன் என்ற நாட்டு அடையாளம். பிறந்த உடனே கற்பனையாக என்மேல் திணிக்கப் பட்டவை சாதி மற்றும் மத அடையாளங்கள். இவ்வாறான பல அடையாளங்களில் பள்ளிக்கு உள்ளே இந்தியன் என்ற அடையாளமும், பள்ளிக்கு வெளியே சாதி மற்றும் மத அடையாளங்களும் போதனைகளால் உரமிட்டு வளர்க்கப் பட்டன. தமிழன் என்ற அடையாளம் தமிழைப் படித்தும், பேசியும் வளர்ந்தவரை கூடவே இருந்து கொண்டேயிருந்தாலும் தமிழை விட பொருள் ரீதியில் முன்னேற்றத்தை அளிக்கவல்ல ஆங்கிலத்தின் முன்பும், மதம் வழியே காதில் விழுந்த சமஸ்கிருதத்தின் முன்பும் கொஞ்சம் கூனிக்குறுகியே நின்றது. திராவிட அரசியல் பரப்புரைகளால் தமிழ் மொழியின் பெருமைகள் ஒருபுறம் ஊட்டப் பட்டு வந்தாலும், இன்னொரு புறம் தமிழன் என்ற மொழி அடையாளத்தைப் பேணுவது குறுகிய சிந்தனையாக படித்த சமூகத்தினரால் சித்தரிக்கப் பட்டதால், என்னுடைய கல்வி உயர உயர தமிழன் என்ற அடையாளம் உள்ளத்தில் மட்டுமே ஒளிந்து கொள்ள ஆரம்பித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சைவமும், காந்தியமும் உயர்ந்த நெறியாக போற்றப் பட்ட என் சமூகச்சூழலில் மதமும், சாதியும் உண்மையிலேயே மனித அடையாளங்களல்ல என்றும், இயல்பான மனித அடையாளமான மொழி அடையாளம் பேணுவது குற்றமானதல்ல என்றும் தோன்றவேயில்லை. சாதிக்கும், மதத்துக்கும் எந்தவித புறவடிவக் கூறுகளோ, குணாதிசயங்களோ கிடையாது. பகுத்தறிந்து பார்த்து, அவற்றை ஒரு நொடிப்பொழுதில் துறக்கவும், மாற்றவும் முடியும் என்கிற போது அவற்றை அடையாளங்கள் என்று அழைப்பதை விட நிறுவனங்கள் என்று சொல்வதே சரியாகும். எடுத்துக்காட்டாக, ஒரு நிறுவனத்தில் நாம் உறுப்பினராக இருக்கும்வரைதான் அந்நிறுவனத்தோடு நம்மை அடையாளப் படுத்திக் கொள்ள முடியும். ஆனால் மொழி அடையாளம் மூளையோடும், சுவாசத்தோடும் கலந்த இயல்பான அடையாளம் என்றாலும், அதை வைத்திருப்பது தவறானது என்று நான் படித்த சில மேட்டுக்குடி மேதாவிப் பத்திரிகைகளால் கட்டமைக்கப் பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தச் சூழலில் எனக்குள் ஒரு தெளிவை அடையக் காரணமாயிருந்தது ஈழப்பிரச்னையும், அதை இந்தியா எதிர் கொண்ட விதமும். காந்தியம்தான் மனிதாபிமானம் என்றிருந்த எனக்கு போலித்தனங்களை அடையாளம் காட்டிய பெரியாரியமும், போலித்தனங்களின் பொருளாதார அடிப்படையை புரிய வைத்த மார்க்ஸியமும் பரிச்சயமானது. எண்பதுகளின் ஆரம்பத்தில் ஈழத்திலிருந்து துரத்தப் பட்ட தமிழரின் துயரங்களை தமிழன் என்றல்லாமல் வெறும் மனிதாபிமான அடிப்படையில் புரிந்து கொள்ள ஆரம்பிக்கிறேன். தமிழ் மொழியை தங்களது அடையாளமாக வெளிப்படுத்திய ஒரே காரணத்திற்காக அரசு வன்முறையால் விரட்டியடிக்கப் பட்ட தமிழ் மக்களின் பிரச்னைக்குத் தீர்வாக இந்திய ஆளும் வர்க்கத் தேசியவாதம் காட்டிய வழியிலேயே நானும் முதலில் சிந்திக்கிறேன். தமிழன் என்ற அடையாளம் குறுகிய பிராந்திய அடையாளம் என்று எனக்குப் போதிக்கப் பட்டதால் எனக்கு அதுவே சரியாகப் பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் சில வருடங்களாக ஈழப்பிரச்னையை உன்னிப்பாகக் கவனிக்க ஆரம்பித்த பொழுதுதான் புரிந்தது -- தமிழன் என்ற அடையாளம் இந்தியன் என்று கட்டியமைக்கப் படும் அடையாளத்துக்கு எதிராகக் கருதப் படுகிறதென்று. அதனாலேயே ஈழத்தமிழருக்கு மனிதாபிமான அடிப்படையில் தேடவேண்டிய தீர்வுக்குத் தடையாக அம்மக்களது தமிழ் மொழி அடையாளத்தை இந்தியா கருதுகிறதென்று. தமிழ் மொழி அடையாளம் மூடிமறைக்கப் படவேண்டிய அடையாளம் என்று கருதப் பட்டதால்தான் இலங்கையில் ஐம்பது ஆண்டுகாலமாகத் தொடரும் அடக்கு முறையைப் பெரிது படுத்தாமல், இலங்கை அரசிடம் சரணடைந்து வாழுமாறு தமிழர் வன்முறையின் மூலம் பணிக்கப் பட்டனர். இதுவே தனிப்பட்ட அளவில் என்னிடம் தமிழன் என்ற அடையாளம் மீட்டெடுக்கப் படக் காரணமாயிருந்தது. ஈழப் பிரச்னையில் தமிழர் என்று பார்க்காமல், மனித உரிமை அடிப்படையில் அவர்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய தீர்வு அளிக்கப் பட்டிருந்தால் என்னைப் போன்ற எத்தனையோ இந்தியத் தமிழர்களிடம் தமிழன் என்ற அடையாளம் வலுப்பெறாமலே கரைந்து போயிருக்கக் கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;எந்தவொரு பொருளிலும் அல்லது பிரச்னையிலும் உண்மையை அறிய வேண்டுமெனில், வெளியில் பிரபலமாக நிலவும் வெகுஜன ஊடகங்களை மட்டுமல்லாமல் அரிதாகக் கிடைக்கும் அனைத்து நூல்களையும், பிரசுரங்களையும் பாரபட்சமின்றி படிக்க வேண்டுமென்ற தூண்டுதலை மறைமுகமாக என்னுள் ஏற்படுத்தியது ஈழப் பிரச்னை. பெரியாரியம் அந்தவகையில் என்னுடைய அனைத்து அடையாளங்களையும் உடைத்துப் போட்டது. போலித்தனமான அடையாளங்களான மதமும், சாதியும் மட்டுமல்ல. புறவடிவக் கூறுகளைக் கொண்டு இயல்பாக வாய்த்த ஆண் என்ற அடையாளமும், இயல்பாக வளர்ந்த தமிழன் என்ற அடையாளமும் கூட என்னுள்ளே அடித்து நொறுக்கப் பட்டன. மாறுபட்ட அடையாளங்களுடன் உள்ளவர்களையும் சமமாக (உயர்வாகவோ அல்லது தாழ்வாகவோ இல்லாமல்) மதிக்க வேண்டும் என்றுணர்த்தியது பெரியாரின் சுயமரியாதைத் தத்துவம். அடையாளங்களை முன்வைத்து ஏற்றத்தாழ்வு செய்தலின் உண்மையான நோக்கமான பொருளாதாரச் சுரண்டலைப் புரிய வைத்தது மார்க்ஸியத் தத்துவம். தமிழன் என்ற அடையாளம் என்னுள் மீட்டெடுக்கப் பட்டாலும், தமிழ்த்தேசியவாதம் உள்பட அனைத்துத் தேசியவாதங்களிடமும் எப்பொழுதும் எச்சரிக்கையாக இருக்க உதவுகிறது பெரியாரியமும், மார்க்ஸியமும். மனித சமூகத்தின் சமநிலையைப் புறக்கணித்து, மனிதர்களிடம் உயர்வு தாழ்வு கற்பித்து ஒடுக்குமுறையைப் பயன்படுத்தும் அபாயத்தை அனைத்து தேசியவாதங்களும் உள்ளடக்கியவை.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த பல வருடங்களாக அமெரிக்க வாழ்க்கை எனக்குள் நடக்கும் அடையாளப் போராட்டத்தில் ஒரு புதிய பரிமாணத்தை அளிக்கிறது. அமெரிக்கன் என்ற அடையாளம் மற்ற அடையாளங்கள் போன்று புறவடிவத்தன்மை கொண்டதாக இல்லாமல், செயல்வடிவம் கொண்டதென்று சொல்லலாம். ஒருவகையில் பார்க்கப் போனால் மார்க்சியமும், பெரியாரியமும் வலியுறுத்தும் தனிமனித விடுதலையை செயல்வடிவமாகக் கொண்டதே அமெரிக்க அடையாளம். மொழி, நிறம், பால், இனம், நாடு என பலவிதங்களில் வேறுபட்டிருந்தாலும் மனிதர்கள் அனைவரும் சமமாக நடத்தப் பட வேண்டும் என்ற நிலைப்பாடும், எழுத்துரிமையும், பேச்சுரிமையும் எப்பொழுதும் மறுக்கப் படக் கூடாது என்ற நிலைப்பாடும் அமெரிக்கன் என்ற அடையாளத்தின் மூலம் வலியுறுத்தப்படுகிறது. இத்தகைய அமெரிக்க அடையாளத்துக்குப் புறம்பாக சில தனிநபர்களும், நிறுவனங்களும், புஷ் அரசு உள்ளிட்ட சில அரசுகளும் நடந்து வந்தாலும், அமெரிக்கன் என்ற அடையாளம் இங்கு வந்தேறியுள்ள அனைத்து மக்களிடமும் நல்லதொரு தாக்கத்தையே ஏற்படுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியாக தொடர்ந்து நிகழ்ந்து வரும் அடையாள மாற்றங்களுள் ஒரே நேரத்தில் பல அடையாளங்கள் இருப்பதில் ஆச்சரியமுல்லை. உதாரணமாக, மொழி வாயிலான தமிழன் என்ற அடையாளம் வேண்டுமென்றே ஒடுக்கப் பட்டதாக உணர்ந்ததால் கிளர்ந்தெழுந்த தமிழன் என்ற அடையாளமே என்னுடைய முதல் அடையாளம். ஆனாலும், பொதுவான பண்பாட்டுக் கூறுகளின் அடிப்படையில் இந்தியன் என்ற அடையாளமும், வந்து குடியேறி வாழும் நாட்டினால் அமெரிக்கன் என்ற அடையாளமும் கூடவே இருப்பதில் எனக்கு எந்த முரண்பாடும் தெரியவில்லை. அதே நேரத்தில் இந்த மூன்று அடையாளங்களில் என்னை மற்றவர்களை விட உயர்ந்தவன் என்று சொல்லுமளவுக்கும் எந்தவித பெருமையையும் நான் உணரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியன் அல்லது அமெரிக்கன் என்ற அடையாளத்தை மிஞ்சிய அடையாளமாக தமிழன் என்ற அடையாளம் இருக்கக் கூடாது என்று கூற நினைப்பவர்களை நினைத்து முன்பெல்லாம் எரிச்சல் வரும், இப்பொழுதோ அனுதாபப் படுவதைத் தவிர வேறொன்றும் தோன்றவில்லை. தமிழன் என்ற இயல்பான அடையாளத்தை அங்கீகரிக்கும் பொழுது தான் இந்தியன் அல்லது அமெரிக்கன் என்ற கட்டமைக்கப் பட்ட அடையாளமும் வலுப்பெற்று இயல்பான அடையாளமாக மாறும். அதுதான் அமெரிக்காவின் வெற்றிக்கும் இரகசியம். எனவே நான் முதலில் தமிழன், அதன் பிறகுதான் இந்தியன் மற்றும் அமெரிக்கன் என்று நினைக்கிறேன். அமெரிக்காவில் பிறந்து வளரும் என் குழந்தை முதலில் தன்னை அமெரிக்கனாகவும், அதன் பின்னே தமிழனாகவும், இந்தியனாகவும் உணரலாம். அதுவே இயற்கையும் கூட!&lt;br /&gt;&lt;br /&gt;மேலே எழுதியுள்ள கட்டுரை வாசிங்டன் பெருநகரத் தமிழ்ச்சங்கத்தின் காலாண்டிதழான 'தென்றல் முல்லை'க்காக நான் 2007 செப்டம்பரில் எழுதியது. ஈழத்தமிழர் மேல் பற்றுள்ள தமிழகக் கட்சிகள் பங்கேற்றுள்ள அரசுகள் தமிழகத்திலும், டெல்லியிலும் இருப்பதால், புலிகளின் மேலுள்ள குறைபாடுகளையும் அவநம்பிக்கைகளையும் தாண்டி, தமிழீழ மக்களின் உரிமைப் போராட்டத்தை ஆதரிக்காவிடினும், புரிந்து கொண்டு அரசியல் முதிர்ச்சியுடன் இந்தியா செயல்படும் என்ற நப்பாசையைத் தமிழர்கள் கொண்டிருந்த நேரம். அதன் பின்னால் 2008 அக்டோபரில் சயந்தனின் இடுகையொன்றில் (http://blog.sajeek.com/?p=431) இட்ட பின்னூட்டம் கீழே. அப்பொழுது ஈழத்தமிழர்களும், தமிழகத்தமிழர்களும் கலைஞர் இந்திய அரசை வற்புறுத்திப் போர் நிறுத்தத்துக்கு வழிவகுப்பார் என்று பெரிதும் ஏங்கிய நேரம்.&lt;br /&gt;&lt;br /&gt;“என்னைப் போன்ற இந்தியத் தமிழர்கள் இந்தியாவின் மேல் நம்பிக்கை வைப்பதே வீண். ஏனென்றால் இந்தியாவில் தமிழர்கள் ஓரளவுக்கேனும் தன்மானத்துடன் வாழ்ந்து கொண்டிருப்பதன் முக்கியக் காரணம், இந்தியாவில் பெரும்பான்மை இனம் என்று சொல்லிக் கொள்கிற அளவுக்கு தனியொரு இனமில்லாததால்தான். எல்லா இனங்களுமே ஐம்பது விழுக்காட்டுக்கும் கீழ்தான். இல்லையெனில் நாங்களும் ஈழத்தமிழர்களைப் போலவே வன்முறையால் என்றோ ஒடுக்கப் பட்டிருப்போம். எடுத்துக் காட்டாக, கட்டாய இந்தித் திணிப்புப் பிரச்னையில் நேருவின் வாக்குறுதி என்றெல்லாம் ஒன்றைப் பார்த்திருக்க முடியாது. போதாமைக்கு சோ, இராம், சுப்பிரமணியசாமி, சிதம்பரம் போன்ற பார்ப்பனிய-பனியா-இந்தியக் கைக்கூலிகளையும் எங்களுக்குள்ளேயே எப்பொழுதும் விட்டு வைத்திருக்கிறோம். எங்களது கலைஞரின் குடும்பத்தினர் போன்றவர்கள் தமிழகக் கொள்ளையில் ஆரம்பித்து தற்பொழுது அகில இந்திய அளவில் கொள்ளையடித்துச் சொத்துச் சேர்த்துக் கொள்ளத் தெரிந்திருக்கிறார்கள். உணர்ச்சி வயப்படுவதைத் தவிர ஏதும் தெரியாத வைக்கோ போன்றவர்கள் இன்னொரு புறம். எனவே தன்மானம் என்பதெல்லாம் தமிழகத் தமிழனுக்குக் கிடையாது. அந்த ஈரோட்டுக் கிழவன் சமூக மற்றும் பொருளாதாரத் தன்மானம் கிடைப்பதற்காகப் போராடியதால், தமிழ்நாட்டுத் தமிழர் தம்மளவில் விழிப்புணர்வடைந்து முன்னேறிக் கொண்டிருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;உணமை இப்படியிருக்க ஈழத்தமிழர்கள் எம்மிடம் எதிர்பார்ப்புகள் வைத்திருப்பது வேதனையளிக்கிறது. தமிழகத் தமிழர்கள் சொல் என்றுமே டெல்லி அம்பலத்தில் ஏறாது. ஈழத்தமிழர்கள் பட்டு வருகிற இன்னலுக்கு இந்தியா உதவ வேண்டுமானால் தமிழினம் என்ற அடிப்படையிலான அக்கறை இந்திய அரசுக்கு இருக்க வேண்டியதில்லை. வெறும் மனிதாபிமான அடிப்படை ஒன்றே போதும். அந்த அளவுக்குக் கொடுமைகள் நிகழ்ந்துள்ளன. இந்தியா ஒரு போதும் தமிழர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் கூட உதவாது, இலங்கை அரசுக்குத் தான் உதவும், ஏனென்றால் இந்திய இனமும், சிங்கள இனமும் தம் அடிப்படை வேரில் ஒன்றே. இந்திய அரசு சிங்கள் அரசுக்கு உதவுவது அதன் அடிப்படையிலேயே. (இந்திரா காந்தியின் காலத்தில் உதவியதாக ஈழத்தமிழர்கள்தான் நன்றியுடன் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அவர் செய்தது கூட அப்போதைய பூகோள அரசியல் இலாபத்துக்காகத்தான்)&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவின் பண்பாட்டு வேர்கள் என்னுள்ளே எப்பொழுதுமே இருக்கும் என்றாலும் இந்திய மக்களின் மேல் அந்த அடிப்படையிலான என்னுடைய அன்பும், ஈர்ப்பும் எதிர்காலத்திலும் எனக்கு இருக்கும் என்றாலும், ஒரு இந்தியன் என்று என்னைச் சொல்லிக் கொள்ள வெட்கப் படுகிறேன். வேதனைப் படுகிறேன். இந்தியா என் முகத்தில் இது வரை கரியைத்தான் பூசிக்கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;உங்களைப் போலவே ஈழத்தின் வலிகளையும், இரத்தக் காயங்களையும், வேதனைகளையும் மனதில் அனுபவித்துக் கொண்டிருக்கும் என்னைப் போன்ற எத்தனையோ இந்தியத் தமிழர்களையும் மன்னியுங்கள் என்பதைத் தவிர வேறொன்றும் சொல்லத் தெரியவில்லை.”&lt;br /&gt;&lt;br /&gt;* * *&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இன்று இந்தியாவே ஈழத்தமிழர்களை அழிக்கும் இலங்கை அரசின் இனப்படுகொலைக்கு உடந்தையாக இருப்பது மிகத் தெளிவாக அறியவந்தபின் என்னுள்ளே நிகழ்ந்த அடையாளப் போராட்டமும் இப்பொழுது தெளிவடைந்திருக்கிறது. நான் இனி இந்தியனுமில்லை, இந்தியத்தமிழனுமில்லை. தமிழன் மட்டுமே. தமிழன் என்ற அடையாளத்துக்கும், இனத்துக்கும் பலமுள்ள முதல் எதிரியாக இருக்கும் நாடு இந்தியா என்பது தெளிவாக நிரூபிக்கப் பட்டு விட்டது. பொதுப் பண்பாட்டு அடிப்படையில் மற்ற இந்தியர்களுடன் என்னை அடையாளப்படுத்திக் கொள்வதைக் கூட இனி நான் மறுக்க வேண்டும். இது இந்தியர்களின் மேலுள்ள வெறுப்பினாலல்ல. அருந்ததி ராய் போன்ற முற்போக்குச் சிந்தனையாளர்களுக்குக் கூட ஈழத்தமிழரின் வலி எளிதில் புரிய மறுக்கிற பொழுது மற்ற இந்தியர்களை எந்தக் காலத்திலும் புரிய வைக்க முடியாது. புரிய மறுக்கும் வரை தமிழினப் படுகொலைகளுக்கு அவர்களும் உடந்தையாகவே இருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சீனா, பங்களாதேசம், பாக்கிஸ்தான் போன்ற அண்டை நாடுகளுக்கும், இந்தியாவுக்கும் என்னைப் பொறுத்தவரை இனி எந்த வேறுபாடுமில்லை. அந்த நாடுகளிலெல்லாம் இயற்கையின் சீற்றத்தால் பேரிழப்பு ஏற்படும் பொழுது மனிதாபிமான அடிப்படையில் வருந்துவதும், சிறிய அளவில் உதவுவதும் உண்டு. அப்படியொரு உறவை மட்டுமே இந்தியாவுடனும், இந்தியர்களுடனும் கடைப்பிடிக்க விரும்புகிறேன். மற்றபடி இந்தியா தமிழர்களின் முதல் எதிரி நாடு என்ற பிரக்ஞையோடு செயல்படுவேன். தமிழர்களுக்கென்று ஒரு நாடிருந்தால் உலக நாடுகளும் இப்படி இந்தியாவின் விருப்பப்படி படுகொலைகளைப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டா. எனவே உலக அளவில் தமிழர்கள் தம் அடையாளத்தை மீட்டெடுக்கும் புதிய முயற்சிகளில் இறங்க வேண்டும் என்று விரும்புகிறேன், உறுதி பூண்டுள்ளேன், அதற்காக உழைக்கவும் இருக்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/674043640374856562-6270942797354438080?l=india-revolt.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://india-revolt.blogspot.com/feeds/6270942797354438080/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=674043640374856562&amp;postID=6270942797354438080' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/674043640374856562/posts/default/6270942797354438080'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/674043640374856562/posts/default/6270942797354438080'/><link rel='alternate' type='text/html' href='http://india-revolt.blogspot.com/2009/05/blog-post_19.html' title='தெளிவடைந்துள்ள என் அடையாளப் போராட்டம்'/><author><name>Revolt</name><uri>http://www.blogger.com/profile/09263865403734141418</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://2.bp.blogspot.com/-8IUC4O3_8OY/TX7dtSzA_iI/AAAAAAAAASU/vCr96D-VWdM/s220/167183_147323581988163_100001315658587_206271_2514651_n.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_67spJVCbhAU/ShOqrEwPRhI/AAAAAAAAALY/Tnmla34Dy8E/s72-c/draw_20090308012.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-674043640374856562.post-8383476531707792174</id><published>2009-05-19T23:29:00.000-07:00</published><updated>2009-07-05T21:58:31.037-07:00</updated><title type='text'>வாழ்க தமிழினம்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_67spJVCbhAU/ShOmpXze7DI/AAAAAAAAALQ/_tuvC7vbF74/s1600-h/Prabakaran7.img_assist_custom.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 138px; height: 200px;" src="http://1.bp.blogspot.com/_67spJVCbhAU/ShOmpXze7DI/AAAAAAAAALQ/_tuvC7vbF74/s200/Prabakaran7.img_assist_custom.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5337793213058968626" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"தேடிச் சோறுநிதன் தின்று - பல சின்னச் சிறுகதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பலசெயல்கள் செய்து - நரை கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போலே - நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?"&lt;br /&gt;&lt;br /&gt;என் பள்ளி பருவம் தொட்டு நான் என் மனதுக்குள் ரசித்த என் ஹீரோ பற்றி இன்று பல பல செய்திகள். அவை உண்மையோ பொய்யோ தெரியாது . ஆனாலும் இதை எழுதும் போது என் மனசு வலிக்கிறது. கண்களில் நீர் துளிர்க்கிறது.&lt;br /&gt;இன்று சிங்கள தேசம் கொண்டாடுகிறது. சில தமிழ் பத்திரிக்கைகள் கொண்டாடுகிறது. சில தமிழ் தலைவர்களுக்கு கொண்டாட்டம். சிலருக்கு திண்டாட்டம் .இனி எதை வைத்து அரசியல் நடத்துவது என்று. இருபத்துஐந்து வருட போராட்டம் இரண்டு லட்சம் தமிழ் மக்களின் தியாகம் எல்லாம் முடிந்தது. தமிழன் என்ற இனம் உலகத்தில் உண்டு என்று உலகுக்கு சொன்னவர்கள். எத்தனை தடை இருந்த போதிலும் வான் படை கண்ட உன்னத தமிழர்கள். அகதிகளாய் சென்றாலும் சென்ற இடங்களில் எல்லாம் செல்வம் சேர்த்தவர்கள் (தமிழ் நாட்டுக்கு வந்தவர்களை தவிர). உலகம் தமிழ் அகதிகளாய் தன்னோடு அரவணைத்து கொண்டது. தமிழ்நாட்டுக்கு வந்தவர்கள் மட்டும் முகாம்களில் அடைதது வைத்தனர். இதில் சிங்களவனுக்கு தமிழன் வழிகாட்டி .இந்த நிலைமைக்கு யார் காரணம். நிச்சயம் சிங்களவனோ இல்லை சோனியா காந்தியோ இல்லை.நாம் தான். உலகத்தில் தன் இனம் அழிக்கப் படும் போது வேடிக்கை பார்த்த இனம் தமிழ் இனம் மட்டும் தான். ரோம் எரியும் போது நீரோ மன்னன் பிடில் வாசித்தானாம். அவனுக்கு அடுத்து நமது தமிழர் தலைவர் கருணாநிதி. அப்புறம் நாம் தமிழர்கள். ஒருநாள் நமது வருங்கால சந்ததியினர் கதை சொல்வார்கள் ." முன்னொரு காலத்தில் தமிழினம் என்று தமிழ்நாட்டில் இருந்தது .சிறிலங்காவிலும் இருந்தது .அப்புறம் அவர்களே சண்டை போட்டு தங்களை தாங்களே கொன்று கொண்டார்கள் ." இதையும் வேறு எதாவது மொழியில் தான் சொல்வார்கள் . ஏனெனில் அப்போது தமிழ் இருக்காது. தமிழ் இனம் இருக்காது.நாம் எல்லோரும் ஆங்கிலம் படித்து ஆங்கிலேயர் ஆகி விடுவோம். இந்தி படித்து இந்தியன் ஆகியிருப்போம் .ஈழத்தில் தமிழினம் அழிந்து போய் இருக்கும். என்ன செய்வது. நாம் ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம் .மக்கள் யாரும் ஒட்டு போடாமலேயே அதிகமான வோட்டு வித்யாசத்தில் செயிக்கலாம் .இந்த நாட்டில் பிறந்ததற்காகவும் தமிழனாய் இருப்பதற்காகவும் வெட்கப்படுவதோடு வேதனைபடுவதோடு நாம் என்ன செய்ய முடியும். வழக்கம் போல் சென்னை சூப்பர் கிங்க்ஸ் கப் வாங்குமா என்று பார்க்க வேண்டியதுதான். ஈமெயில் சாட்டில் கடலை போட  வேண்டியதுதான். அப்புறம் நான் இந்து ,நீ கிறிஸ்ட் என்று சண்டை போட வேண்டியது தான் .மனசு ரொம்ப வலிக்குது. ஏனெனில் மனிதர்களை விட நமக்கு மதம்தான் முக்கியம் என்னையும் சேர்த்துதான். வாழ்க தமிழனம். வாழ்க அவர்களது சுயநலமும் துரோகமும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/674043640374856562-8383476531707792174?l=india-revolt.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://india-revolt.blogspot.com/feeds/8383476531707792174/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=674043640374856562&amp;postID=8383476531707792174' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/674043640374856562/posts/default/8383476531707792174'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/674043640374856562/posts/default/8383476531707792174'/><link rel='alternate' type='text/html' href='http://india-revolt.blogspot.com/2009/05/blog-post.html' title='வாழ்க தமிழினம்'/><author><name>Revolt</name><uri>http://www.blogger.com/profile/09263865403734141418</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://2.bp.blogspot.com/-8IUC4O3_8OY/TX7dtSzA_iI/AAAAAAAAASU/vCr96D-VWdM/s220/167183_147323581988163_100001315658587_206271_2514651_n.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_67spJVCbhAU/ShOmpXze7DI/AAAAAAAAALQ/_tuvC7vbF74/s72-c/Prabakaran7.img_assist_custom.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-674043640374856562.post-8834515463924284613</id><published>2009-04-23T00:59:00.000-07:00</published><updated>2009-04-23T01:02:22.520-07:00</updated><title type='text'>கலைஞர் அவர்களுக்கு ஒரு பகிங்கர கடிதம்...</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_67spJVCbhAU/SfAgerBG0_I/AAAAAAAAALI/yAp_N2sWqdQ/s1600-h/cm_mk.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 140px; height: 157px;" src="http://3.bp.blogspot.com/_67spJVCbhAU/SfAgerBG0_I/AAAAAAAAALI/yAp_N2sWqdQ/s200/cm_mk.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5327794070494827506" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கலைஞர் அவர்களுக்கு,&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு அரசியல் விளையாட்டு அந்த அளவுக்குஅதாவது உங்கள் அளவுக்கு தெரியாது எனக்கு.&lt;br /&gt;எனக்கு நினைவு தெரிந்த நாளில் அரசியல் அறிந்த வயதில் எம்ஜியார் அவர்கள் கோலோச்சி கொண்டு இருந்தார். அதன் பிறகு நீங்கள்தான் இன்று வரை....&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் சொல்வது போல் தமிழக அரசியல் எடுத்து யாராவது பேச ஆரம்பித்தால் அதில் உங்களை திட்டியோ அல்லது பாராட்டியோ பேசாமல் தமிழக அரசியல் பேச முடியாது. அது தமிழக வரலாற்றில் எவருக்கும் கிடைக்காத பாக்கியம்.&lt;br /&gt;&lt;br /&gt;ரயில் தண்டவாளத்தில் தலை வைத்ததில் இருந்து, வீரானம் வரை எகப்பட்ட சர்ச்சசைகள் உங்களிடம்.&lt;br /&gt;நான் பழய விஷயத்தை கிளற விரும்பவில்லை. அது இப்போதைய தேவையும் அல்ல...&lt;br /&gt;&lt;br /&gt;ஆட்சியை பொருத்தவரை நன்றாகவே இருக்கிறது எப்போதாவது சிறு சிறு தவறுகள் செய்யும் போது எல்லாம் உங்களுக்காக நாங்கள் பரிந்து பேசி இருக்கிறோம், எத்னையோ நண்பர்களின் நல்ல நட்பு உங்களால் பிரிந்து போய் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;விட்டு தள்ளுங்கள் எங்களுக்கு நீங்கள்தான் வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்களும் திருடர்தான் ஆனால் என்ன கொஞ்சம் நல்ல திருடர்அவ்வளவுதான்.&lt;br /&gt;எல்லோரும் 75 பர்சன்ட் அடித்தால் நீங்கள் பத்திலிருந்து 20 பர்சென்ட் அடிப்பீர்கள். அது எல்லோரும் செய்தே ஆக வேண்டும். அது காலத்தின் கட்டாயமும் கூட...&lt;br /&gt;கட்சி நடத்த வேண்டுமே?&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சாதராண தற்க்கொலை கேஸ் உங்கள் தூக்கத்தை கெடுக்கும் என்று நீங்கள் கணவிலும் நினைத்து பார்த்து இருக்கமாட்டிர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த முட்டாள், இலங்கை தமிழர்கள் வாழ்க என்று குரல் கொடுத்து தீக்கு தன்னை தின்ன கொடுத்தது இருந்தால் அது எப்படியும் சாதாரண தற்கொலை கேசாக மாறி இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்களும் நிம்மதியாக இருந்து இருப்பீர்கள். அடுத்து கயல் விழிக்கு என்ன பதவி கொடுக்கலாம் என்று யோசித்து இருப்பீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;செத்த முண்டம் தன் அறிவு தாகத்தை ஒன்று திரட்டி ஒரே நேர் கோட்டில் யோசித்துஇறப்புக்கு பிறகு தன் உடலை வைத்து என்ன செய்யலாம் என்று யோசித்து இருக்கிறான் என்றால் யோசித்தவன் எப்படி முன்டமாவான்? அவன் எப்படி யோசிக்கதெரியாதவன் ஆவான்? தமிழகத்தில் உள்ள எல்லோரையும் பதினாறு பக்க கடிதத்தில் வாங்கு வாங்கு என்று வாங்கி விட்டு அல்லவா உயிர் துறந்து இருக்கிறான் . அது நீங்களே என் நாங்களே எதிர்பாராதது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவன் சமுக கோபத்தை மிக சிறப்பாக பதிவு செய்து விட்டு சென்று இருக்கிறான். இன்றளவும் உங்கள் மேல் மையல் கொண்டவர்கள் முத்துக்குமரன் விஷயத்தை பெரிது படுத்தாமல் இருக்கிறார்கள். அல்லது சப்பை கட்டு கட்டுகிறார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;நான் அப்படி அல்ல,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை தமிழர்களுக்காக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ராஜினாமா அறிவித்தது நாங்கள் அல்ல நீங்கள் தான். அதிலேயே உங்கள் பெயர் ரிப்பேர் ஆகிப்போனது.&lt;br /&gt;அடுத்ததாக பிரனாப் முகர்ஜி இப்போது அப்போது இலங்கைக்கு போகிறேன் என்று சொன்ன போது நீங்கள் தலையாட்டியது மட்டும் அல்ல...எங்களையும் ஆட்ட வைத்தீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினீர்கள் மத்திய அரசு உடலுறவில் கிழிந்து போன நீரோத் போல் நம் சட்ட மன்ற தீர்மானத்தை தூக்கி போட்டது. பொறுத்துக்கொண்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக பாதுக்காக்கப்பட்ட இடத்தில் குண்டு போடட்டார்கள். அப்போதாவது உங்கள் கண்டனத்தை தெரிவித்தீர்களா ? இல்லையே.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை தமிழர்களுக்காக எப்போதும் இழப்புகளை சந்திப்பது திமுகதான். இதில் கொடுமை என்ன வென்றால் எப்போதும் எதிர் பேச்சு பேசிய, இந்து ராம் ,சோ,ஜெ,சுவாமி எல்லோரும் நல்லவர்களாகி போய்விட்டார்கள். அவர்களை யாருமே கேள்வி கேட்கவில்லை, கேட்டாலும் பதில் கிடைக்காது என்பது தெரியும். அதனால்தான் நாங்கள் உங்களை கேட்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;தினமும் பிச்சை போடும் பெண்மனிக்குஅன்று வீட்டி்ல் சாப்பாடு இல்லை அதனால் அவள் பிச்சைக்காரனை நாளைக்கு வா என்கிறாள், ஆனால்எப்போதும் பிச்சை போடாத எதிர்வீட்டுக்காரி பிச்சை போட அந்த பிச்சைக்காரன் இப்படித்தான் சொன்னான்.&lt;br /&gt;&lt;br /&gt;டெய்லி பிச்சை போடற தேவிடியா இன்னைக்கு போடலை..&lt;br /&gt;என்னைக்கும் பிச்சை போடாத மகராசி இன்னைக்கு போட்டு இருக்கா என்றானாம் அதுதான் உங்கள் இப்போதைய நிலையும்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று ஜெ சொல்வது போல்தான் இப்போது நீங்களும் சொல்லி இருக்கிறீர்கள் இலங்கை தமிழர்களுக்கு உதவுவோம் ஆனால் புலிகளுக்கு உதவமாட்டோம் என்று சொல்கிறீர்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;சோனியாவுக்காக சொல்பவர் என்றால் தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்து தீக்குளித்த முத்துக்குமரன் குடும்பத்துக்கு ஏன் 2 லட்சம் நிவாரன தொகை அளித்தீர்கள், சவ ஊர்வலத்தில்புலிக்கொடி போர்த்தி புலித்தலைவர் படத்தை எடுத்துபோனார்களே எம் மக்கள் அவர்களை கைது செய்ய வேண்டியதுதானே?&lt;br /&gt;&lt;br /&gt;முடியாது ஏனென்றால் அது ஒரு எழுழ்ச்சி அதை கட்டுப்படுத்த முடியாது என்பதால் அடக்கி வாசித்தீர்கள். ஒரு சாதாரன பத்திரிக்கையாளன் தற்கொலை செய்து இறந்ததுக்கு பொதுமக்கள் ஏன் மெழுகு வர்த்தி ஏந்தி தன் துக்கத்தை தெரிவிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதை விட கொடுமை மகர ஜோதி, சொர்ககவாசல் திறப்பு என்று நேரலை செய்யும் உங்கள் டிவியும் உங்கள் பேரன் டிவியும் நேரிடி ஒளிபரப்பு செய்யவில்லை.ஒபாபமா பதவியேற்பை போட்டி போட்டுக்கொண்டு ஒளிபரப்ப செய்தீர்கள் முத்து்க்குமாரன் தமிழன் என்பதாலா அல்லது அவன் உண்மை பேசிவிட்டதாலா?&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் ஏன்றால் அவன் எழுப்பிய கேள்வி நியாயமானது...அதில் கிஞ்சித்தும் சுயநலம் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சாதரனமாக தமிழன் ஒகேனெக்கல் கூட்டு குடி நீர் என்றாலே கர்நாடகத்தில் தமிழக பேருந்து மீது கல் வீச்சு நடக்கிறது. நாம் அதை வேடிக்கை பார்த்து 40 நமதே என்று சொல்லிக்கொண்டு இருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதும் உங்களை மட்டும்தான் நாங்கள் நம்பி இருந்தோம் பொதுக்குழுவில் ஏதாவது முடிவு எடுப்பீர்கள் என்று .....&lt;br /&gt;எதிர்பார்த்தது போல் நல்ல முடிவு எடுத்தீர்கள் நீங்கள் மருத்துவமனையில் தங்கி இருப்பதை இன்னும் ஒரு வாரத்துக்கு விரிவு படுத்தி இருக்கிறீர்கள் அவ்வளவே.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது கூட அனுதினமும் உங்கள் தொலைக்காட்சியில் வருவது போல் கடலில் கட்டு மரம் என்று இனியும் கதை விட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழின தலைவர் என்ற பட்டம் கூட சிலகாலத்துக்கு வேண்டாம் அதை கொஞ்சகாலத்துக்கு தூக்கி தூர போடுங்கள்.&lt;br /&gt;இந்த பதிவு கூட உங்கள் மேல் இன்றளவு நான் வைத்து இருக்கும் மரியாதைக்குதான்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் காங்கிரஸ்காரர்கள் பின்னால் நீங்கள் நின்றீர்கள் என்றால் 40ல் ஒன்று கூட தேறாது. இதுதான் அப்பட்டமான உண்மை. மக்கள் எல்லாவற்றையும் கவனிக்கிறார்கள்.. அதனால்தான் சரத்குமாருக்கு 800 சொச்ச ஓட்டுக்கள்.&lt;br /&gt;மக்களுக்கு தகவல்கள் அசுர வேகத்தில் கிடைத்து விடுகின்றன...&lt;br /&gt;&lt;br /&gt;சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி மட்டும் மிஞ்சும் ஏனென்றால் நீங்கள் தமிழர்களுக்கு செய்த வாழ்நாள் சாதனைக்காக...&lt;br /&gt;&lt;br /&gt;படித்தவர்கள் மொழிப்புலமை பேச்சுத்திறமை எல்லாம் கற்றுக்கொண்டது உங்களிடம்தான். பொதுவாக படித்தவர்கள் பிரமனல்லாதவர்கள் அதிகம் இருக்கும் கட்சி திமுகதான் இப்போது&lt;br /&gt;உங்களையே படித்தவர்கள் கேள்வி கேட்க ஆரப்பித்துவிட்டார்கள் என்றால் யோசியுங்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் மாறன் குடும்பத்தாருடன் இணைந்த நிகழ்வு புகைபடத்தை பார்த்து ரசித்தால் போதாது, புலம் பெயர்ந்த கோடிக்கணக்கான நம் இன இலங்கை தமிழ் மக்கள் தத்தம் குடும்பத்தாருடன் இணைந்து எடுத்த புகைபடத்தை உவகையுடன் பார்க்க வேண்டாமா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் கூட உங்களை கேள்வி கேட்ட முதல் பதிவும்இதுதான், முதல் கடிதமும் இதுதான். கேள்வி கேட்க காரணமாக இருந்த இன்லெக்சுவல் முத்துக்குமரனுக்கு&lt;br /&gt;என் நெஞ்சார்ந்த நன்றிகள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/674043640374856562-8834515463924284613?l=india-revolt.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://india-revolt.blogspot.com/feeds/8834515463924284613/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=674043640374856562&amp;postID=8834515463924284613' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/674043640374856562/posts/default/8834515463924284613'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/674043640374856562/posts/default/8834515463924284613'/><link rel='alternate' type='text/html' href='http://india-revolt.blogspot.com/2009/04/blog-post.html' title='கலைஞர் அவர்களுக்கு ஒரு பகிங்கர கடிதம்...'/><author><name>Revolt</name><uri>http://www.blogger.com/profile/09263865403734141418</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://2.bp.blogspot.com/-8IUC4O3_8OY/TX7dtSzA_iI/AAAAAAAAASU/vCr96D-VWdM/s220/167183_147323581988163_100001315658587_206271_2514651_n.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_67spJVCbhAU/SfAgerBG0_I/AAAAAAAAALI/yAp_N2sWqdQ/s72-c/cm_mk.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-674043640374856562.post-2408410973696147303</id><published>2009-03-19T22:47:00.000-07:00</published><updated>2009-03-19T22:51:37.524-07:00</updated><title type='text'>சிறு துளி.....- உலகத் தண்ணீர் தினம்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_67spJVCbhAU/ScMuXcxiBmI/AAAAAAAAALA/myH6LnU68gs/s1600-h/thaneer.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 150px;" src="http://1.bp.blogspot.com/_67spJVCbhAU/ScMuXcxiBmI/AAAAAAAAALA/myH6LnU68gs/s200/thaneer.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5315142965623129698" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மண் மரம் மழை மனிதன் வலைப்பூவில் இருந்து இதோ ஒரு இடுகை.&lt;br /&gt;&lt;br /&gt;சில வருடங்களுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சி. நீர் சேமிப்பைப் பற்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு முறை எங்கள் தொழிற்சாலை தரக்கட்டுபாடு சோதனைச் சாலையிலிருந்து ரிப்போர்ட்டுகள் வெளியிடுவதில் தேக்கம் கண்டது. காரணம் சுத்திகரிக்கப்பட்ட நீர் பற்றாக்குறை. நீர் சுத்திகரிக்கும் உபகரணம் (Distillation unit) பழுதாகி பல சோதனைகளை மேற்கொள்ள முடியவில்லை. வெளியிலிருந்து வாங்குவதற்கு முயற்சி செய்தும் பல காரணங்களால் வந்து சேரவில்லை. இதனால் கைவசம் சரக்கு இருந்தும் அனுப்ப முடியாத நிலைமை. பெட்ரோல் பங்கிலிருந்து பாட்டரி நீரையாவது வாங்கி செய்யலாம் அவற்றின் தரம் சரியில்லை என்று பதில் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டு தொழிற்சாலையை சுற்றி வரும்போது குளிர்பதன அறைக்கான எந்திரத்திலிருந்து நீர் ஒரு சிறிய ப்ளாஸ்டிக் குழாய் வழியாக ஒழுகிக் கொண்டிருப்பதைக் கண்டேன். இதை ’காண்டென்சேட்’ என்று சொல்வார்கள். இது காற்றிலிருக்கும் அதிகமான ஈரப்பதம் கம்ப்ரெஸரின் உயர் அழுத்தத்தில் கனிந்து திவலைகளாகக் மாறி வெளியேறுவது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி சதா நீர் வெளியேறிக் கொண்டிருப்பது வழக்கமான காட்சிதான் என்றாலும், அன்று மின்னலென ஒரு எண்ணம். நேரடியாக காற்றிலிருந்து கனிந்து வருவதால் அதுவும் சுத்திகரிக்கப்பட்ட நீர் தானே! அதில் எவ்வித உப்புகளும் கரைந்திருக்க முடியாதல்லவா !&lt;br /&gt;&lt;br /&gt;உடனடியாக ஒரு நல்ல சுத்தமான குழாயை செருகி அந்த நீரை சுத்தமான கண்ணாடி குடுவையில் பிடிக்கச் சொல்லி சோதனைச் செய்யச் சொன்னேன். மூன்று முக்கிய பரிசோதனைகளிலும் வெற்றி.&lt;br /&gt;&lt;br /&gt;1) pH =7.63; 2) conductivity= 0.0 ; 3) Total Dissolved Solids= 0.0 ppm&lt;br /&gt;&lt;br /&gt;அன்றிலிருந்து நீரை தனிப்பட்ட முறையில் சுத்திகரிக்க மின்சார சக்தியை பயன்படுத்துவது நின்றுவிட்டது. ஏற்கனவே மின்சாரத்தால் இயங்கும் குளிர்பதன இயந்திரம் சுத்திகரிக்கப்பட்ட நீரை ஒரு உப பொருளாக தந்து கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாளைக்கு 12 லிருந்து 15 லிட்டர் வரை சுத்தமான பரிசோதனைகளுக்கேற்ற நீர் கிடைக்கிறது. ஆனால் தேவையோ 10 லிட்டருக்கும் குறைவு.&lt;br /&gt;&lt;br /&gt;10 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட நீருக்கென 3KW மின்சார சக்தியை பயன்படுத்தினால் இரண்டரை மணிநேரங்கள் தேவைப்படும். அதற்கான மின்சக்தி ஏழரை யூனிட்டுகள், ஒரு மாதத்தில் சுமார் 200 யூனிட்கள் சேமிக்கப் படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;தொழிற்சாலையின் முழு மின்சக்தித் தேவையில் இந்த சேமிப்பு சொல்லிக்கொள்ளும் வகையில் ஒன்றும் இல்லை. ஆயினும் இதை யாவரும் கடைபிடிக்க முன்வந்தால் கணிசமான நீர் சேமிப்பும் மின்சார சேமிப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் குறிப்பிடுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணத்திற்கு 1.5 ton அறை குளிரூட்டும் எந்திரம் எட்டு மணிநேரம் வேலை செய்தால் 2.5 லிருந்து 3.0 லிட்டர் தண்ணீர் வெளியேற்றும். பெரிய திரை அரங்குகள், ’மால்’களில் நிறுவப்பட்டிருக்கும் ராட்சஸ குளிரூட்டும் எந்திரங்களால் ஒரு நகரத்திற்குத் தேவையான ஜெனரேட்டர் மற்றும் வாகனங்களுக்கான பாட்டரி தர சுத்திகரிக்கப்பட்ட நீரை சுலபமாக சேமிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி நம் முன் இருக்கும் பலப்பல வழிகளை முனைப்புடன் ஒருங்கு படுத்தினால் நீர் மட்டுமல்ல மின்சக்தியையும் சேமிப்பவர்களாவோம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/674043640374856562-2408410973696147303?l=india-revolt.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://india-revolt.blogspot.com/feeds/2408410973696147303/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=674043640374856562&amp;postID=2408410973696147303' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/674043640374856562/posts/default/2408410973696147303'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/674043640374856562/posts/default/2408410973696147303'/><link rel='alternate' type='text/html' href='http://india-revolt.blogspot.com/2009/03/blog-post.html' title='சிறு துளி.....- உலகத் தண்ணீர் தினம்'/><author><name>Revolt</name><uri>http://www.blogger.com/profile/09263865403734141418</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://2.bp.blogspot.com/-8IUC4O3_8OY/TX7dtSzA_iI/AAAAAAAAASU/vCr96D-VWdM/s220/167183_147323581988163_100001315658587_206271_2514651_n.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_67spJVCbhAU/ScMuXcxiBmI/AAAAAAAAALA/myH6LnU68gs/s72-c/thaneer.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-674043640374856562.post-2055859901642058026</id><published>2009-02-02T01:55:00.000-08:00</published><updated>2009-02-02T01:59:36.989-08:00</updated><title type='text'>ஒரு சாமானியன் சகாப்தம் ஆனான் !</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_67spJVCbhAU/SYbDgud9LbI/AAAAAAAAAKI/btCjCQW4dTY/s1600-h/muthukumar_1.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 73px; height: 100px;" src="http://4.bp.blogspot.com/_67spJVCbhAU/SYbDgud9LbI/AAAAAAAAAKI/btCjCQW4dTY/s200/muthukumar_1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5298136978644872626" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சென்னை :&lt;br /&gt;தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகமான சாஸ்திரி பவன் முன்பு 29.01.2009 வியாழக்கிழமை காலை முத்துக்குமார் எனும் இளைஞர் தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு முத்துக்குமார் வினியோகித்த துண்டு அறிக்கை, கிட்டத்தட்ட அவரது மரண வாக்குமூலமாக அமைந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;முத்துக்குமார் விநியோகித்த துண்டு அறிக்கையின் முழு விவரம்:&lt;br /&gt;&lt;br /&gt;விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை...&lt;br /&gt;&lt;br /&gt;அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே...&lt;br /&gt;&lt;br /&gt;வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன். வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;ராஜீவ்காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பலிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம். ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப்புலிகள் மட்டும் குற்றம்சாட்டப்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம்சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ்காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?&lt;br /&gt;&lt;br /&gt;ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத் தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா? ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப் பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்க போகவில்லை என்பதுபோன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!).&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் - இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல. காகிதம் எதையும் சாதிக்காது மக்களே!&lt;br /&gt;&lt;br /&gt;இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன?&lt;br /&gt;&lt;br /&gt;ஒருமுறை அவரே சொன்னார், ''தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா"னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே...&lt;br /&gt;&lt;br /&gt;பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே... உங்கள் போராட்டம் வெற்றிபெற சகதமிழனாக நின்று வாழ்த்துகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்னை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம்.&lt;br /&gt;&lt;br /&gt;உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய ராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப்புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்! போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் ராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை ராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது - இந்தக் கூட்டணி கொள்கைக் கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா!&lt;br /&gt;&lt;br /&gt;ஆக இந்திய - இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புகளையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கல் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆன்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;'நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதிகொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கின்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்' என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள். எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்? எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத்தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;தமிழீழம் என்பது தமிழழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத்தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்? எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்த்வர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழிதவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே...&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே...&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழுத்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்? உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக போலீஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப் போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ்காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி போலீஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது. ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் - அதுதான், இந்திய உளவுத்துறை - ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா... இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப்பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத்தமிழன்.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப்புலிகளே...&lt;br /&gt;அனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த் தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே... ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைக்குரிய ஒபாமாவே,&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இன ஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று... நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;வன்னியில், விடுதலைப்புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொல்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை?&lt;br /&gt;&lt;br /&gt;ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.&lt;br /&gt;&lt;br /&gt;புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா - என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் எஅடுத்ததால்தான் வந்தது என்பதைப் போல.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர்(they are not the reason: just an outcome)&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது.&lt;br /&gt;&lt;br /&gt;சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது. நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர்வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொண்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியானால், பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது. ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ராஜீவ்காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவ்ரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை. ராஜீவ்காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறுதெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது?&lt;br /&gt;&lt;br /&gt;புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டு விட்டார்கள் என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்?&lt;br /&gt;&lt;br /&gt;தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளை-ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை. உதாரணம் ரணில்- கருணா.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா? அப்பாவித்தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா.&lt;br /&gt;&lt;br /&gt;ஆயுத தளவாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்... வேலிக்கு ஓணான் சாட்சி!&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? ப்ரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல... இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்-நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா?&lt;br /&gt;&lt;br /&gt;அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்... எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும் கூட, விடுதலைப்புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியைவிடக் கொடுமையானது.&lt;br /&gt;&lt;br /&gt;1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;2. ஐநா பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள்மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;6. ராஜீவ்காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம்காணப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனாலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;8.அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்த வந்தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.&lt;br /&gt;&lt;br /&gt;10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்குள் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக போலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;13.தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத்தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;14. சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;என்றும் அன்புடன்,&lt;br /&gt;அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,&lt;br /&gt;கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை-99.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/674043640374856562-2055859901642058026?l=india-revolt.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://india-revolt.blogspot.com/feeds/2055859901642058026/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=674043640374856562&amp;postID=2055859901642058026' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/674043640374856562/posts/default/2055859901642058026'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/674043640374856562/posts/default/2055859901642058026'/><link rel='alternate' type='text/html' href='http://india-revolt.blogspot.com/2009/02/blog-post.html' title='ஒரு சாமானியன் சகாப்தம் ஆனான் !'/><author><name>Revolt</name><uri>http://www.blogger.com/profile/09263865403734141418</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://2.bp.blogspot.com/-8IUC4O3_8OY/TX7dtSzA_iI/AAAAAAAAASU/vCr96D-VWdM/s220/167183_147323581988163_100001315658587_206271_2514651_n.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_67spJVCbhAU/SYbDgud9LbI/AAAAAAAAAKI/btCjCQW4dTY/s72-c/muthukumar_1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-674043640374856562.post-3440694452081641124</id><published>2009-01-13T20:38:00.000-08:00</published><updated>2009-01-13T20:39:07.982-08:00</updated><title type='text'>பொங்கலோ  பொங்கல்!</title><content type='html'>அழுகின்ற பிள்ளைக்கு&lt;br /&gt;கொடுக்க உணவில்லை..&lt;br /&gt;குளிரைத் தாங்கிட&lt;br /&gt;போதிய உடுப்பில்லை..&lt;br /&gt;&lt;br /&gt;விழுகின்ற குண்டுகளின்&lt;br /&gt;வேகத்தை பொறுத்தே,&lt;br /&gt;அடுத்த நிமிடங்கள்&lt;br /&gt;உயிர்வாழ்கிற நிலை..&lt;br /&gt;&lt;br /&gt;எங்கெல்லாம் குண்டுகள்&lt;br /&gt;விழுகின்றனவோ&lt;br /&gt;அங்கெல்லாம் அழுதபடி&lt;br /&gt;தமிழ்த் தாய்மார்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;இங்கெல்லாம் நடக்கிற&lt;br /&gt;இன்னல்கள் கண்டும்&lt;br /&gt;இனிக்குமா நமக்கு&lt;br /&gt;புத்தாண்டும் பொங்கலும்?&lt;br /&gt;&lt;br /&gt;காந்தியம் பேசிவிட்டு&lt;br /&gt;களவாணித் தனமாக&lt;br /&gt;"இந்தி"யன் அளித்த&lt;br /&gt;ஆயுதங்கள் கொண்டு,&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கள வெறியன்&lt;br /&gt;தொடுக்கிறப் போரில்&lt;br /&gt;"இந்தி"யர் என்பதால்&lt;br /&gt;நமக்கும் பங்குண்டு..!&lt;br /&gt;&lt;br /&gt;கொல்லாதே என்று&lt;br /&gt;கூக்குரல் எழுப்பினால்&lt;br /&gt;தேசத் துரோகமாம்&lt;br /&gt;இந்தியம் சொல்கிறது...&lt;br /&gt;&lt;br /&gt;கொலைகார "இந்தி"யனாய்&lt;br /&gt;வாழ்ந்து தொலைப்பதைவிட&lt;br /&gt;தமிழனாய் தேசத் துரோகியாய்&lt;br /&gt;போராடி மடிவோம்...!&lt;br /&gt;&lt;br /&gt;உணவைப் பொங்கியே&lt;br /&gt;ஓடிய நாட்கள் போதும் !&lt;br /&gt;தமிழினத்தின் விடியலுக்காக&lt;br /&gt;உணர்ச்சியால் பொங்குவோம்!&lt;br /&gt;&lt;br /&gt;உணர்வை மேம்படுத்தி&lt;br /&gt;உயிரையும் உரிமையும் காக்க&lt;br /&gt;உறுமுகின்ற புலியாக&lt;br /&gt;உலகறியப் பொங்குவோம்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/674043640374856562-3440694452081641124?l=india-revolt.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://india-revolt.blogspot.com/feeds/3440694452081641124/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=674043640374856562&amp;postID=3440694452081641124' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/674043640374856562/posts/default/3440694452081641124'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/674043640374856562/posts/default/3440694452081641124'/><link rel='alternate' type='text/html' href='http://india-revolt.blogspot.com/2009/01/blog-post.html' title='பொங்கலோ  பொங்கல்!'/><author><name>Revolt</name><uri>http://www.blogger.com/profile/09263865403734141418</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://2.bp.blogspot.com/-8IUC4O3_8OY/TX7dtSzA_iI/AAAAAAAAASU/vCr96D-VWdM/s220/167183_147323581988163_100001315658587_206271_2514651_n.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-674043640374856562.post-4728566828403135839</id><published>2008-12-09T21:40:00.000-08:00</published><updated>2008-12-09T22:01:19.918-08:00</updated><title type='text'>JOKES</title><content type='html'>டாக்டர் என் மனைவி ஓவரா டி.வி. பாக்குறா”&lt;br /&gt;எந்த அளவுக்கு பாக்குறாங்க?&lt;br /&gt;”கரண்ட் கட்டானாலும், டார்ச் அடிச்சி பாக்குற அளவுக்கு!!!&lt;br /&gt;-----------------------------------------&lt;br /&gt;சார், டீ மாஸ்டர்டீ போடறாரு,&lt;br /&gt;பரோட்டா மாஸ்டர்பரோட்டா போடறாரு,&lt;br /&gt;மேக்ஸ் மாஸ்டர்மேக்ஸ் போடறாரு,&lt;br /&gt;நீங்க ஹெட்மாஸ்டர் தானேஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க?…&lt;br /&gt;----------------------------------------------------&lt;br /&gt;என்னதான் கிளி கீ..கீ.. என்று கத்தினாலும்,அதால ஒரு லாக்கை கூட ஒப்பன் பண்ண முடியாது.&lt;br /&gt;----------------------------------------------------&lt;br /&gt;ஒரு சீனா நாட்டு தம்பதிக்கு முதல் குழந்தை,அவங்களை மாதிரியே நல்லா சிகப்பாபிறந்தது. அதுக்கு ”சிங்- சாங்-பங்” குன்னு பேர் வச்சாங்க. &lt;br /&gt;&lt;br /&gt;இரண்டவதுகுழந்தையும் கொளுகொளுன்னு சிகப்பா பிறந்தது. அதுக்கு ”ரீங்- சாங்-சிங்”குன்னு பேர் வச்சாங்க. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனா… மூணாவதா பிறந்த குழந்தை, நீக்ரோ மாதிரிகறுப்பா பிறந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;அதுக்கு என்ன பேர் வச்சிருப்பாங்க? &lt;br /&gt;&lt;br /&gt;"தெரியலையே””&lt;br /&gt;&lt;br /&gt;சம்- திங்-ராங்”குன்னு.&lt;br /&gt;----------------------------------------------------------&lt;br /&gt;"நம்ம பையன் எங்க பணம் வைத்தாலும் எடுத்திட்டு போயிடறாங்க”&lt;br /&gt;&lt;br /&gt;”அவனுடைய காலேஜ் புத்தகத்தில் வை…. பத்திரமா இருக்கும்” &lt;br /&gt;----------------------------------------------------------&lt;br /&gt;ஒரு காப்பி எவ்வளவு சார் ?&lt;br /&gt;&lt;br /&gt;5 ரூபாய்.&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்த்த கடையில 50 காசுன்னு எழுதியிருக்கே?&lt;br /&gt;&lt;br /&gt;டேய். சாவுகிராக்கி அது XEROX காப்பிடா!&lt;br /&gt;------------------------------------------------------------&lt;br /&gt;டாக்டர் : நீங்க உடனடியா மீன், ஆடு, கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுக சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர்?&lt;br /&gt;--------------------------------------------------------------&lt;br /&gt;அப்பா 5 + 5 எவ்வளவு?&lt;br /&gt;&lt;br /&gt;மடையா, அறிவு இல்லே, வெட்கமாக இல்லே உனக்கு, இது கூட தெரியாதா? &lt;br /&gt;சரி, சரி அந்தகால்குலேட்டரை எடுத்து வா நான் பார்த்து சொல்றேன்.&lt;br /&gt;-----------------------------------------------------------&lt;br /&gt;இன்பத்திலும் சிரி,துன்பத்திலும் சிரி,சிரிச்சுக்கிட்டே இரு&lt;br /&gt;&lt;br /&gt;அப்பதான் நீ லூசுன்னுஎல்லாரும் நம்புவாங்க………&lt;br /&gt;-------------------------------------------------------------&lt;br /&gt;காலிஃ பிளவரை’ தலையில் வைக்க முடியாது&lt;br /&gt;எலக்ட்ரி’ சிட்டி’யில் தங்க முடியாது&lt;br /&gt;கள்ளிப்’ பாலில்’ காபி போட முடியாது&lt;br /&gt;கோல’ மாவில்’ பூரி போட முடியாது&lt;br /&gt;கோல்டு’ பில்டரை அடகு வைக்க முடியாது - இது மாதிரிஉன்னையும் குளிக்க வைக்க முடியாது!&lt;br /&gt;-குளிக்கும்போது யோசிப்போர் சங்கம்&lt;br /&gt;---------------------------------------------------------&lt;br /&gt;நண்பா நீ கம்ப்யூட்டர் முன்னாடி உட்காந்தா, அது என்ன நினைக்கும் தெரியுமா?&lt;br /&gt;Intel insideMental outside !!!&lt;br /&gt;- மல்லுக்கட்டி யோசிப்போர் சங்கம்&lt;br /&gt;---------------------------------------------------------&lt;br /&gt;நண்பா உன் எதிர்காலம்நீ காணும் கனவுகளில்தான் இருக்கிறது!&lt;br /&gt;அதனால…&lt;br /&gt;சீக்கிரமா தூங்கப் போடா கண்ணு!&lt;br /&gt;-----------------------------------------------------------&lt;br /&gt;உன்னை யாரவது லூசுன்னு சொன்னா???..&lt;br /&gt;கவலை படாதே!&lt;br /&gt;வருத்த படாதே!&lt;br /&gt;ஃபீல் பண்ணாதே!&lt;br /&gt;உங்களுக்கு எப்படி தெரியும்ன்னு கேள் !!!&lt;br /&gt;----------------------------------------------------------&lt;br /&gt;என்னதான் கராத்தேல பிளாக்பெல்ட்டுனாலும்&lt;br /&gt;தெருநாய் தொரத்தினா ஓடத்தான் செய்யணும்!&lt;br /&gt;&lt;br /&gt;வாழை மரம்‘தார்’ போடும்&lt;br /&gt;ஆனால் அதை வச்சுநம்மால‘ரோடு’ போட முடியாதே!&lt;br /&gt;&lt;br /&gt;நாய்க்கு நாலு கால் இருக்கலாம்,&lt;br /&gt;ஆனால், அதாலலோக்கல் கால்,எஸ்.டி. டி.கால்,ஐ.எஸ்.டி. கால் ஏன் ஒரு மிஸ்டு கால் கூடப் பண்ண முடியாது.&lt;br /&gt;- விஞ்ஞானரீதியா யோசிப்போர் சங்கம்&lt;br /&gt;-------------------------------------------------------------&lt;br /&gt;ஓட்டல்ல காசுக் கொடுக்கலன்னா மாவாட்டச் சொல்வாங்க&lt;br /&gt;பஸ்ல காசுக் கொடுக்கலன்னா பஸ் ஓட்டச்சொல்வாங்களா?&lt;br /&gt;- கஷ்டப்பட்டு யோசிப்போர் சங்கம்&lt;br /&gt;--------------------------------------------------------------&lt;br /&gt;டாக்டர் உங்களைச் சந்திக்கனும் நீங்க எப்ப “FREE”&lt;br /&gt;எப்ப வந்தாலும் நான் “FREE” இல்ல “பீஸ்” வாங்குவேன்&lt;br /&gt;---------------------------------------------------------------&lt;br /&gt;அரண்மனைக்குள்ளே அடிக்கடி சரிங்சு விழுந்து காயம் பண்ணிக்கிறீங்களே மன்னா!&lt;br /&gt;அதற்காக நீங்கள் கொற்றவனுக்குச் சென்ற இடமெல்லாம் சிராய்ப்பு’னு பாட்டெழுதுற்தா?!&lt;br /&gt;------------------------------------------------------------------&lt;br /&gt;என்ன சார், நீங்க யூனிவர்சிட்டியில வேலை செய்யறதா சொன்னீங்க. ஆனா வீட்டுல சமையல் செய்துட்டிருக்கீங்க? &lt;br /&gt;&lt;br /&gt;நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்னு உங்களுக்கு தெரியாதா…?!&lt;br /&gt;-------------------------------------------------------------------&lt;br /&gt;தண்டோரா போடுபவனை மன்னர் ஏன் தண்டிக்கிறாரு?&lt;br /&gt;&lt;br /&gt;இளவரசியை அடக்குபவருக்கு காளை பரிசு’ன்னு மாற்றிச் சொல்லிட்டானாம்!!&lt;br /&gt;-------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;இன்னிக்கி 8 மணிக்கு கடுமையான மழையும் காற்றும் வரும்னு டி.வி யில சொன்னாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்க கேட்டீங்களா?&lt;br /&gt;&lt;br /&gt;இல்லை அவங்களே சொன்னங்க…&lt;br /&gt;----------------------------------------------------------------------&lt;br /&gt;என்னதான் நீங்க புத்திசாலியாக இருந்தாலும் பல்லு விலக்கும் போது இளிச்சவாயன்தான்.&lt;br /&gt;-----------------------------------------------------------------------&lt;br /&gt;செல்போனுக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்? &lt;br /&gt;&lt;br /&gt;மனிதனுக்கு கால் இல்லன்னா பேலன்ஸ் பண்ண முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;செல்போனில் பேலன்ஸ் இல்லன்னா கால் பண்ண முடியாது.&lt;br /&gt;-------------------------------------------------------------------------&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/674043640374856562-4728566828403135839?l=india-revolt.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://india-revolt.blogspot.com/feeds/4728566828403135839/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=674043640374856562&amp;postID=4728566828403135839' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/674043640374856562/posts/default/4728566828403135839'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/674043640374856562/posts/default/4728566828403135839'/><link rel='alternate' type='text/html' href='http://india-revolt.blogspot.com/2008/12/blog-post.html' title='JOKES'/><author><name>Revolt</name><uri>http://www.blogger.com/profile/09263865403734141418</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://2.bp.blogspot.com/-8IUC4O3_8OY/TX7dtSzA_iI/AAAAAAAAASU/vCr96D-VWdM/s220/167183_147323581988163_100001315658587_206271_2514651_n.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-674043640374856562.post-8330380314516365737</id><published>2008-11-27T19:24:00.000-08:00</published><updated>2008-11-27T19:26:08.486-08:00</updated><title type='text'>இன்று</title><content type='html'>தேச பாதுகாப்புக்காக கொண்டு வந்த பொடா சட்டத்தை சொந்த விருப்பு வெறுப்புக்காக பயன்படுத்திய ஜெயலலிதா ஒருபுறம் &lt;br /&gt; தேசிய பாதுகாப்பு சட்டத்தை நேற்று கேலி கூத்தாக்கிய கருணாநிதி ஒருபுறம் &lt;br /&gt;   ஒரு மத்திய அமைச்சர் மகளை விடுவிக்க பத்து தீவிரவாதிகளை விடுவித்த காங்கிரஸ் கட்சியினரின் தேச பற்று ஒருபுறம் &lt;br /&gt;  இந்திய  கடல் எல்லையை பாதுகாக்காமல் சோமாலிய கடல் கொள்ளையரை பிடிக்க கடற்படையை அனுப்பும் மத்திய அரசு  &lt;br /&gt;ஒருபுறம் &lt;br /&gt;  ஐந்து கோடி லஞ்சம் தந்து திகார் சிறையில் இருந்து பீகார் சிறைக்கு மாறி உல்லாசம் அனுபவிக்கும் பப்பு யாதவை தேர்ந்தெடுக்கும் நமது கேடுகெட்ட அரசியல் சாசனம் மறுபுறம் &lt;br /&gt;  ஒவ்வொரு நாளும் நமது நாட்டை உயர்வாக பேசி பேசி இன்று பிற நாட்டவரின் துக்க விசாரிப்பிற்கும் ஏளன பார்வைக்கும் ஆளாகி நிற்கும் நம் நிலையை கண்டால் நின்று  விடவா என இதயம் கேட்கிறது. கண்களில் நீர் துளிர்கிறது. என் இதயம் நிறைந்த இந்தியா இன்று எங்கே செல்கிறது?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/674043640374856562-8330380314516365737?l=india-revolt.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://india-revolt.blogspot.com/feeds/8330380314516365737/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=674043640374856562&amp;postID=8330380314516365737' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/674043640374856562/posts/default/8330380314516365737'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/674043640374856562/posts/default/8330380314516365737'/><link rel='alternate' type='text/html' href='http://india-revolt.blogspot.com/2008/11/blog-post_27.html' title='இன்று'/><author><name>Revolt</name><uri>http://www.blogger.com/profile/09263865403734141418</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://2.bp.blogspot.com/-8IUC4O3_8OY/TX7dtSzA_iI/AAAAAAAAASU/vCr96D-VWdM/s220/167183_147323581988163_100001315658587_206271_2514651_n.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-674043640374856562.post-8015476719061190441</id><published>2008-11-25T20:14:00.001-08:00</published><updated>2008-11-25T20:16:16.338-08:00</updated><title type='text'>தினந்தோறும்....</title><content type='html'>தினந்தோறும் தீபாவளிதான்&lt;br /&gt;வெடிச்சத்தமில்லாமல் விடியாதெங்கள் காலை&lt;br /&gt;&lt;br /&gt;நரகாசுரர்களும் ராவணர்களும்&lt;br /&gt;குறிபார்த்தடிப்பது சில சிறு விதைகளைதான்&lt;br /&gt;அவர்களுக்குத்தெரியும் நாங்கள் விருட்சமாவோம் என&lt;br /&gt;&lt;br /&gt;செஞ்சோலையில் வெடித்ததில் சிதறியதெல்லாம்&lt;br /&gt;இளம் ரோஜாக்கள்&lt;br /&gt;ஏ கடவுகளர்களே இன்னுமா அதர்மம் வேண்டும் நீங்கள்&lt;br /&gt;வந்துசேர- உயிர்த்தெழ...&lt;br /&gt;&lt;br /&gt;ஏ மா மனிதர்களே&lt;br /&gt;என்றைக்கேனும் நீ்ங்கள் மரணபயத்தோடு எழுந்திருக்கிறீ்ர்களா?&lt;br /&gt;உங்கள் விரல்கள் நடுங்க- போர்த்தப்பட்ட பிணக்குவியல்களில்&lt;br /&gt;உறவுகளை தேடியிருக்கவாய்த்ததா?&lt;br /&gt;நாங்கள் தினமும் இதைதான் செய்கிறோம்...&lt;br /&gt;&lt;br /&gt;எங்களுக்கு விட்டுப்போவதற்கென ஓர் வரலாறு இருக்கிறது&lt;br /&gt;நாளைய எனதுபிணத்தின்மீது நடந்துபோகப்போகும்&lt;br /&gt;கழுகுகளே உங்களுக்கு இரண்டு வாய்ப்பு&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்று இதை ஒரு சாட்சியாய் நின்று பார்த்திருப்பது&lt;br /&gt;அல்லது&lt;br /&gt;ஓரினம் அழிக்கப்படுவதை எதிர்த்து ஓர் குரலாவது கொடுப்து&lt;br /&gt;&lt;br /&gt;எது செய்தாலும் சம்மதமே....&lt;br /&gt;&lt;br /&gt;-ரிஷி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/674043640374856562-8015476719061190441?l=india-revolt.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://india-revolt.blogspot.com/feeds/8015476719061190441/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=674043640374856562&amp;postID=8015476719061190441' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/674043640374856562/posts/default/8015476719061190441'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/674043640374856562/posts/default/8015476719061190441'/><link rel='alternate' type='text/html' href='http://india-revolt.blogspot.com/2008/11/blog-post.html' title='தினந்தோறும்....'/><author><name>Revolt</name><uri>http://www.blogger.com/profile/09263865403734141418</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://2.bp.blogspot.com/-8IUC4O3_8OY/TX7dtSzA_iI/AAAAAAAAASU/vCr96D-VWdM/s220/167183_147323581988163_100001315658587_206271_2514651_n.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-674043640374856562.post-7498281867039054023</id><published>2008-10-24T01:43:00.000-07:00</published><updated>2008-10-24T01:45:22.860-07:00</updated><title type='text'>கடிதம்!</title><content type='html'>(கண்கள் நிறையக் கனவுகளோடும், துள்ளி விளையாடிய கால்களில் 'ஷெல்' அடித்த ரணங்களின் வலியோடும் அகதி முகாமில் வாடும் புலம்பெயர்ந்த ஈழக் குழந்தையின் கிழிந்துபோன சட்டைப்பைகளில் இருந்த உடைந்த பென்சிலின் ஒட்டுத்துண்டில் இந்தக்கடிதம்எழுதப்படுகிறது..&lt;br /&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;நலமுடன் இருக்கிறீர்களா உலகத் தமிழர்களே?&lt;br /&gt;&lt;br /&gt;குண்டு விழாத வீடுகளில், அமெரிக்காவுடனான அணுகுண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது பற்றி அளவளாவிக் கொண்டிருப்பீர்கள், இடைஞ்சலான நேரத்தில் கடிதம் எழுதுகிறேனா?&lt;br /&gt;&lt;br /&gt;எனக்குத் தெரியும், என் வீட்டுக் கூரையில் விழுந்த சிங்கள விமானத்தின் குண்டுகள் என்னைப் போல பல்லாயிரக்கணக்கான தமிழ்க் குழந்தைகளை அநாதை ஆக்கிய போது, நீங்கள் எதாவது நெடுந்தொடரின் நாயகிக்காகக் கண்ணீர் விட்டுக் கரைந்திருப்பீர்கள்......&lt;br /&gt;&lt;br /&gt;என் அம்மாவும் அப்பாவும் அரைகுறையாய் வெந்துவீழ்ந்தபோது, உங்கள் வீட்டு வரவேற்பறைகளில் அரைகுறை ஆடைகளுடன் அக்காமாரெல்லாம் ஆடும் "மஸ்தானா, மஸ்தானாவின்" அரையிறுதிச் சுற்று முடிவுக்கு வந்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணனும், தம்பியும் நன்றாகப் படிக்கிறார்களா? அம்மா, அப்பாவின் மறைவுக்குப் பின்னால், எனக்குத் தலை வாரிவிட்டு, பட்டம்மா வீட்டில் அவித்த இட்டலி கொடுத்துப் பள்ளிக்கு அனுப்பிய அண்ணனும் இப்போது இல்லை, நீண்ட தேடலுக்குப் பின்னர் கிடைத்த அவன் கால்களை மட்டும் மாமாவும், சித்தப்பாவும் வன்னிக் காடுகளில் நல்லடக்கம் செய்தார்கள்......&lt;br /&gt;&lt;br /&gt;அப்போதே எழுத வேண்டும் என்று ஆசைதான் எனக்கு, நீங்கள் இலங்கை கிரிக்கெட் அணியின் இந்தியச் சுற்றுப் பயணத்தை, இரவு பகல்ஆட்டமாய்ப் பார்த்திருந்தீர்கள்.... அதனால் தான் எழுதவில்லை.......&lt;br /&gt;&lt;br /&gt;ஒலிம்பிக் தீபத்தின் சுடர்களை உலகம் முழுவதும், என்னைப்போல ஒரு மலை நாட்டு திபெத் சிறுவனும், அவன் இனத்துப் பெரியவரும் சந்து பொந்தெல்லாம் மறித்துத் தடுத்தபோது, எனக்கு உங்கள் நினைவு வந்தது..... அதுமட்டுமல்ல, இந்திய அரசுகளின் உதவியோடு, இலங்கை ராணுவத்திற்கு நன்றி சொல்லும் திரைப்படச் சுருளின் பிரதிகளும் நெஞ்சில் நிழலாடியது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பக்கம், இரங்கற்பா எழுதிக் கொண்டு, மறுபக்கம், நவீன ஆயுதங்களை அனுப்பி வைக்கும் உங்கள் கூட்டணித் தலைவர்கள் எல்லாம் நலமா தமிழர்களே?&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு முறை ஆயுதங்கள் அனுப்பும் போது மறக்காமல் ஒரு இரங்கற்பா அனுப்புங்கள், சாவின் மடியில் எங்களுக்கு ஒரு தமிழ்க் கவிதையாவது கிடைக்கும் அல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு தமிழகத்தின் மறைவான இடத்தில் நீங்கள் இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி அளிக்கும் போது, குழந்தைகளையும், கர்ப்பிணிப் பெண்களையும் வலியின்றிக் கொல்வது பற்றி ஒரு வகுப்பெடுத்து விடுங்கள். கொஞ்சம் பாவமாவது குறையட்டும்.....&lt;br /&gt;&lt;br /&gt;மாஞ்சோலையில் ஒரு மாலை நேரத்தின் மங்கலான வெளிச்சத்தில், தம்பியின் பிஞ்சு உடல் நான்கைந்தாய் சிதறடிக்கப்பட்ட அந்த கோர நாளில் நாங்கள் எல்லாம் கூட்டமாய் அழுது கொண்டிருந்தோம்,&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைகள் இருக்கும் பள்ளிக்கூடங்களை தேடிக் கண்டு பிடித்து கொலை வெறியோடு உங்கள் "நேச நாட்டு" விமானங்கள் குண்டு மாரி பொழிந்தபோது நீங்கள் இந்திய விடுதலையின் பொன் விழாக் கொண்டாட்டங்களுக்கான குறுஞ்செய்தி வாழ்த்துக்களில் களித்திருந்தீர்கள், உலகத் தொலைக்காட்சிகளின் நீங்கள் பார்த்து மகிழும் முதன் முறைத் திரைப்படங்கள் தடைபடுமே என்றுதான் அப்போது எழுதவில்லை,&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் இனப் போராளிகளை கொன்றுகுவித்து, நிர்வாணமாக்கி, இறந்த உடலுக்குக் கொடுக்கின்ற இறுதி மரியாதை இல்லாமல், எம் இறப்பை எள்ளி நகையாடிய உங்கள் 'சார்க்' கூட்டாளியின் கொடிய முகம் கண்டபோதே எழுதி இருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது நீங்கள் கட்சி மாநாடுகளில் கவனமாய் இருந்தீர்கள், பெண்களின் இடுப்பில் பம்பரம்விட்ட களைப்பில் கட்சி துவக்கிய கேப்டன்களின் பின்னால் அணிவகுத்து நின்றீர்கள், நீங்கள் போட்ட வாழ்க கோஷங்களின் இரைச்சலில் எங்கள் நிஜக் கேப்டன்களின் வீரமரணம் கேள்விக் குறியாய்க் கலைந்து போனது, தமிழர்களே? அப்பாவின் வயிற்றை அணைத்துக் கொண்டு, செப்பயான் குளத்தில் முங்கி எழுந்த நினைவுகளை மனதில் சுமந்து கொண்டு, வாரம் இரண்டு முறை அடிகுழாயில் அடித்து, அடித்து கொஞ்சமாய் ஒழுகும் தண்ணீர் நின்று போவதற்குள் ஓடி வந்து குளித்துவிடுகிறேன் அகதி முகாமில்.&lt;br /&gt;&lt;br /&gt;முகாமின், தகரத் தடுப்புகளின் இடைவெளியில் தெரியும் பள்ளிக்கூடமும், அதிலிருந்து வரும் மதிய உணவின் வாசமும், அம்மாவின் மடியில் இருந்து, எப்போதும் கிடைக்கும் அன்பையும் என் பழைய வாழ்வையும் நினைவுபடுத்தும். ஆயினும் பாழும் வயிறு, பசி கலந்த வலி கொடுத்து பாய்ந்து ஓடி வரிசையில் நிறுத்தி விடும், அளந்து கொடுக்கப்படும் அவமானச் சோற்றுக்காய்....&lt;br /&gt;&lt;br /&gt;அப்போதெல்லாம் எழுதத் தோன்றும் எனக்கு, ஆனால் நீங்கள் பீஸாக் கடைகளின், வட்ட மேசைகளில் அமர்ந்து ஆங்கிலம் பேசிக் கொண்டிருந்தீர்கள், எழுதத் தோன்றவில்லை..... எனக்கு....&lt;br /&gt;&lt;br /&gt;அமைதியாய் விடியும் பொழுதும்,&lt;br /&gt;அழகாய்க் கூவும் குயிலும்,&lt;br /&gt;தோகை விரிக்கும் மயிலும்,&lt;br /&gt;காதல் பேசும்கண்களும்,&lt;br /&gt;தாத்தா பிடித்த மீன்களில் அம்மா வைத்த குழம்பும்,&lt;br /&gt;தாமரை மலரின்தாள்கள் பறிக்க நாங்கள் குதித்த குளங்களும்,&lt;br /&gt;பக்கத்து வீட்டுப் பாண்டி அண்ணன்வேடு கட்டக் குவித்து வைத்த மணலும்,&lt;br /&gt;அதில் சங்கு பொறுக்கி விளையாடிய என் தம்பியின் கால் தடங்களும்,&lt;br /&gt;கருவேலன் காடுகளில் பொன் வண்டு பிடித்த என் பழையநினைவுகளும்,&lt;br /&gt;&lt;br /&gt;இனிமேல் எனக்குக் கிடைக்கவே கிடைக்காதா உலகத்தமிழர்களே?&lt;br /&gt;&lt;br /&gt;எல்லோரும் சேர்ந்து மூட ஞானிக்கு எழுதிய நீண்ட கடிதமெல்லாம் வேண்டாம் அண்ணா, என் கேள்விகளில் எதாவது ஒன்றுக்கு, உங்கள் வீட்டில் கிழித்து எறியப்படும் நாட்காட்டித் தாள்களின் பின்புறமாவது பதில் எழுதுங்கள், உலகத்தமிழர்களே........&lt;br /&gt;&lt;br /&gt;ஏனெனில் நீங்கள் எழுதப் போகும் பதிலில்தான் ஒரு இருண்டுபோன இனத்தின் விடுதலையும், துவண்டு போன அகதிகளின் வாழ்க்கையின் மறுபிறப்பும் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வலி கலந்த நம்பிக்கைகளுடன்&lt;br /&gt;&lt;br /&gt;- ஈழத் தமிழன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/674043640374856562-7498281867039054023?l=india-revolt.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://india-revolt.blogspot.com/feeds/7498281867039054023/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=674043640374856562&amp;postID=7498281867039054023' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/674043640374856562/posts/default/7498281867039054023'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/674043640374856562/posts/default/7498281867039054023'/><link rel='alternate' type='text/html' href='http://india-revolt.blogspot.com/2008/10/blog-post.html' title='கடிதம்!'/><author><name>Revolt</name><uri>http://www.blogger.com/profile/09263865403734141418</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://2.bp.blogspot.com/-8IUC4O3_8OY/TX7dtSzA_iI/AAAAAAAAASU/vCr96D-VWdM/s220/167183_147323581988163_100001315658587_206271_2514651_n.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-674043640374856562.post-4840558613764022340</id><published>2008-10-16T22:34:00.000-07:00</published><updated>2008-10-16T22:37:09.068-07:00</updated><title type='text'>My Mother  - Embodiment of Love</title><content type='html'>By : Dr. A.P.J Abdul Kalam ,People's President of India&lt;br /&gt;&lt;br /&gt;     During the II world war in 1941, it was a difficult time for our family at Rameswaram. I was a ten year old boy then. War had almost reached our doors of Rameswaram since the cloud of war had already reached Colombo. Almost everything was a rarity from food articles to anything. Ours was a large joint family. The size of our family was five sons and five daughters and three of whom had families. I used to see in my house anytime three cradles. My grandmother and mother were almost managing this large contingent. The environment in the home alternated by happiness and sadness. I used to get up at four in the morning, take bath and went to my teacher Swamiyar for learning mathematics. He will not accept students if they had not taken bath. He was a unique mathematics teacher and he used to take only five students for free tuition in a year. My mother used to get up before me, and gave bath to me and prepared me to go for the tuition. I use to comeback at 5:30 when my father would be waiting for taking me to the Namaz and Koran Sharif learning in Arabic school. After that I used to go to Rameswaram Road Railway station, three kilometers away to collect newspaper. Madras Dhanushkodi Mail will pass through the station but will not stop, since it was war time. The newspaper bundle will be thrown from the running train to the platform.&lt;br /&gt;&lt;br /&gt;I used to collect the paper and run around the Rameswaram town and be the first one to distribute the newspapers in the town. My elder cousin brother was the agent who went away to Sri Lanka in search of better livelihood. After distribution, I used to come home at 8 AM. My mother will give me a simple breakfast with a special quota compared to other children because I was studying and working simultaneously. After the school gets over in the evening, again I will go around Rameswaran for collection of dues from customers. I still remember an incident which I would like to share with you. As a young boy I was walking, running and studying all together. One day, when all my brothers and sisters were sitting and eating, my mother went on giving me chapattis (even though we are rice eaters only, wheat was rationed). When I finished eating, my elder brother called me privately and scolded “Kalam do you know what was happening? You went on eating Chappati, and mother went on giving you. She has given all her chappatis to you. It is difficult time. Be a responsible son and do not make your mother starve”. First time I had a shivering sensation and I could not control myself. I rushed to my mother and hugged her. Even though I was studying in 5th class, I had a special place in my home because I was the last guy in the family. There used to be no electricity. Our house was lit by the kerosene lamp that too between 7 to 9 PM. My mother specially gave me a small kerosene lamp so that I can study up to 11 PM. I still remember my mother in a full moon night which has been portrayed with the title “mother” in my book “Wings of Fire”.&lt;br /&gt;&lt;br /&gt;                             Mother&lt;br /&gt;                 “I still remember the day when I was ten,&lt;br /&gt;       Sleeping on your lap to the envy of my elder brothers and sisters.&lt;br /&gt;       It was full moon night, my world only you knew Mother!, My Mother!&lt;br /&gt;             When at midnight, I woke with tears falling on my knee&lt;br /&gt;                   You knew the pain of your child, My Mother.&lt;br /&gt;                  Your caring hands, tenderly removing the pain&lt;br /&gt;                 Your love, your care, your faith gave me strength,&lt;br /&gt;                To face the world without fear and with His strength.&lt;br /&gt;               We will meet again on the great Judgment Day. My Mother!"&lt;br /&gt;&lt;br /&gt;This is the story of my mother who lived ninety three years, a woman of love, a woman of kindness and above all a woman of divine nature. My mother performed Namaz five times everyday. During Namaz, my mother always looked angelic. Every time I saw her during Namaz I was inspired and moved.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/674043640374856562-4840558613764022340?l=india-revolt.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://india-revolt.blogspot.com/feeds/4840558613764022340/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=674043640374856562&amp;postID=4840558613764022340' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/674043640374856562/posts/default/4840558613764022340'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/674043640374856562/posts/default/4840558613764022340'/><link rel='alternate' type='text/html' href='http://india-revolt.blogspot.com/2008/10/my-mother-embodiment-of-love.html' title='My Mother  - Embodiment of Love'/><author><name>Revolt</name><uri>http://www.blogger.com/profile/09263865403734141418</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://2.bp.blogspot.com/-8IUC4O3_8OY/TX7dtSzA_iI/AAAAAAAAASU/vCr96D-VWdM/s220/167183_147323581988163_100001315658587_206271_2514651_n.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-674043640374856562.post-6128251392902883976</id><published>2008-10-13T20:54:00.000-07:00</published><updated>2008-10-13T20:56:44.786-07:00</updated><title type='text'>Nokia N-Series Complete Model Line-Up</title><content type='html'>&lt;a href="http://i2.photobucket.com/albums/y20/GMA7/N-SeriesCompleteCollection.jpg"&gt;http://i2.photobucket.com/albums/y20...Collection.jpg&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Nokia N-Series&lt;br /&gt;See New. Hear New. Feel New&lt;br /&gt;&lt;br /&gt;1.) Nokia N70&lt;br /&gt;- 2 Megapixel Camera w/ 20x Digital Zoom (Image) and 8x Digital Zoom (Video) w/ built-in flash, 0.3 Megapixel VGA Camera w/ 4x Digital Zoom&lt;br /&gt;- 30 MB Onboard phone memory&lt;br /&gt;- Hot swap DV RS-MMC Slot expandable up to 1 GB&lt;br /&gt;- GSM 900/1800/1900 Triband&lt;br /&gt;- Form Factor - Block w/ Sliding Rear Camera Cover&lt;br /&gt;- Bluetooth, USB&lt;br /&gt;- Display Colors (262k Colors), Display Size (176 x 208 Pixels)&lt;br /&gt;- Dimensions : Length - 109mm, Width - 53mm, Thickness - 21.8mm&lt;br /&gt;- Weight - 126g&lt;br /&gt;- w/ FM Radio&lt;br /&gt;&lt;br /&gt;2.) Nokia N71&lt;br /&gt;- 2 Megapixel Camera w/ 20x Digital Zoom (Image) and 8x Digital Zoom (Video) w/ built-in flash, 0.3 Megapixel VGA Camera w/ 4x Digital Zoom&lt;br /&gt;- 10 MB Onboard phone memory&lt;br /&gt;- Hot swap Mini SD Slot expandable up to 2 GB&lt;br /&gt;- GSM 800/900/1800/1900 Quadband&lt;br /&gt;- Form Factor - Clam Shell&lt;br /&gt;- Infrared, Bluetooth, USB&lt;br /&gt;- Internal Display Colors (256k Colors), Internal Display Size (240 x 320 Pixels). External Display Colors (65k Colors), External Display Size (96 x 68 Pixels)&lt;br /&gt;- Dimensions : Length - 98.6mm, Width - 51.4mm, Thickness - 25.8mm&lt;br /&gt;- Weight - 135g&lt;br /&gt;- w/ FM Radio&lt;br /&gt;&lt;br /&gt;3.) Nokia N72&lt;br /&gt;- 2 Megapixel Camera w/ 20x Digital Zoom (Image) and 8x Digital Zoom (Video) w/ built-in flash&lt;br /&gt;- 20 MB Onboard phone memory&lt;br /&gt;- Hot swap DV RS-MMC Slot expandable up to 1 GB&lt;br /&gt;- GSM 900/1800/1900 Triband&lt;br /&gt;- Form Factor - Block&lt;br /&gt;- Bluetooth, USB&lt;br /&gt;- Internal Display Colors (256k Colors), Internal Display Size (176 x 208 Pixels)&lt;br /&gt;- Dimensions : Length - 109mm, Width - 53mm, Thickness - 18mm&lt;br /&gt;- Weight - 124g&lt;br /&gt;- w/ FM Radio&lt;br /&gt;&lt;br /&gt;4.) Nokia N73&lt;br /&gt;- 3.2 Megapixel Camera (Carl Zeiss Optics Tessar 2.6/5.8 Autofocus) w/ 3x Optical Zoom (Image and Video) w/ built-in flash, 0.3 Megapixel CIF Camera w/ 4x Digital Zoom&lt;br /&gt;- 42 MB Onboard phone memory&lt;br /&gt;- Hot swap Mini SD Slot expandable up to 2 GB&lt;br /&gt;- GSM 800/900/1800/1900 Quadband&lt;br /&gt;- Form Factor - Block w/ Sliding Rear Camera Cover&lt;br /&gt;- Infrared, Bluetooth, USB&lt;br /&gt;- Internal Display Colors (256k Colors), Internal Display Size (240 x 320 Pixels)&lt;br /&gt;- Dimensions : Length - 110mm, Width - 49mm, Thickness - 19mm&lt;br /&gt;- Weight - 116g&lt;br /&gt;- w/ FM Radio&lt;br /&gt;&lt;br /&gt;5.) Nokia N80&lt;br /&gt;- 3 Megapixel Camera w/ 20x Digital Zoom (Image) and 8x Digital Zoom (Video) w/ built-in flash, 0.3 VGA Megapixel Camera w/ 4x Digital Zoom&lt;br /&gt;- 40 MB Onboard phone memory&lt;br /&gt;- Hot swap Mini SD Slot expandable up to 2 GB&lt;br /&gt;- GSM 800/900/1800/1900 Quadband, WCDMA 2100&lt;br /&gt;- Form Factor - Slide&lt;br /&gt;- Infrared, Bluetooth, USB&lt;br /&gt;- Internal Display Colors (256k Colors), Internal Display Size (352 x 416 Pixels).&lt;br /&gt;- Dimensions : Length - 95mm, Width - 50mm, Thickness - 26mm&lt;br /&gt;- Weight - 134g&lt;br /&gt;- w/ FM Radio&lt;br /&gt;&lt;br /&gt;6.) Nokia N90&lt;br /&gt;- 2 Megapixel Camera (Carl Zeiss Optics Tessar 2.9/5.5 Autofocus) w/ 20x Digital Zoom (Image) and 8x Digital Zoom (Video) w/ built-in flash&lt;br /&gt;- 30 MB Onboard phone memory&lt;br /&gt;- Hot swap DV RS-MMC Slot expandable up to 1 GB&lt;br /&gt;- GSM 900/1800/1900 Triband&lt;br /&gt;- Form Factor - Clam Shell w/ Rotating Screen and Rotating Camera Module&lt;br /&gt;- Bluetooth, USB&lt;br /&gt;- Internal Display Colors (262k Colors), Internal Display Size (352 x 416 Pixels). External Display Colors (65k Colors), External Display Size (128 x 128 Pixels)&lt;br /&gt;- Dimensions : Length - 112mm, Width - 51mm, Thickness - 24mm&lt;br /&gt;- Weight - 173g&lt;br /&gt;- w/o FM Radio&lt;br /&gt;&lt;br /&gt;7.) Nokia N91 GSM&lt;br /&gt;- 2 Megapixel Camera w/ 20x Stepless Digital Zoom (Image) and 8x Stepless Digital Zoom (Video)&lt;br /&gt;- 30 MB Onboard phone memory&lt;br /&gt;- 4 GB Dynamic Hard Drive (Fixed)&lt;br /&gt;- GSM 900/1800/1900 Triband&lt;br /&gt;- Form Factor - Block w/ Sliding Music Pads&lt;br /&gt;- Bluetooth, USB&lt;br /&gt;- Display Colors (262k Colors), Display Size (176 x 208 Pixels)&lt;br /&gt;- Dimensions : Length - 113.1mm, Width - 55.2mm, Thickness - 22mm&lt;br /&gt;- Weight - 160g&lt;br /&gt;- w/ FM Radio&lt;br /&gt;&lt;br /&gt;8.) Nokia N91 WCDMA&lt;br /&gt;- 2 Megapixel Camera w/ 20x Stepless Digital Zoom (Image) and 8x Stepless Digital Zoom (Video)&lt;br /&gt;- 30 MB Onboard phone memory&lt;br /&gt;- 4 GB Dynamic Hard Drive (Fixed)&lt;br /&gt;- EGSM 900/1800/1900 Triband, WCDMA 2100&lt;br /&gt;- Form Factor - Block w/ Sliding Music Pads&lt;br /&gt;- Bluetooth, USB&lt;br /&gt;- Display Colors (262k Colors), Display Size (176 x 208 Pixels)&lt;br /&gt;- Dimensions : Length - 113.1mm, Width - 55.2mm, Thickness - 22mm&lt;br /&gt;- Weight - 160g&lt;br /&gt;- w/ FM Radio&lt;br /&gt;&lt;br /&gt;9.) Nokia N92&lt;br /&gt;- 2 Megapixel Camera w/ 20x Stepless Digital Zoom (Image) and 8x Stepless Digital Zoom (Video), 0.3 Megapixel CIF Camera w/ 4x Digital Zoom&lt;br /&gt;- 90 MB Onboard phone memory&lt;br /&gt;- Hot Swap DV Mini SD Slot expandable up to 2 GB&lt;br /&gt;- EGSM 900/1800/1900 Triband&lt;br /&gt;- Form Factor - Clamshell w/ Rotating Screen&lt;br /&gt;- Bluetooth, USB&lt;br /&gt;- Internal Display Colors (16M Colors), Internal Display Size (240 x 320 Pixels). External Display Colors (65k Colors), External Display Size (128 x 36 Pixels)&lt;br /&gt;- Dimensions : Length - 107mm, Width - 58.2mm, Thickness - 24.8mm&lt;br /&gt;- Weight - 191g&lt;br /&gt;- w/ FM Radio&lt;br /&gt;- DVB-H TV Broadcast Receiver&lt;br /&gt;&lt;br /&gt;10.) Nokia N93&lt;br /&gt;- 3.2 Megapixel Camera (Carl Zeiss Optics Vario-Tessar 3.3/4.5-12.4 Autofocus) w/ 3x Optical Zoom and 20x Digital Zoom (Image and Video) w/ built-in flash, 0.3 Megapixel CIF Camera w/ 4x Digital Zoom&lt;br /&gt;- 50 MB Onboard phone memory&lt;br /&gt;- Hot swap Mini SD Slot expandable up to 2 GB&lt;br /&gt;- GSM 900/1800/1900 Triband&lt;br /&gt;- Form Factor - Clam Shell w/ Rotating Screen&lt;br /&gt;- Bluetooth, USB&lt;br /&gt;- Internal Display Colors (256k Colors), Internal Display Size (240 x 320 Pixels). External Display Colors (65k Colors), External Display Size (128 x 36 Pixels)&lt;br /&gt;- Dimensions : Length - 118mm, Width - 55.5mm, Thickness - 28.2mm&lt;br /&gt;- Weight - 180g&lt;br /&gt;- w/ FM Radio&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;N-Series phones weaknesess&lt;br /&gt;&lt;br /&gt;1.) Nokia N70&lt;br /&gt;- Poor photo and video quality (Front 0.3 Megapixel VGA Camera)&lt;br /&gt;- Nearly identical to Nokia 6680&lt;br /&gt;- Still bears the same Symbian Series 60 8.1 platform of Nokia 6630, Nokia 6680 etc.&lt;br /&gt;- Main Camera without Autofocus&lt;br /&gt;&lt;br /&gt;2.) Nokia N71&lt;br /&gt;- Poor photo and video quality (Front 0.3 Megapixel VGA Camera)&lt;br /&gt;- Ugly external design (when folded)&lt;br /&gt;- Main Camera without Autofocus&lt;br /&gt;&lt;br /&gt;3.) Nokia N72&lt;br /&gt;- The most basic Nokia N-Series&lt;br /&gt;- Only bears 2 Megapixel Camera&lt;br /&gt;- Non-3G&lt;br /&gt;&lt;br /&gt;4.) Nokia N73&lt;br /&gt;- Design not impressive&lt;br /&gt;- Carl Zeiss optics not Vario Tessar&lt;br /&gt;&lt;br /&gt;5.) Nokia N80&lt;br /&gt;- Poor photo and video quality (Front 0.3 Megapixel VGA Camera)&lt;br /&gt;- Ugly design very identical to Nokia's Old 7650&lt;br /&gt;- Main Camera without Autofocus&lt;br /&gt;&lt;br /&gt;6.) Nokia N90&lt;br /&gt;- Heavy and Bulky&lt;br /&gt;- Accidentally twisting camera module when inside a pocket&lt;br /&gt;- Camera very hard to use for Left Handed&lt;br /&gt;- Still bears the same Symbian Series 60 8.1 platform of Nokia 6630, Nokia 6680 etc.&lt;br /&gt;- No FM Radio&lt;br /&gt;- Fast discharging BL-5B Battery&lt;br /&gt;&lt;br /&gt;7.) Nokia N91 GSM and Nokia N91 WCDMA&lt;br /&gt;- Large Block&lt;br /&gt;- Keypads is irritating to use when music keypads is in slide down&lt;br /&gt;- Camera without Built-in Flash&lt;br /&gt;- Camera without Autofocus&lt;br /&gt;- No Hot Swap memory card slot&lt;br /&gt;- Dedicated to music and forgot to focus on Quality camera pictures and brilliant display colors and pixels&lt;br /&gt;- You have to face the Main Camera to you in making video calls&lt;br /&gt;&lt;br /&gt;8.) Nokia N92&lt;br /&gt;- Very Heavy&lt;br /&gt;- 2 Megapixel camera only&lt;br /&gt;- Poor photo and video quality (Front 0.3 Megapixel CIF Camera)&lt;br /&gt;- Dedicated to mobile tv and forgot to focus on Quality camera pictures&lt;br /&gt;- Very Small and Useless External Screen&lt;br /&gt;&lt;br /&gt;9.) Nokia N93&lt;br /&gt;- Heavy and Bulky&lt;br /&gt;- Poor photo and video quality (Front 0.3 Megapixel VGA Camera)&lt;br /&gt;- Design nearly identical to Nokia's N90&lt;br /&gt;- Very Small and Useless External Screen&lt;br /&gt;&lt;br /&gt;N-Series phones advantages&lt;br /&gt;&lt;br /&gt;1.) Nokia N70&lt;br /&gt;- Small block form factor means a firm grip&lt;br /&gt;- Designed to both Male and Female&lt;br /&gt;&lt;br /&gt;2.) Nokia N71&lt;br /&gt;- Modern Design&lt;br /&gt;- Slightly smaller than bulky N90&lt;br /&gt;&lt;br /&gt;3.) Nokia N72&lt;br /&gt;- The cheapest Nokia N-Series to hit the market&lt;br /&gt;- Designed for the Youth Cellular Phone Users&lt;br /&gt;&lt;br /&gt;4.) Nokia N73&lt;br /&gt;- 3.2 Megapixel Camera w/ Carl Zeiss Tessar 2.6/5.8 Autofocus&lt;br /&gt;- Quality pictures and videos almost similar to Top Range N93&lt;br /&gt;&lt;br /&gt;5.) Nokia N80&lt;br /&gt;- Unique 3 Megapixel camera for excellent image and video capturing&lt;br /&gt;- GSM 800/900/1800/1900 Quadband Global Roaming&lt;br /&gt;- The only Nokia phone with a 3 Megapixel Camera&lt;br /&gt;&lt;br /&gt;6.) Nokia N90&lt;br /&gt;- Carl Zeiss Optics for brilliant picture and video quality&lt;br /&gt;- Unique clamshell form with rotating screen and twisting camera module&lt;br /&gt;- First Mobile Phone to have a Carl Zeiss Optics&lt;br /&gt;&lt;br /&gt;7.) Nokia N91 GSM&lt;br /&gt;- 4 GB Fixed Hard Drive memory for Imaged, Sounds, and Videos&lt;br /&gt;- Unique dedicated music keypads&lt;br /&gt;- World's Largest capacity hard drive in a Mobile Phone&lt;br /&gt;&lt;br /&gt;8.) Nokia N91 WCDMA&lt;br /&gt;- 4 GB Fixed Hard Drive memory for Imaged, Sounds, and Videos&lt;br /&gt;- Unique dedicated music keypads&lt;br /&gt;- World's Largest capacity hard drive in a Mobile Phone&lt;br /&gt;- WCDMA 2100&lt;br /&gt;&lt;br /&gt;9.) Nokia N92&lt;br /&gt;- Unique Mobile TV&lt;br /&gt;- 16 Million Internal Display Colors&lt;br /&gt;- World's First Mobile Phone to offer DVB-H TV Broadcast Receiver&lt;br /&gt;- Unique clamshell form with rotating screen&lt;br /&gt;&lt;br /&gt;10.) Nokia N93&lt;br /&gt;- Carl Zeiss Optics Vario-Tessar (3.3/4.5-12.4) Autofocus with 3x Optical Zoom and 20x Digital Zoom&lt;br /&gt;- 3.2 Megapixel Camera for crisp image and video quality&lt;br /&gt;- Unique clamshell form with rotating screen&lt;br /&gt;Reply With Quote&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/674043640374856562-6128251392902883976?l=india-revolt.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://india-revolt.blogspot.com/feeds/6128251392902883976/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=674043640374856562&amp;postID=6128251392902883976' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/674043640374856562/posts/default/6128251392902883976'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/674043640374856562/posts/default/6128251392902883976'/><link rel='alternate' type='text/html' href='http://india-revolt.blogspot.com/2008/10/nokia-n-series-complete-model-line-up.html' title='Nokia N-Series Complete Model Line-Up'/><author><name>Revolt</name><uri>http://www.blogger.com/profile/09263865403734141418</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://2.bp.blogspot.com/-8IUC4O3_8OY/TX7dtSzA_iI/AAAAAAAAASU/vCr96D-VWdM/s220/167183_147323581988163_100001315658587_206271_2514651_n.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-674043640374856562.post-1974986852623770385</id><published>2008-08-05T02:48:00.000-07:00</published><updated>2008-08-05T02:50:21.653-07:00</updated><title type='text'>Biofuel குறித்த கட்டுரை</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp1.blogger.com/_67spJVCbhAU/SJgiVAhbtmI/AAAAAAAAAFw/0w7nWC0F36Y/s1600-h/earth250_02082008.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://bp1.blogger.com/_67spJVCbhAU/SJgiVAhbtmI/AAAAAAAAAFw/0w7nWC0F36Y/s200/earth250_02082008.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5230968711503656546" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;''இங்கிருந்து பார்த்தால் நம் பூமி நீலமும் பசுமையும் கலந்த ஒரு அழகிய பந்து போல காட்சியளிக்கிறது... காம்ரேட்''&lt;br /&gt;&lt;br /&gt;-இது 1961ம் ஆண்டு ஏப்ரல் 12ம் தேதி முதன் முதலில் விண்ணுக்குச் சென்ற சோவியத் விண்வெளி வீரர் யூரி ககாரின் ரேடியோ மூலம் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தினரிடம் மனம் எல்லாம் மகிழ்ச்சி பூரிக்க உணர்ச்சிவசப்பட்டு சொன்னது...&lt;br /&gt;&lt;br /&gt;அதே ககாரி்ன் இன்று உயிரோடு இருந்து, மீண்டும் விண்வெளிக்குச் சென்றிருந்தால் பூமி இப்போது இருக்கும் கோலத்தைப் பார்த்து அங்கேயே அலறித்துடித்து, மயங்கியிருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;ககாரின் பார்த்த பூமி இப்போது இல்லை.. அவர் பார்த்த பசுமையும் இல்லை.. மரங்களை வெட்டியும், கனிமங்களை, பெட்ரோலியத்தை தோண்டியும் புண்ணாகிவிட்டோம் பூமியை.&lt;br /&gt;&lt;br /&gt;'பூமியின் நுரையீரல்' என அழைக்கப்படும் அமேசான் மழைக் காடுகளின் (Rain forest) விஸ்தாரம் கடந்த 50 ஆண்டுகளில் 20 சதவீதம் அளவுக்கு சுருங்கிப் போய்விட்டது. சர்வதேச சட்டங்கள் போட்டாலும் இன்னும் அங்கே 'காடுவெட்டல்' தொடர்ந்து கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அதே போல பனிப் போர்வை போர்த்திய சைபீரியாவில் எண்ணெய் தோண்ட ஆரம்பித்து அந்தப் பகுதியையே பெட்ரோலிய கசடாய் மாற்றிவிட்டது ரஷ்யா.&lt;br /&gt;&lt;br /&gt;தொழிற்சாலைகள், வாகனப் பெருக்கத்தால் வெளியேறும் 'கிரீன் ஹவுஸ் கேஸ்' (Greenhouse gases) பூமியின் வெப்பத்தை தொடர்ந்து உயரச் செய்து கொண்டிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;கிரீன் ஹவுஸ் கேஸ்களில் மிக முக்கியமானவை நீராவி, கார்பன் டை ஆக்ஸைட், குளோரோபுளூரோகார்பன் (Chlorofluorocarbon-CFC) எனப்படும் மீத்தேன், ஈத்தேன் ஆகியற்றின் மறு உருவங்கள் மற்றும் ஓஸோன்.&lt;br /&gt;&lt;br /&gt;நீராவி நல்லது தானே.. அது எப்படி வெப்ப நிலையை கூட்டும் என்கிறீர்களா. உலகின் வெப்ப நிலையை நிர்ணயிப்பதில் மிக முக்கிய பங்கு வகிப்பது மேகங்களும் அவை தாங்கியிருக்கும் நீராவியும் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே போல ஓஸோன் மண்டலம் தானே நம்மை அபாயகரமான சூரிய-விண் கதி்ர்வீச்சுக்களில் இருந்து காக்கிறது. அது எப்படி புவியின் வெப்பத்தைக் கூட்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;இது பூமி்க்கு 10 முதல் 50 கி.மீ. உயரத்தில் இருக்கும்போது தான் (இது தான் ஓஸோன் லேயர்) 'ஆபத்பாந்தவன்'. சூரியனில் இருந்து வரும் அல்ட்ரா வயலட் (UV) கதிர்வீச்சு கொண்ட போட்டான்களை (Photons) தடுத்து விண்ணுக்கே திருப்பி விடும் மாயஜாலம் தான் ஓஸோன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இதே ஓஸோன் நம் வளி மண்டலத்தில், அதாவது பூமிக்குள் சுற்றினால் அது அபாயம். மூன்று ஆக்ஸிஜன் அணுக்கள் (atoms) கொண்டது தான் ஒரு ஓஸோன் மூலக்கூறு. இது பூமிக்குள் உலாவும் போது நம் உடம்புக்கும் நல்லதில்லை, பூமிக்கும் நல்லதில்லை. இது நம் நுரையீரலை பதம் பார்ப்பதோடு புவியின் வெப்ப நிலையை உயர்த்தும் வேலையையும் பார்க்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணதாசன் சொன்னது மாதிரி.. 'யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் தான் எல்லாம் செளக்கியம்'. இடம் மாறி வந்தால் பிரச்சனை தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே போல மீத்தேன், ஈத்தேன் ஆகியவை தனியே இருக்கும்போது பிரச்சனையில்லை. அவை குளோரின், புளோரினுடன் சேர்க்கப்பட்டு (CFC-களாக மாற்றப்பட்டு) நம் அலுவலக-வீட்டு ஏசி, ரெப்ரிஜிரேட்டர்களில் குளிரிவிப்பானாக பயன்படுத்தப்படும்போது தான் சிக்கல்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த CFC வளி மண்டலத்தைத் தாண்டி மேலே பயணிக்கும்போது ஓஸோனில் ஓட்டை போடுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி போகிறது.. கிரீன்ஹவுஸ் கேஸ்களின் தாக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;சைக்கிள்களுக்குப் பேர் போன சீனாவில் கார்கள் பெருக்கம், வளி மண்டலத்தை சல்பர்-டை ஆக்ஸைட் மண்டலமாக மாற்றிவிட்டது. சீனா மற்றும் தெற்காசிய நாடுகளில் அவ்வப்போது வாகன-தொழிற்சாலை புகைகளால் ஏற்படும் புகை மூட்டம் அந்த நாடுகளையே பல வாரங்கள் ஸ்தம்பிக்க வைத்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;(பெய்ஜிங்கில் கடந்த வாரம் ஏற்பட்ட புகை மூட்டம் ஒலிம்பிக் போட்டிகளையே கேள்விக்குறியாக்கிவிட, அங்கு வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. நல்ல வேளையாக மழை பெய்து புகையை கலைத்தது.)&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி பூமியை நாம் படாதபாடு படுத்த பதிலுக்கு பூமியும் நமக்கு பாடம் புகட்ட ஆரம்பித்து வெகு நாட்களாகிவிட்டது. ஆனால், அதன் தாக்கம் இந்த நூற்றாண்டில் தான் மிகவும் வலுவாக உணரப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;'எல் நினோ' (El NiÑo ), 'லா நினா' (La NiÑa) ஆகிய கடலில் ஏற்படும் வழக்கமான புவியியல் மாற்றங்கள் டிராபிக்ஸ் (Tropical zones) எனப்படும் வெப்ப மண்டலப் பகுதிகளில் கன மழையையும் டெம்பரேட் (Temperate zones) எனப்படும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் கடும் வறட்சியையும் ஏற்படுத்தி விவசாயத்தையையும் வாழ்க்கையையும் புரட்டிப் போட்டு வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;பசிபிக், அட்லாண்டிக், இந்தியப் பெருங்கடலில், குறிப்பாக பசிபிக் பெருங்கடலின் மேல் மட்டத்தில் ஏற்படும் வெப்ப நிலை மாற்றம் தான் எல் நினோ, லா நினா. இந்த மாற்றங்கள் பல மில்லியன் ஆண்டுகளாய் ஏற்பட்டு வருவது தான். இதனால் ஏற்படும் கடல் நீரோட்ட மாற்றங்கள், வெப்ப நிலை மாற்றங்களை பூமி மில்லியன் ஆண்டுகளாய் சந்தித்துக் கொண்டே தான் வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இதனால் ஏற்படும் பாதிப்பின் அளவு ஆண்டுகாண்டு அதிகரித்துக் கொண்டே வருவது தான் புதிய கவலையை பரவச் செய்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலே சொன்ன எல்லா விஷயங்களாலும் உடனடியாக பாதிக்கப்படுவது விவசாயம் தான். முன்பெல்லாம் விவசாயம் பாதிக்கப்பட்டால் குறிப்பிட்ட அந்தப் பகுதியோ, அந்த நாடோ தான் சிக்கலை சந்திக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், உலகமயமாக்கல் எல்லா நாடுகளையும் சிலந்தி வலை மாதிரி பின்னிப் போட்டுவிட்டதால், ஆஸ்திரேலியாவில் மழை பெய்யாவிட்டால் தென் அமெரிக்காவில் கோதுமை விலை ஏறும் நிலை உருவாகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;எப்போதுமில்லாத வகையில் ஆஸ்திரேலியாவின் வட பகுதியில் ஏற்பட்ட 7 ஆண்டு தொடர் வறட்சி உலகம் முழுவதுமே கோதுமையின் விலையை பல மடங்கு உயர்த்தியுள்ளது. காரணம், உலகின் மிகப் பெரிய கோதுமை ஏற்றுமதி செய்யும் நாடு ஆஸ்திரேலியா தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கு விளையும் கோதுமையை நம்பி பல நாடுகள் கோதுமை உற்பத்தியை நிறுத்தி பல ஆண்டுகளாகிவிட்டன. கோதுமை விளைந்து வந்த அந்த நிலங்களில் இப்போது பயோ பியூல் (bio-fuel) தயாரிப்புக்கு உதவும் மக்காச்சோளம், சோயா, ஜெட்ரோபா ஆகிய பயிர்கள் பயிரிடப்பட்டு வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;காரணம், கோதுமையை விட இந்த பயோ பியூல் பயிர்களில் கிடைக்கும் பல மடங்கு லாபம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி சாப்பாட்டை விட்டுவிட்டு பயோ-பெட்ரோல் தயாரிப்பில் பல நாடுகளில் இறங்கிவிட்டதற்குக் காரணம், கச்சா எண்ணெய்யின் விலை 'குண்டக்க மண்டக்க' உயர்ந்தது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் 'பயோ பியூல்' தாவரங்கள் உற்பத்தியாகும் பரப்பு விரிந்து கொண்டே போய்க் கொண்டிருக்கிறது. இதன் காரணமாய் உலகம் முழுவதும் இப்போது ஒரு புதிய போர் மூண்டு வருகிறது...&lt;br /&gt;&lt;br /&gt;அது வயிறுகளுக்கும் வாகனங்களின் பெட்ரோல் டாங்குகளுக்கும் இடையே மூண்டுள்ள நவீன போர்...!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/674043640374856562-1974986852623770385?l=india-revolt.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://india-revolt.blogspot.com/feeds/1974986852623770385/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=674043640374856562&amp;postID=1974986852623770385' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/674043640374856562/posts/default/1974986852623770385'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/674043640374856562/posts/default/1974986852623770385'/><link rel='alternate' type='text/html' href='http://india-revolt.blogspot.com/2008/08/biofuel.html' title='Biofuel குறித்த கட்டுரை'/><author><name>Revolt</name><uri>http://www.blogger.com/profile/09263865403734141418</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://2.bp.blogspot.com/-8IUC4O3_8OY/TX7dtSzA_iI/AAAAAAAAASU/vCr96D-VWdM/s220/167183_147323581988163_100001315658587_206271_2514651_n.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp1.blogger.com/_67spJVCbhAU/SJgiVAhbtmI/AAAAAAAAAFw/0w7nWC0F36Y/s72-c/earth250_02082008.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-674043640374856562.post-986063760175478685</id><published>2008-07-31T20:40:00.000-07:00</published><updated>2008-07-31T20:42:52.021-07:00</updated><title type='text'>இதயம் நிறைந்த இந்தியா... இன்று எங்கே செல்கிறது?</title><content type='html'>நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டு இருந்தேன். "வரும் பொதுத் தேர்தலில், ஜெயிலில் இருக்கும் ஆயுள் தண்டனை கைதிகள் முதல் அனைத்துக் கைதிகளும் ஓட்டுப் போடுவார்கள். அதற்காக அவர்கள் கோர்ட்டில் மனு போடுவார்கள். கோர்ட்டும் அவர்களுக்கு அனுமதி கொடுக்கும்... பாருங்கள்!' என நண்பர் என்னிடம் கூறவும் அதிர்ந்து போன நான், "அப்படியெல்லாம் ஒன்றும் நடக்க சாத்தியமே இல்லைங்க!' என்று பதில் கூற, நண்பர் தொடர்ந்தார்."என்ன நண்பரே... உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான, பண்பாடுகளும் கலாசாரமும், இறையாண்மையும் நிறைந்த ஒரு இந்தியநாட்டின் அரசாங்கத்தைக் காப்பாற்ற படுபயங்கர கொலைகள் செய்து, அவை நிரூபிக்கப்பட்டு,&lt;br /&gt;&lt;br /&gt;நமது கோர்ட்டால் ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளை, நம்பிக்கை ஓட்டுப் போடுவதற்கு மத்திய அரசே ஏற்பாடு செய்கிறது.சுப்ரீம் கோர்ட்டும் அவர்களை அனுமதிக்கிறபோது, வரும் தேர்தலில் ஓட்டுப் போட நாட்டிலுள்ள மற்ற கைதிகளையும் அனுமதிக்கலாம் அல்லவா?மேலும், பப்பு யாதவ் நம்பிக்கை ஓட்டெடுப்பில் ஓட்டுப்போட அனுமதி கேட்ட போது, "இது தப்பு யாதவ்' என நமது சுப்ரீம் கோர்ட்டே சொல்லவில்லையே...!' என நண்பர் மனவேதனையுடன் கூறியபோது என்னால் பதில் கூற முடியவில்லை.ஒருபக்கம், ஆங்காங்கே குண்டுகளை வைத்து அப்பாவி மக்களின் உயிரைக் கொல்கின்றனர் பயங்கரவாதிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு பக்கம் கொலைக் குற்றவாளிகள் ஓட்டுப்போட்டு, ஜெயித்துநாட்டை ஆள்பவர்களாகி, மக்களின் மனதைக் கொல்கின்றனர்.எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் இந்தியாவில் பிறக்க வேண்டும், அதிலும் இந்தியனாய் வாழவேண்டும் என நமது தேசத்தின் மீது நேசம் கொண்ட ஒவ்வொருவரும் ஆசைப்படுகிறோம். ஆனால்...நடப்பவற்றை நினைத்துப் பார்த்தால், நின்றுவிடவா? என இதயம் கேட்கிறது. கண்களில் கண்ணீர் துளிர்க்கிறது. எம் இதயம் நிறைந்த இந்தியா... இன்று எங்கே செல்கிறது?யார் இதற்கு பதில் சொல்வார்கள்? ஒன்றும் சொல்லத் தெரியவில்லை எமக்கு!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/674043640374856562-986063760175478685?l=india-revolt.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://india-revolt.blogspot.com/feeds/986063760175478685/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=674043640374856562&amp;postID=986063760175478685' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/674043640374856562/posts/default/986063760175478685'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/674043640374856562/posts/default/986063760175478685'/><link rel='alternate' type='text/html' href='http://india-revolt.blogspot.com/2008/07/blog-post_8841.html' title='இதயம் நிறைந்த இந்தியா... இன்று எங்கே செல்கிறது?'/><author><name>Revolt</name><uri>http://www.blogger.com/profile/09263865403734141418</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://2.bp.blogspot.com/-8IUC4O3_8OY/TX7dtSzA_iI/AAAAAAAAASU/vCr96D-VWdM/s220/167183_147323581988163_100001315658587_206271_2514651_n.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-674043640374856562.post-2096451040883181783</id><published>2008-07-31T19:35:00.000-07:00</published><updated>2008-07-31T19:36:34.379-07:00</updated><title type='text'>பொருளாதாரத் தீர்வு !!!</title><content type='html'>பணவீக்கம் 11 விழுக்காட்டையும் தாண்டி எகிறிப் பாய்ந்து கொண்டிருக்கிறது. இயற்கையின் மர்மப் புதிர்களை அவிழ்த்து சுனாமி எனும் பேரழிவுக்குக் கூட அறிவியல் விளக்கமளித்து விட்டது. ஆனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்த மனிதப் பேரழிவுக்கு விளக்கம் கிடைக்கவில்லை. யானையைத் தடவிய குருடர்களைப் போல பணவீக்கத்துக்கு வல்லுநர்கள் கூறும் விளக்கங்கள், பணவீக்கத்தைக் காட்டிலும் பெரிதாக வீங்கிக் கொண்டே செல்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;எந்தக் கோணத்தில் செய்யப்படும் வியாக்கியானமாக இருந்தாலும், அவையனைத்தும் உலக நிதிமூலதனக் கும்பலை, பன்னாட்டு நிறுவனங்களை, அமெரிக்க வல்லரசை, ஒரு வார்த்தையில் கூறினால் உலக முதலாளித்துவத்தையே குற்றவாளி என்று அடையாளம் காட்டுகின்றன. உலகமயமாக்கத்தின் விளைவாக உலகெங்கிலும் ஒரே நேரத்தில் எழும்பியிருக்கும் இந்த செயற்கை சுனாமி, இயற்கை சுனாமியைப் போலன்றி, ஏழைகளின் மீது மட்டுமே பேரழிவை ஏவி வருகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;"உழைப்புச் சக்தி உள்ளிட்ட எல்லாப் பண்டங்களின் பணமதிப்பும் (விலையும்) உயருதல்'இதுதான் பணவீக்கம் என்ற சொல்லுக்கு முதலாளித்துவப் பொருளாதார வல்லுநர்கள் அளிக்கும் விளக்கம். ஆனால் நாம் காணும் உண்மை நிலைமை என்ன? அரிசி முதல் பெட்ரோல் வரையிலான அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. ஆனால் ஊதியம் உயரவில்லை. எனவே இந்த விலைவாசி உயர்வைச் சமாளிப்பதற்காக உணவு உள்ளிட்ட தமது நுகர்வுகளை மக்கள் குறைத்துக் கொள்கிறார்கள்; அல்லது வருமானத்தைக் கூட்டுவதற்காக உழைப்பு நேரத்தை அதிகரித்திருக்கிறார்கள். "உழைப்பை அதிகரிப்பது அல்லது நுகர்வைக் குறைப்பது' இரண்டின் பொருளும் ஒன்றுதான். பணவீக்கத்தின் காரணமாக வீழ்ச்சி அடைந்திருப்பது பணத்தின் மதிப்பு அல்ல; உழைப்புச் சக்தியின் மதிப்பு. இது உலகம் முழுதும் உள்ள உழைக்கும் மக்களின் மீதும் உலக முதலாளித்துவம் ஏவியிருக்கும் மறைமுக ஊதிய வெட்டு!&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் "பண வீக்கத்தின்' மூலம் பிழிந்தெடுக்கப்படும் உழைப்புச் சக்தியின் மதிப்புதான், கொள்ளை இலாபமாகக் குவிந்து கொண்டிருக்கின்றது. விலை உயர்வைச் சமாளிக்க நீங்கள் குறைத்துக் கொண்ட ஒரு வேளைச் சோறு, நிறுத்தப்பட்ட உங்களது மகனின் படிப்பு, தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் பணம் .. இவைதான் தங்கக் காசுகளாக மாறி அம்பானி, டாடாக்களின் பணப்பெட்டியை நிரப்பிக் கொண்டிருக்கின்றன. எனவேதான் நிதி மூலதனக் கொள்ளையர்கள், பன்னாட்டு முதலாளிகளின் இலாபம் வீங்கிக்கொண்டே போகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பணவீக்கம்விலைவாசி உயர்வு ஆகியவை குறித்த பொருளாதாரச் சொற்சிலம்பங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, இப்படியொரு எளிமையான கேள்வியை எழுப்பிப் பாருங்கள். கச்சாப் பொருட்களின் விலையும் உற்பத்திச் செலவும் அதிகரிக்காத போது, இரும்பின் விலையும் சிமெண்டின் விலையும் பிற பொருட்களின் விலையும் ஏன் உயர வேண்டும்? அவற்றின் விலைக்கு அரசாங்கம் ஏன் ஒரு உச்சவரம்பை நிர்ணயிக்கக் கூடாது? ""முடியாது. சந்தையின் சுதந்திரத்தில் அவ்வாறு தலையிட முடியாது'' என்று இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கிறார் சிதம்பரம். ஒரு குடிமகனின் உயிர் வாழும் உரிமையைக் காட்டிலும், ஒரு மனிதனின் உணவுக்கான உரிமையைக் காட்டிலும், கொள்ளை இலாபம் ஈட்டுவதற்கான முதலாளிகளின் உரிமைதான் மேன்மையானதாம்! ""எனினும் இது ஒரு பொருளாதாரக் கொள்கை மட்டுமே. இதனை அரசியலாக்காதீர்கள்'' என்கிறார் அரசியல் கைபுள்ள மன்மோகன் சிங். இதனைப் பொருளாதாரக் கொள்கையாக மட்டுமே நாம் ஒப்புக் கொள்வோமானால் அந்தக் கொள்கை வழங்கும் தீர்வான பட்டினிச்சாவையும் ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் தங்களை வருத்திக் கொள்வதன் மூலம், இந்தப் பாரதூரமான நிலைமையை எத்தனை நாளைக்குச் சமாளிக்க முடியும் என்பதுதான் கேள்வி. ஏனென்றால் ""மலிவாக உணவுப் பொருட்கள் கிடைத்து வந்த காலம் மலையேறி விட்டதாக''ப் பொருளாதார வல்லுநர்கள் பயமுறுத்துகிறார்கள். ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை அடுத்த ஓரிரு மாதங்களில் இருநூறு அமெரிக்க டாலரைத் தொட்டுவிடும் என அச்சமூட்டும் விதத்தில் செய்திகள் வெளிவருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;உழைக்கும் மக்கள் விலைவாசி உயர்வைச் சமாளிக்க முடியாமல் திணறுவதை விடப் பரிதாபகரமானது, விலைவாசி உயர்வைச் சகித்துக் கொண்டு வாழும் மனோபாவம்தான். ஏனென்றால், இந்தச் சகிப்புத் தன்மை, அவர்களைச் சுய அழிவை நோக்கி அல்லவா தள்ளிச் செல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த ஓரிரு ஆண்டுகளில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் விலை, ஏறத்தாழ 300 சதவீதம் அதிகரித்திருக்கிறது. இதனால் தீராத நோய்க்கு ஆட்பட்டுள்ள பல நோயாளிகள் மருந்து உட்கொள்வதையே நிறுத்தி விட்டதாகக் கூறுகிறார், சென்னையைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் வீ.எஸ். நடராசன். விலைவாசி உயர்வைச் சமாளிக்க இன்று தங்களின் உணவுத் தேவைகளைச் சுருக்கிக் கொள்ளும் மக்கள், நாளை பட்டினி கிடந்து நிலைமையைச் சமாளிப்பார்களா?&lt;br /&gt;&lt;br /&gt;உழைக்கும் மக்களிடம் காணப்படும் இந்தச் சகிப்புத் தன்மைதான், பெட்ரோல் விலை உயர்வு என்ற இடியை மக்களின் தலையில் இறக்கும் தைரியத்தை ஆளும் வர்க்கத்திற்கு வழங்கியிருக்கிறது. இந்தச் சகிப்புத் தன்மைதான், ""பெட்ரோல் விலையை முன்னரே உயர்த்தியிருக்க வேண்டும்'', ""விலையை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை'' என்று பகிரங்கமாக அறிக்கை விடும் தைரியத்தை ப.சிதம்பரத்திற்கு வழங்கியிருக்கிறது. இந்தச் சகிப்புத் தன்மைதான், ""பொருளாதார வளர்ச்சி இருந்தால் விலைவாசி உயரத்தான் செய்யும்'' என அரசியல் கைபுள்ள மன்மோகன் சிங் திமிராகப் பேசுவதற்கு இடம் கொடுத்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பொருளாதார வளர்ச்சி உழைக்கும் மக்களின் வாழ்க்கையைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது. அதேசமயம், கச்சா எண்ணெயைச் சுத்திகரித்து விற்கும் அம்பானிக்கு, 200506இல் கிடைத்த 5,195 கோடி ரூபாய் இலாபத்தை 200607இல் ரூ. 10,372 கோடியாக வாரி வழங்கியிருக்கிறது. விலைவாசி உயர்வினால் நடுத்தர வர்க்கம் கூட வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் திண்டாடும் பொழுது, முகேஷ் அம்பானியோ 4,000 கோடி ரூபாய் செலவில் ஆடம்பர அரண்மனையைக் கட்டி வருகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிப்பட்ட மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு கொண்ட பொருளாதார வளர்ச்சி அருவெறுக்கத்தக்கது. இதனை எதிர்த்துப் போராடினால், இருக்கின்ற வாழ்க்கையும் அழிந்து போய் விடுமோ என்ற அச்சம் உழைக்கும் மக்களை ஆட்டிப் படைக்கலாம். ஆனால், போராடாமல் சகித்துக் கொண்டு வாழ்ந்தால், இன்று இருப்பதைவிட மோசமான வாழ்க்கையை அல்லவா நாளை நாம் வாழ வேண்டியிருக்கும்?&lt;br /&gt;&lt;br /&gt;உழைக்கும் மக்கள் உயிர் வாழ்வதற்கு ஏற்ற தீர்வை, பட்டினிச் சாவையும் வறுமையையும் ஒழிக்கின்ற வகையிலான பொருளாதாரத் தீர்வை நாம் தேடுவோமாயின், "நாம் உயிர் வாழ வேண்டுமானால், உலக முதலாளித்துவம் உயிர்வாழக் கூடாது' என்ற தீர்வே நமக்கு விடையாகக் கிடைக்கிறது. இதனைப் "பொருளாதாரத் தீர்வு' என்று ஆளும் வர்க்கம் ஒப்புக் கொள்வதில்லை. இதைத்தான் "அரசியல்' என்கிறார் அரசியல் கைபுள்ள மன்மோகன் சிங்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/674043640374856562-2096451040883181783?l=india-revolt.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://india-revolt.blogspot.com/feeds/2096451040883181783/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=674043640374856562&amp;postID=2096451040883181783' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/674043640374856562/posts/default/2096451040883181783'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/674043640374856562/posts/default/2096451040883181783'/><link rel='alternate' type='text/html' href='http://india-revolt.blogspot.com/2008/07/blog-post_31.html' title='பொருளாதாரத் தீர்வு !!!'/><author><name>Revolt</name><uri>http://www.blogger.com/profile/09263865403734141418</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://2.bp.blogspot.com/-8IUC4O3_8OY/TX7dtSzA_iI/AAAAAAAAASU/vCr96D-VWdM/s220/167183_147323581988163_100001315658587_206271_2514651_n.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-674043640374856562.post-1662018049301822721</id><published>2008-07-17T22:05:00.000-07:00</published><updated>2008-07-17T22:09:30.701-07:00</updated><title type='text'>தமிழா !  தமிழா !</title><content type='html'>ஒரு இனத்தை அழிப்பதற்கு ஒன்று படை எடுத்து சென்று அழிக்கவேண்டும் அது முடியாவிட்டால் கூட இருந்தே குழி பறிக்கவேண்டும் இதில் ஆரிய இந்தியா தமிழர்களை அழிக்க தேர்ந்தேடுத்து இருப்பது இரண்டாவது வழிமுறையாகும் இதை சற்று விரிவாக பார்ப்போம்.ஒரு இனத்தை அழிக்கவேண்டுமானால் அவர்களது பூர்வ நிலம் மற்றும் பொருளாதார வளம் உயிர் நாடியான நீர் அதை ஒட்டிய விவசாயம், பண்பாடுகாளன வீரம்,கலாசாரம் ஆகியவற்றை பூண்டோடு அழிப்பதாகும். இதில் தமிழர்பால் பகைமை  அணுகுமுறையையே இந்திய அரசு கொண்டிருக்கிறது. காவிரி நீர்ச் சிக்கலில், கன்னடர் பக்கமும், முல்லைப் பெரியாறு அணைச்சிக்கலில் மலையாளிகள் பக்கமும் இந்திய அரசு இருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் தமிழர்களுக்குப் பகைவர்களாக யார் யார் மாறுகிறார்களோ அவர்கள் எல்லாம் இந்திய அரசுக்கு நண்பர்களாகவும் வேண்டியவர்களாகவும் மாறிவிடுகிறார்கள். நடுவண் அரசாங்கத்தில் எக்கட்சி அல்லது எக்கூட்டணி ஆட்சி நடத்தினாலும் சாரத்தில் இக்கொள்கையே கடைபிடிக்கப்படுகிறது.அன்று காவிரிதாயை தடுத்து சிறு சிறு மணல் குன்றுகளை ஏற்படுத்தி தடுத்த கன்னட மன்னர்களை சோழ மன்னர்கள் புறமுதுகு இட்டு ஓடசொய்து மணல் குன்றுகளை அகற்றி மீண்டும் காவிரிதாயை தமிழ் நாட்டிற்கு வரசெய்தான் அன்று மணல் குன்று இன்று அணை.இப்போது செய்யமுடியவில்லை ஏன்?இன்று விவசாயம் பொய்த்து போய் கட்டட வேலை செய்யவும் கக்குஸ் கழுவவும் வெளி நாட்டுக்கும் வெளி மா நிலங்களுக்கும் செல்கிறார்கள் ஆனால் நமது சொந்த மானிலத்தை பார்த்தால் மார்வாடிகளும் ,குசராத்திகளும் ஏனைய இனத்தவரும் சொகுசாக வாழ்கிறார்கள்.அதிலும் இந்த மலையாளிகளின் கொட்டம் சத்தமின்றி உச்சத்துக்குப் போய்க் கொண்டிருக்கிறது. டீக்கடையில் ஆரம்பித்து இவர்களின் ஆக்கிரமிப்பு எல்லை மீறி விட்டது. ஊர் நாட்டிலிருந்து இங்கே வந்து ஒருத்தன் தொழில் செய்தால் பரவாயில்லை, மாமன், மச்சான், அண்ணன் தம்பி, சித்தப்பா, பெரியப்பா என எல்லோரையும் இங்கே இறக்குமதி செய்து விடுகின்றனர் இவர்கள் சிறந்த உழைப்பாளிகள் எனில் ஏன் ஊரை விட்டு நாடோடிகளாய் அலைகின்றனர். கேரளாவில் ஏன் குறிப்பிடத்தக்க அளவில் தொழிற்சாலைகள் இல்லை? காரணம் இவர்களின் குள்ள நரித்தனமும் கம்யூனிசப் போக்கும் தான். அங்கே பருப்பு வேகாமல், இங்கே வந்து டேரா போட்டுக் கொண்டிருக்கின்றனர்.சரி இந்த ஆரியர்கள் நம்முடைய வீரத்தையாவது மதித்தார்களா,இரண்டாம் உலக போரின் போது இங்கு வெள்ளையன் கேட்டான் உங்களுடைய வீரப்பரம்பரையினரின் ஆட்களை தாருங்கள் என்று அப்போதும் இந்த ஆரியர்கள் தமிழர்களை தள்ளிவிட்டு எனைய சிங்கு,வங்காளி,மாரத்தி போன்ற இனங்களையே சேர்த்தார்கள், ஆனால் வெள்ளயனுக்கும் தெரியும் வரலாற்றுக்கும் தெரியும் யார் முதலில் வீரத்துடன் போராடினார்கள் என்று .&lt;br /&gt;&lt;br /&gt;   சரி ஒருசாரரான மீனவர்களையாவது நிம்மதியாக விட்டார்களா?இதுவரை சற்றொப்ப 350 தமிழக மீனவர்களைச் சிங்களக் கடற்படையினர் இந்தியப் பெருங்கடலில் சுட்டுக் கொன்று விட்டனர். இந்தத் தமிழ் இனப்படுகொலை தொடர்கிறது. இந்தியக் கப்பற்படையோ இந்திய அரசோ சிங்களக் கப்பற்படைக்கு எதிராக மறுநடவடிக்கை எதுவும் எடுக்கவில்லையே ஏன்? இந்தியாவின் கடலோரக் காவல்படை சுழன்று சுழன்று சுற்றி வந்தபோதும் தமிழக மீனவர்களைச் சிங்களர் சுட்டுக் கொல்வதும் கடத்திச் செல்வதும் தடுக்கப்படவில்லையே ஏன்? தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிப் போய் மீன்பிடித்தால் அவர்களைத் தளைப்படுத்தலாம். அதைவிடுத்து அவர்களை சுட்டுக் கொல்வது என்ன ஞாயம்? தமிழகத்திற்குரிய கச்சத்தீவை இந்திராகாந்தி சிங்கள அரசுக்குக் கொடுத்ததால்தானே, எல்லை தாண்டித் தமிழக மீனவர்கள் வந்துவிட்டார்கள் என்ற குற்றசாட்டே வருகிறது. சாகின்றவர்கள் தமிழர்கள்; எனவே, சாகடிப்போர் இந்திய அரசுக்கு நண்பர்கள். சிங்களர்கள் நண்பர்கள் என்று சொல்வது கூட தவறு. இந்திய ஆளும் வர்க்கத்திற்கு அவர்கள் பங்காளிகள். சிங்களரும் இந்திய ஆளும் வர்க்கத்தினரும் ஆரியர்கள். வரலாற்றுக் காலந்தொட்டு அடுத்தடுத்த தலைமுறைக்குத் தமிழர்க்கெதிரான பகைநஞ்சை ஆரியம் கைமாற்றித் தந்துவருகிறது.சரி இதை எல்லாம் பார்த்து இங்குள்ள கட்சிகள் என்ன செய்கிறது? தில்லி ஏகாதிபத்தியத்திற்கு மட்டுமின்றி பன்னாட்டு முதலாளிகளுக்கும் தமிழ்நிலத்தை விற்கும் ‘முத்தமிழ் விற்றவர்’ முதல்வர் கலைஞர் கருணாநிதி ஒருபுறம். பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த ஊதாரி்த்தனமாக 100 கார்களில் பெட்ரோல் போட்டுக் கொண்டு போக்குவரத்தை அடைத்துக் கொண்டு விளம்பரம் தேடிச் செல்லும் நடிகர் (கம்) அரசியல் பிழைப்புவாதி விசயகாந்த் ஒருபுறம். வெப்பமயமாதலால் மக்கள் வெயிலில் வெந்து சாவதைப் பற்றி ‘மிகவும் கவலையுற்று’ ஊட்டியில் குலுகுலுவென ஏசி அறையில் மக்களின் கஷ்டத்தைப் பற்றி சிந்தித்துக் கொண்டு, ஒரே அறையில் இருந்து கொண்டு நாட்டுநடப்புகளைப் பற்றியெல்லாம் துல்லியமாகக் கண்டிறிந்து ‘அறிக்கை’ மட்டுமே விடும் அரசியல்வாதியாக செயலலிதா ஒருபுறம். "நாங்களும் இருக்கோம்ல" என்றபடி பதவி தந்த இந்திய அரசைப் பற்றி வாய்கூட திறக்காமல் தமிழக அரசை மட்டுமே கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திக் கட்சி வளர்க்கும் இராமதாஸ் ஒருபுறம். இவர்கள் மட்டுமா? தமிழகத்தின் தலைச்சிறந்த அரசியல் நகைச்சுவையாளர் வைகோ, "அடங்க மறு" என்று அறிமுகமாகி ‘சீட் கொடுத்தால் அடங்கிப் போ’ என்று புதியத் தத்துவம் படைத்த திருமா, அகில இந்திய சமத்துவக் கட்சி என்கிற தனியார் பொது நிறுவனத்தின் உரிமையாளர் நாட்டாமை சரத்குமார், 2011-ல் தமிழக முதல்வராகப்போகும் லட்சிய தி.மு.க. டி.ஆர். இராசேந்தர், திடீர் கட்சியான அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் தலைவர் நடிகர் கார்த்திக் உள்ளிட்ட அனைத்து அரசியல்வாதிகளும் ஒன்றைத் தான் சொல்ல வருகிறார்கள். இந்திய அடிவருடியாகவும்,அந்த இந்தியாவிற்கு தமிழ் இனத்தை அதிக விலைக்கு விற்பதில் தான் இவர்களுக்குள் போட்டி, அறிக்கை சண்டை, அதிகாரச் சண்டை எல்லாம். மற்றபடி இவர்கள் கொள்கைகளற்ற கொள்ளைக் கூட்டணி என்ற வகையில் தெளிவாக அம்பலப்பட்டு நிற்கிறார்கள்.இதற்கு மாற்றாக தமிழக மக்களின் அரசியல் நிலை எதுவாக இருக்க வேண்டும்..? &lt;br /&gt;&lt;br /&gt;   தமிழ்த் தேசிய இனத்தின் தன்னுரிமையைப் பாதுகாப்பதாகவும், தமிழ் இனத்தை உலகமயப் பணக்காரனுக்கு மட்டுமின்றி தில்லிக்காரனுக்கும் விற்கும் இந்தியனுக்கு எதிரானதாக புரட்சிகரத் தமிழ்த் தேசிய அரசியல் நிலையைத் தான் நாம் முன்னெடுக்க வேண்டும். மார்வாடி, குசராத்தி சேட்டுகள் தமிழகத்தின் பெரு வணிகங்களை கைப்பற்றத் தொடங்கியுள்ளனர். பீகாரிகள் ரயில்வே வேலை, ரோடு வேலை என தமிழகத்திற்குள் நுழைந்து விட்டனர். &lt;br /&gt;&lt;br /&gt;   தமிழத்திலேயே தமிழன் அகதியாக அலையும் நாள் வெகு தொலைவில் இல்லை எனத் தெரிகிறது. அயலவன் வந்து சுரண்ட நமது தமிழ் மண் வேட்டைக்காடு அல்ல. நமது எதிரி உலகமய முதலாளிகள் மட்டுமல்ல தில்லி ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகளாக இங்கு செயல்படும் இந்தியத் தேசியத்தை ஆதரிக்கும் அனைத்துக் கட்சிகளும் தான் என உணர வேண்டும்.நாம் முன்னிறுத்த வேண்டியது தமிழ்த் தேசியத்தைத் தானே தவிர பெருமுதலாளிகள் தலைமையிலான இந்தியத் தேசியத்தை அல்ல!&lt;br /&gt;&lt;br /&gt; - தமிழ்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/674043640374856562-1662018049301822721?l=india-revolt.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://india-revolt.blogspot.com/feeds/1662018049301822721/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=674043640374856562&amp;postID=1662018049301822721' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/674043640374856562/posts/default/1662018049301822721'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/674043640374856562/posts/default/1662018049301822721'/><link rel='alternate' type='text/html' href='http://india-revolt.blogspot.com/2008/07/blog-post_17.html' title='தமிழா !  தமிழா !'/><author><name>Revolt</name><uri>http://www.blogger.com/profile/09263865403734141418</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://2.bp.blogspot.com/-8IUC4O3_8OY/TX7dtSzA_iI/AAAAAAAAASU/vCr96D-VWdM/s220/167183_147323581988163_100001315658587_206271_2514651_n.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-674043640374856562.post-2033337022907278947</id><published>2008-07-16T22:20:00.000-07:00</published><updated>2008-07-16T22:28:00.711-07:00</updated><title type='text'>நம் பாரம்பரியத்தை நாமே இழக்கலாமா?</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp1.blogger.com/_67spJVCbhAU/SH7W9LLpvyI/AAAAAAAAAFg/l6SVZkTClzU/s1600-h/tbltopnews_94144839049.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://bp1.blogger.com/_67spJVCbhAU/SH7W9LLpvyI/AAAAAAAAAFg/l6SVZkTClzU/s200/tbltopnews_94144839049.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5223848964258381602" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஐரோப்பிய, அமெரிக்க, ஆஸ்திரேலிய கண்டங்களின் உட் பகுதிகளில் சுற்றிய அனுபவம் சொல்லும் பாடம், இந்திய உணவு குறிப்பாகத் தென்னிந்திய உணவு எல்லா இடங்களிலும் கிடைக்காது. சில நகரங்களில் மட்டும் தான் நம்மூர் ஆட்கள் தனிக் கடைகள் வைத்து நம்மூர் உணவுகளைத் "தங்க' விலைக்கு விற்றுக் கொண்டிருப்பர். சிறு நகரங்களிலும், ஊர்களிலும் அத்தகு வசதி எதுவுமில்லை. பட்டினி கிடப்பது தவிர வேறு வழியில்லை. நட்சத்திர ஓட்டல்களில் தங்கினாலும் மாடும், மனுஷனும் கிடைப்பரே தவிர, நாம் நாடும் உணவைப் பெற்றுப் பசியாறிட முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;நம் ஊர் நட்சத்திர விடுதிகளை ஒப்பிட்டுப் பாருங்கள். அவ்விடுதிகளில் ஐரோப்பிய, அமெரிக்க உணவுகள் அதே மாதிரியில், அதே சுவையில், அதே வடிவ சீனத் தட்டுகளில் கிடைக்கும். நம்மூர் உணவு தான், நம் ஊர்ச் சுவையுடன் கிடைக்காது. எத்துணை வேறுபாடு? ஐரோப்பியரோ, அமெரிக்கரோ நம் நாட்டிற்கு வந்தால் அவருக்கு ஏற்ற உணவைப் பெரும்பாலும் பெற்று உண்டு விட முடியும். ஐநூறு ஆண்டுகள் ஐரோப்பியர் கள் நம்மை ஆண்ட போதும், நம்முடைய உணவு வகைகள் எதனையும் கற்றுக் கொள்ளவோ, நம் நாட்டிற்கு எடுத்துச் செல்லவோ நம் உணவுகளுக்குப் பழக்கமாகவோ, அடிமையாகவோ அவர்கள் ஆனதில்லை. மறுதலையாக நம் ஊர் விடுதிகளில் வழங்கப் பெறும் உணவுகள் பெரும்பாலானவை ஐரோப்பிய, அமெரிக்கச் சுவை நோக்கிச் சென்றுவிட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;ஐரோப்பியருடைய பண்பாடு, உடல் சார்ந்தது; லவுகீகத்தை அடிப்படையாகக் கொண்டது. நம் பண்பாடு மனம் சார்ந்தது; ஆன்மிகத்தை அடிப்படையாகக் கொண்டது. அவர்கள் மூளைக்கே முதலிடம் கொடுப்பர்; நாம் இதயத்திற்கு முதலிடம் கொடுப்பர். அவர்களுக்கு அறிவியல் முக்கியம்; நமக்கோ கலையில் முக்கியம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில், நம் ஊரிலேயே நம் உணவு முறை, உடை முறை, குடும்ப உறவு முறை, நல்ல பழக்க வழக்கப் பண்பாடுகளை நாம் ஏன் இழக்க வேண்டும்? பெற்றவளே குழந்தையைக் கைவிட்டு விட்டால், அக்குழந் தையை எடுத்து வளர்ப்பார் யார்? ஐரோ-அமெரிக்க முறைகளுக்கு மாறினதால் வந்துள்ள வயிறு, குடல் சார் நோய்களையும், பாலுறவு நோய்களையும் வராமல் தடுத்துக் காத்துக் கொள்வது எங்ஙனம் சாத்தியமாகும்?&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்ரேல் நாட்டு யூதர்களைப் பற்றிய வரலாறு உலகம் அறிந்த ஒன்று. கி.மு.,வில் தம் பிறந்தகத்தை விட்டு ரோமானியர்களால் விரட்டப்பட்ட அவர்கள் உலக நாடெங்கும் அகதிகளாகவும், அனாதைகளாகவும் திரிந்தனர் என்றாலும், சென்ற இடங்களில் சிக்கனமாக இருந்தனர். கல்வி கற்பதில் முனைப்போடு இருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அனைத்திலும் மேலாகத் தம் சமய ஆசாரங்களைக் கடைப்பிடிப்பதில் உறுதியாக இருந்தனர். 1948ல் இஸ்ரேல் தனி நாடாக மத்திய ஆசியப் பகுதியில் உருவான போது, அவர்களுடைய தாய்மொழி ஹீப்ரு பேசப்படும் மொழியாக இல்லை. அவர்கள் கோவில்களில் பூஜை மொழியாக மட்டுமே இருந்தது. அத்தகு நிலையிலிருந்த மொழியை உயிர்ப்பித்து, புதிதாக எழுத்தமைத்து இஸ்ரேலிய ஆட்சி மொழி ஆக்கினர். உலகம் முழுவதும் பரவிக் கிடக்கும் யூதர்களைத் தாயகம் நோக்கி அழைத்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது, கேரளப் பகுதியிலிருந்தும், வடகிழக்கு இந்தியப் பகுதியிலிருந்தும் யூதப் பரம்பரையினர் தம் தாயகம் செல்லத் துடித்தனர். உடனே, அவர்களை இஸ்ரேலிய அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் உண்மையாக யூதப் பரம்பரையில் வந்தவர்கள் தானா என்று பரிசோதித்துப் பார்த்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பரிசோதனையில் முக்கியமானது, அவர்கள் தங்கள் பூர்வீக மதச் சடங்குகளைக் கொண்டுள்ளனரா என்பது தான் முதலாவதாக இருந்தது. அதன் அடிப்படையில் அம்மக்கள் இஸ்ரேலியக் குடிமக்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டனர். தம் பாரம்பரிய வேர்களை இழக்காமல் எத்துணைச் சோதனைகள் நேர்ந்த போதும், அவற்றைக் காப்பாற்றிக் கொள்வதில் உலக மக்களிடையே யூதர்களுக்கு முதலாவது இடம் கொடுக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;சமூக உளவியல் அறிஞர்கள், சீனர்களைத் தம் பாரம்பரியத் தைக் கப்பாற்றுவதில் குறிப் பிட்டுப் பேசுகின்றனர். சீனர்கள் அடிப்படையில் தாம் தாம் உலகத்தில் உயர்ந்தவர்கள் என்று நம்புகிறவர்கள். தம் மொழி, பண்பாடு, நாகரிகம் ஆகியன தாம் உயர்ந்தவை என்று கருதுகிறவர்கள். தலைமைக்குக் கட்டுப் படுகிறவர்கள். உலகத்தின் எந்த மூலை முடுக்கிலிருந்தாலும் தங்கள் அடையாளத்தை இழக்காமல் காப்பாற்றிக் கொள்பவர்கள். அவர்களுடைய பெயர், மூன்று கூறுகளை உடையதாக இருக்கும். குடும்பப் பெயர், இனப் பெயர், தன் பெயர் என அமைந்திருக்கும். சான்றாக மா சே துங். இம்மூன்று கூறுகளும் மேற்கண்ட வரிசை முறையை உடையவை.&lt;br /&gt;&lt;br /&gt;இம்முறையை அவர்கள் விட்டுக் கொடுப்பதே இல்லை. நிர்பந்தங்களின் காரணமாக எங்கேனும் மதம் மாற நேர்ந்தாலும், அவர்களுடைய சீனப் பெயரும் ஒட்டிக் கொண்டிருக்கும். இந்தப் பிடிவாதம் தான், 15ம் நூற்றாண்டில் ஐரோப்பியர் சீனாவை அடிமைப்படுத்த முயன்ற போது, அரசர் உட்பட அனைவரையுமே எதிர்க்க வைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இதில், அவர்கள் முழு அளவு வெற்றி பெறவில்லை என்றாலும், முழு வெற்றி பெற்றவர்கள் சீன (மங்கோலிய) இனத்தைச் சேர்ந்த ஜப்பானியர்கள், தாய்லாந்துகாரர்கள். ஐரோப்பியர்களுக்கு அடிமைகளே ஆகாத ஆசிய நாடுகள் இவை என்பது உலக வரலாறு. புதிய கடவுள் போதனை செய்ய வருகிறோம் என்று நெதர்லாந்தில் இருந்தும் பிரான்சிலிருந்தும் மத போதகர்கள் தம் நாட்டிற்கு வந்த போது, அவர்களை உள்ளே நுழையவே ஜப்பானிய அரசும், தாய்லாந்து அரசும் அனுமதி அளிக்க மறுத்து விட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;யூதர்கள், சீனர்கள் மட்டுமின்றி, இன்று உலகெங்கும் தம் ஆதிக்கத்தைச் செலுத்தும் ஐரோப்பிய, அமெரிக்கர்களுக்கு மூலவரான கிரேக்கரும் ரோமானியரும் தம் வேர்களை இழக்காத வித்தகர்கள் என்று சொல்ல வேண்டும். மிகப் பழைய பண்பாட்டையும், நாகரிகத்தையும் உடையது கிரேக்கம். அதனது பாதிப்பால் மேலும் பரிணமித்தது ரோமானியம்(இத்தாலி).&lt;br /&gt;&lt;br /&gt;இவ்விரண்டிலிருந்து தான் ஐரோப்பிய மேற்குலகக் கலாசாரம் பிறந்து வளர்ந்து, தழைத்து உலகம் முழுவதும் படர்ந்தது. ஐரோப்பிய நாடுகள், தமக்குள் முரணிக் கொள்ளுமே தவிர, ஆசிரியர், ஆப்ரிக்கர் முதலானோர்க்கு அடிமை ஆனதே இல்லை. (மங் கோலியத் தலைவன் செங்கிஸ் கான் ஆண்ட சில காலம் தவிர)&lt;br /&gt;&lt;br /&gt;நிக்காலோ மானுச்சி (கி.பி.1653-1708) என்ற இத்தாலியரின் பயணக் குறிப்பு இதை மேலும் உறுதி செய்கிறது. கி.பி.1653ல் வெனிஸ் நகரத்தில் இருந்து புறப்பட்ட கப்பல் வழி, மானுச்சி 14 வயது சிறுவனாக உலகைச் சுற்றிப் பார்க்கும் ஆசையில் புறப்பட்டார். கடலிலும் தரையிலுமாக 1380 மைல் கடும் பயணம் செய்து, தன் நண்பர் ஒருவருடன் இந்தியா வந்தடைந்தார். அப்போது, இந்தியாவை அவுரங்கசீப் ஆண்டு கொண்டிருந்தார்(1658).&lt;br /&gt;&lt;br /&gt;உடன் வந்த நண்பர் இறந்து விட, மொகலாயச் சட்டப்படி, நண்பரின் உடைமைகளை நேரில் கைப்பற்ற அரசாங்க அதிகாரி, மானுச்சி தங்கி இருந்த இடத் திற்கு படை பரிவாரங்களுடன் வந்தார். வந்தவர், மானுச்சியின் உடைமைகளையும் சேர்த்துக் கைப்பற்றினார். மானுச்சி தடுத்தார். அப்போது, மொகலாய அரசு அதிகாரி, "நீ எங்கள் அரசருடைய அடிமை' என்று சீறினார். அதை மறுதலித்த மானுச்சி, "ஐரோப்பியர்கள் என்றும் எப்பொழுதும் எவருக்கும் அடிமையாக இருந்ததில்லை; இருக்கவும் மாட்டார்கள்,'' என்று கர்ஜித்தார். பின்னாளில், அவரே டில்லி அரச ஆலோசகராய் பதவியில் அமர்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக கூர்ந்து பார்த்தால், உலகில் பல நூறு ஆண்டுகளாகத் தம் தலைமையை உலக வரைபடத்தில் இருந்து இழக்காமல் நிரந்தரப்படுத்திக் கொண்டிருக் கும் யூதர், சீனர், கிரேக்கர், ரோமானியர் முதலான ஐரோப் பிய இன மக்களிடம் இருந்த மிக முதன்மையான பண்பு, தம் பாரம் பரியத்தை இழக்காமை தான்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே தான், உலகம் முழுவதும் பரவியிருக்கும் பண்பாட்டுத் தழுவுதலை மூன்று வகையாக்கி அறிஞர்கள் சொல்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் வகை :  ஐரோப்ப
